தமிழகத்தில் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. தமிழக கடல் பகுதியில் 60 நாட்களுக்கு மீன்களின் இனப்பெருக்க காலமாக அமல்படுத்தப்படுவதால் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் தங்களது குடும்பத்தை சிரமமின்றி நடத்த குடும்பம் ஒன்றுக்கு தலா 5000 ரூபாய் வழங்கப்படும். இந்தத் தொகை விரைவில் மீனவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
ஏப்.15 முதல் தடை: வங்கிக் கணக்கில் ₹5000 செலுத்தப்படும்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கடும் வெப்ப அலை… வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக வெப்பநிலை உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல்,…
Read moreதமிழகத்தில் கோர விபத்து… ஏற்காட்டில் பேருந்து கவிழ்ந்து 4 பேர் பலி…!!!!
ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி இன்று ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பாதையில் உள்ள 11 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பேருந்து திரும்பிய போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சுற்றுப்பாதை பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…
Read more