நல்லா யோசிக்கிறாங்களே…! காதல் செய்ய கல்லூரிகளுக்கு விடுமுறை…. சீன அரசின் வினோத முடிவு…!!!

சமீபகாலமாகவே சீனா நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு அந்நாட்டில் மக்கள் தொகை பெருக்கத்திற்காக பல்வேறு  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இதன் ஒருபகுதியாக அங்குள்ள சில கல்லூரிகளில் மாணவர்கள் காதல் செய்வதற்காக ஏப்.1 முதல் 7ந்தேதி வரை…

Read more

நேபாள ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல் மருத்துவமனையில் அனுமதி…. வெளியான தகவல்…!!!

நேபாள ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ‘திடீரென ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது தொடர் கண்காணிப்பில் உள்ளார்’ என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. நேபாள மூத்த காங்கிரஸ் தலைவரான…

Read more

பிரபல நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை… இந்தியாவில் யாருக்கெல்லாம் வேலை இழப்பு நேரிடும் தெரியுமா…?

உலக அளவில் பல முன்னணி நிறுவனங்கள் பொருளாதார மந்த நிலையின் காரணமாக ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் அமேசான் மற்றும் பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே பணிநீக்கம் செய்த நிலையில் 2-ம் கட்டமாக 10,000 பேரை பணி நீக்கம்…

Read more

இலவச ரேஷன் பொருட்களை வாங்க முண்டியடித்ததில் 12 பேர் பலி…. பாகிஸ்தானில் சோகம்…!!!

பாகிஸ்தானில் கடும் உணவுப் பஞ்சம் நிலவிவரும் வேளையில் கராச்சியில் ஒரு தொண்டு நிறுவனம் இலவச ரேஷன் பொருட்களை வழங்கியது. இந்த பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் முண்டியடித்தது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 12 பேர் பரிதாபமாக…

Read more

பிரபல டிஸ்னி நிறுவனத்தில் 7000 பேர் பணி நீக்கம்…. அதிர்ச்சியில் ஊழியர்கள்…!!!

உலகம் முழுவதும் தற்போது பல முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதிகரித்து வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது. அந்த வகையில் தற்போது அமெரிக்காவை சேர்ந்த பிரபல பொழுதுபோக்கு நிறுவனமான வால்ட்…

Read more

மக்களே மிஸ் பண்ணிடாதீங்க…! 5 கிரகங்கள் வரிசையாக…. இன்று மாலை வானில் ஓர் அதிசயம்….!!!

செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள் நிலாவுக்கு அருகே ஒரே வரிசையில் இன்று மாலை  நேரத்தில் தோன்றும் என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். சூரியன் மறைவிற்கு பிறகு மேற்கு தொடுவானை உற்று கவனிக்கும் போது இந்த அரிய காட்சியைகாண…

Read more

“செப்டம்பர் 24-ம் தேதி பூமிக்கு வரும் சிறுகோளின் மாதிரி”…. வெற்றிகரமாக சேமித்த விண்கலம்… நாசா தகவல்…!!!

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக OSIRIS-REx என்ற விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இந்த விண்கலம் தற்போது பென்னு என்ற சிறுகோளின் பாறை மேற்பரப்பில் இருந்து மாதிரியை வெற்றிகரமாக சேமித்து உள்ளது. இது செப்டம்பர் 24-ஆம்…

Read more

“உலக அளவில் 26% மக்களுக்கு குடிநீர் இல்லை”…. உலக தண்ணீர் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்…!!!

உலக அளவில் 2 பில்லியன் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 2 பில்லியன் மக்கள் என்பது உலக மக்கள் தொகையில் 26 சதவீதம் ஆகும். மக்களின் வாழ்க்கைக்கு தண்ணீர் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆனால் 2…

Read more

ஒரு பையின் விலை ரூ.35 லட்சம்…. இதில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?…. இதோ பாருங்க….!!!!

விண்வெளியில் இருந்து அவ்வப்போது விழும் விண்கற்களை எடுத்து சிலர் பணமாக்குகின்றனர்.சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் பேஷன் பிராண்ட் நிறுவனம் பூமியில் விழுந்த விண்கற்களை கொண்டு கைப்பையை தயாரித்துள்ளது. அதனை மினி மீட்டராய்ட் ஸ்வைப் பேக் என்ற பெயரில் ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது. சுமார்…

Read more

அச்சச்சோ..! இளம்பெண்களைக் தாக்கும் அரிய வகை நோய்… உஷாரய்யா உஷாரு…!!

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 30 வயதான எல்லே ஆடம்ஸ் என்ற இளம் பெண் கடந்த 2020-ம் ஆண்டு முதல் சிறுநீர் கழிக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டுள்ளார். இதனால் எல்லே மருத்துவமனையக்கு சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுநீர்ப்பையில் ஒரு லிட்டர் சிறுநீர்…

Read more

இண்டெல் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜார்டன் மூரே திடீர் மரணம்… டிம் குக், சுந்தர் பிச்சை இரங்கல்…!!

