தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நாளில் அனைத்து நிறுவனங்களும் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டது. இதனை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை தொழிலாளர் இணை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தொழிலாளர்கள் கட்டுப்பாட்டுறை அலுவலகங்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்க தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது.
விடுமுறை வழங்காத நிறுவனம் மீது புகார் தரலாம்… தமிழகத்தில் வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கடும் வெப்ப அலை… வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக வெப்பநிலை உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல்,…
Read moreதமிழகத்தில் கோர விபத்து… ஏற்காட்டில் பேருந்து கவிழ்ந்து 4 பேர் பலி…!!!!
ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி இன்று ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பாதையில் உள்ள 11 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பேருந்து திரும்பிய போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சுற்றுப்பாதை பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…
Read more