இண்டெல் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜார்டன் மூரே (94). இன்று நடைமுறையில் இருக்கும் ஏராளமான கம்ப்யுடிங் சாதனங்கள் உருவாக காரணமாக இருந்தவர்களில் ஜார்டன் மூரே இடம் பெறுவார். இவர் சிலிக்கான் வேலியில் மதிப்பு மிக்க நபர்களில் ஒருவராக இருந்தார். மார்ச் 24-ஆம்…

Read more

அதானி பற்றி கேள்வி கேட்டால் ஏன் அதிர்ச்சியாகிறீர்கள்?… “எங்கள் குடும்பம் ஒருபோதும் அடிபணியாது”… பிரியங்கா காந்தி விமர்சனம்….!!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

“இனி 2 வருஷம் கழிச்சி தான்” பிறை நிலவை கடந்த வெள்ளி கோள்…. வானில் அரிய நிகழ்வு…!!

வானில் ஏதாவது ஒரு அரிய நிகழ்வு அவ்வப்போது நடப்பது வழக்கம். அந்த வகையில் பிறை நிலவை வெள்ளி கோள் கடந்த அரிய நிகழ்வானது நேற்று நடைபெற்றது. இதனை பொதுமக்கள் சில நிமிடங்கள் வெறும் கண்களாலேயே கண்டுகளித்தார்கள். இது குறித்து விஞ்ஞானியானஎபினேசர் கூறுகையில்…

Read more

அடடே..! 90 வயதில் முதல் முறையாக தந்தையான ஆமை…. நெகிழ்ச்சி தருணம்…!!

அமெரிக்காவில் கௌஸ்டான் உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் 90 வயது உடைய ஆமை தன்னுடைய துணையுடன் கடந்த 36 வருடங்களாக வசித்து வருகிறது. அந்த ஆமைக்கு தற்போது 90 வயது ஆகும் நிலையில் அதன் பெயர் பிக்கில்ஸின். இந்நிலையில் தற்போது…

Read more

“உலகின் முதல் 3டி பிரிண்டிங் ராக்கெட்”… விண்ணில் ஏவுவது சாத்தியமா…? வெளியான தகவல்…!!!

கலிபோர்னியாவை சேர்ந்த ரிலேட்டிவிட்டி ஸ்பேஸ் நிறுவனம் ராக்கெட்டின் 85 சதவீதத்தை 3டி பிரிண்டிங் மூலம் தயாரித்தது. இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு சுற்றுப்பாதையில் நுழையும்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுதல் தோல்வி அடைந்தது. இதற்கு பதில் அளித்த ஏற்பாட்டாளர்கள், சோதனை…

Read more

சீனா ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்…. பிரபல நாடு வேண்டுகோள்…..!!!!!

உக்ரைன் மீதான போரை நிறுத்த சீன அதிபர் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுக் கொண்டிருக்கிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றிருக்கிறார். இந்த நிலையில் உக்ரைன் நகரங்கள் மீது குண்டுவீசி தாக்குவதையும்,…

Read more

சற்றுமுன் தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பே அருகில் இன்று காலை 11:30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 170 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக…

Read more

மியான்மரில் 22 பேர் சுட்டுக் கொலை…. வெளியான அதிர்ச்சி தகவல்……!!!!!!

மியான்மரில் மடாலயத்தின் அருகே 22 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நான்நியண்ட் கிராமத்து மக்களுக்கு மியான்மர் ராணுவம் பாதுகாப்பு அளிக்கும்போது, அங்கு நுழைந்த கிளர்ச்சிக் குழுக்கள் மடாலயத்தின் அருகே இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் சம்பவ…

Read more

“1 இல்ல 2 இல்ல 30 நகரங்கள்”… விபூதியடித்த நித்தியானந்தா… சிஸ்டர் சிட்டி ஊழலால் அதிர்ந்து போன அமெரிக்கா…!!!!

இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக இருப்பவர் நித்தியானந்தா. இவர் கைலாசா என்ற தனித்தீவை விலைக்கு வாங்கி ஒரு தனி நாடாக அறிவித்துள்ளார். இந்நிலையில் நித்தியானந்தாவின் கைலாச நாடு அமெரிக்காவில் உள்ள 30 நகரங்களுடன் கலாச்சார ஒப்பந்தம் செய்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த போலி…

Read more

ஏமாற்றிய காதலி…. ‘Heart Break Insurance’ மூலம் மகிழ்ச்சி அடைந்த காதலன்….!!!

ஹார்ட் பிரேக் இன்சூரன்ஸ் ஃபண்ட் என்ற கணக்கில் ஒருவர் மாதம் 500 ரூபாய் செலுத்தினார். அந்த பெண் அவரை ஏமாற்றிய பிறகு அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. பிரதீக் ஆர்யன் என்ற ட்விட்டர் பயனாளி, தானும் தனது காதலியும் எப்படி…

Read more

சாலை விபத்து….. நொடியில் பறிபோன 17 உயிர்…. பெரும் சோக சம்பவம்…..!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுரங்க பணியாளர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று  விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

Read more

H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி… என்னனு உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

உலக அளவில் தற்போது பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் வெளிநாடுகளில் வேலை பார்த்து வரும் பலர் வேலையை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவில் ஆட்குறைப்பு நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள்ள H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு மாற்று வழியை…

Read more

BREAKING : காலையிலேயே மிகப்பெரிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. அதிர்ச்சி….!!!!

நியூசிலாந்து கெர்மா டெக் தீவு கூட்டத்திற்கு அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிட்டர் அளவுகோலில் ஏழாக பதிவாகியுள்ளது. கடலுக்குள் நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தாலும் சுனாமி எச்சரிக்கை இதுவரை விடுக்கப்படவில்லை. நெல் நடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மக்கள் அளவெடுத்துக்…

Read more

“தன்னைத் தானே திருமணம் செய்த 25 வயது இளம்பெண்”… 24 மணி நேரத்துக்குள் விவாகரத்து…. வினோத சம்பவம்…!!

வெளிநாடுகளில் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் இருக்கிறது. இந்த வழக்கம் இந்தியாவிலும் குஜராத்தை சேர்ந்த ஒரு பெண்ணால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அர்ஜென்டினாவை சேர்ந்த சோஃபி மௌரே (25) என்ற இளம் பெண் கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி…

Read more

படகு கவிழ்ந்து கோர விபத்து… 22 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

மடகாஸ்கர் அருகே மயோட் ஆற்றுப்பகுதியில் படகு கவிழ்ந்து மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் மடகாஸ்கரில் இருந்து பிரான்ஸ் தீவான மயோட்டுக்கு சென்ற 22 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மொத்தம் 47 நபர்களை ஏற்றிச்சென்ற அந்த படகு மடகாஸ்கரின் வடக்கே அங்கொம்…

Read more

2046 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ல் பூமியை தாக்கும் விண்கல்….. நாசா எச்சரிக்கை….!!!!

சூரிய குடும்பம் உருவானபோது கோளாக உருவாகாமல் நின்று போன சிறிய பாறை பொருள்கள்தான் சிறு கோள்கள் அல்லது விண்கல் என்று அழைக்கப்படுகின்றன. சூரிய குடும்பத்திற்கு வெளியே பல விண்கல் சுற்றி வருகின்றது. பெரும்பாலான விண்கல் பூமிக்கு அருகே பாதுகாப்பாக கடந்து செல்லும்.…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி..! இரக்கமே இல்லையா….? குரைத்துக் கொண்டிருந்த நாயை உயிருடன் புதைத்த கொடூரம்….!!!

பிரேசில் நாட்டில் உயிரோடு ஒரு நாயை புதைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது நைனா என்ற பக்கத்து வீட்டு நாய் தொடர்ந்து இரவு நேரங்களில் குரைத்துக் கொண்டே இருந்துள்ளது. இதனால் எரிச்சல் அடைந்த 81 வயது மூதாட்டி அந்த நாயை பிடித்து உயிரோடு…

Read more

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பிளேக் காலமானார்…. சோகத்தில் ரசிகர்கள்…!!

எமி விருது வென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பிளேக் காலமானார். 1930 களின் இறுதியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பிளேக் அதன் பிறகு தொடர்ந்து 1990 இறுதிவரை ஏராளமான படங்களில் நடித்துள்ளார். எண்ணற்ற டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். 70களில் வெளியான…

Read more

“வாலிபரின் வயிற்றுக்குள் வோட்கா பாட்டில்”…. 2 மணி நேரம் போராடிய மருத்துவர்கள்…. நடந்தது என்ன…?

நேபாளத்தில் உள்ள ரவுதஹத் மாவட்டத்தில் குஜாரா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் நர்ஷாத் மன்சூரி என்ற இளைஞர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது வயிற்றில் வோட்கா பாட்டில் இருப்பது தெரிய வந்தது.…

Read more

பிரபல தொழிலதிபரின் தந்தை திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!

பிரபல தொழிலதிபரான OYO நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலின் தந்தை ரமேஷ் அகர்வால் உயிரிழந்தார். குர்கானில் தனது மனைவியுடன் வசித்து வந்த இவரின் தந்தை அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் 20 வது மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு நாட்களுக்கு…

Read more

ஆப்கானிஸ்தானில் இரண்டாவது முறையாக மீண்டும் நிலநடுக்கம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள சைபாத் நகரில் இருந்து 101 கிலோமீட்டர் தொலைவில் இன்று காலை 8 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு…

Read more

பேருந்து மீது ரயில் மோதி விபத்து…. 6 பேர் பரிதாப பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!

நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பேருந்து மீது ரயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் மேற்கொண்ட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதோடு படுகாயமடைந்த 80 பேர் மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

BREAKING: கடலில் படகு கவிழ்ந்து 21 பேர் பலி கொண்ட கோர விபத்து…. பெரும் சோக சம்பவம்….!!!

ஏமன் நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்திருக்கும் துறைமுக நகர் ஹோடைடா . இங்குள்ள மக்கள் சிலர் திருமண நிகழ்விற்காக செங்கடலை கடந்து கமரன் தீவுக்கு படையில் சென்று உள்ளனர். அப்போது படகு திடீரென கவர்ந்ததால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட 27…

Read more

BREAKING: ஆப்கானிஸ்தானில் காலையிலேயே மீண்டும் நிலநடுக்கம்…. மக்கள் அச்சம்….!!!!

ஆப்கானிஸ்தானில் பைசா பாத்திலிருந்து 259 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 6.8 மணிக்கு பூமிக்கு அருகில் 167 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. பிப்ரவரி 13ஆம் தேதி தான்…

Read more

இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 11 பேர் பலி…. 50 பேர் மாயம்…!!

இந்தோனேசியாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. ரியாவு தீவில், ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 50…

Read more

பற்றி எறிந்த எண்ணெய் சேமிப்பு கிடங்கு…. உயரும் பலி எண்ணிக்கை….. இந்தோனேஷியாவில் பயங்கரம்….!!!!

இந்தோனேசியா நாட்டில் தெற்கு பபுவா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தனஹ்மெர்கா என்ற பகுதியில் அரசுக்கு சொந்தமான எண்ணெய் பொருள் சேமிப்பு கிடங்கு ஒன்று உள்ளது. அந்நாட்டிற்கு தேவையான 25 சதவீதம் எரிபொருள் தேவையை இந்த சேமிப்பு கிடங்கு தான் பூர்த்தி…

Read more

சீன நாடாளுமன்ற கூட்டத் தொடர்…. தொடர்ந்து உயரும் ராணுவ பட்ஜெட்…. எவ்வளவு தெரியுமா….?

சீன நாட்டில் வருடாந்திர நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தொடர் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் உயர்மட்ட ஆலோசனைக் குழுவுடன் இணைந்து நடைபெறுகின்றது. இதில் 5000 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் ஆலோசகர்களும் கலந்து கொள்வர். மேலும் இதில் அந்நாட்டின்…

Read more

“தோல் புற்றுநோய் திசுக்கள் அகற்றம்”…. அமெரிக்க ஜனாதிபதியின் நிலை குறித்து…. டாக்டர் கெவின் விளக்கம்….!!!!

அமெரிக்க நாட்டின் 46வது ஜனதிபதி ஜோ பைடன் ஆவார். அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு பதவியை ஏற்றுள்ளார். இவருடைய பதவி காலம் 2024 ஆம் ஆண்டு முடிவடைய உள்ளது. இவர் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக விரும்பம் தெரிவித்துள்ளார்.…

Read more

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து…. 5 பேர் பலி…. மியான்மரில் பெரும் சோகம்….!!!!

மியான்மர் நாட்டில் யாங்கூன் மண்டலே நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணித்த 5 பேர் பலியாகியும் 30 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.…

Read more

ராணுவ உடை அணிந்த மர்ம நபர்களின் வெறிச்செயல்…. நடுரோட்டில் கவர்னருக்கு நேர்ந்த கதி…. பிலிப்பைன்சில் பரபரப்பு….!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்தியில் நீக்ரோஸ் ஓரியண்டல் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் கவர்னராக ராயல் டெகாமோ என்பவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். இவர் தனது சொந்த ஊரான பாம்ப்லோனா நகருக்கு சென்றார். அங்குள்ள மக்களை…

Read more

உக்ரைன்-ரஷ்யா போரை தன்னால்தான் நிறுத்த முடியும்.. பகிர் கிளப்பிய டிரம்ப்..!!!

உக்ரைன்-ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போரை தன்னால் மட்டுமே தடுக்க முடியும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடு யுத்தத்தில் உக்கிரைனுக்கு அமெரிக்கா பல்வேறு உதவிகளை செய்து ஆதரவு கொடுத்து வருகிறது. மேலும் போர் உதவிகளை…

Read more

இளவரசர் மற்றும் இளவரசி போட்டி போட்ட சம்பவம்..! ஆச்சரியத்தில் மக்கள்.. கடைசியில் யாரு Winner தெரியுமா..?

வேல்ஸ் நாட்டின் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி இளவரசி கேட் தங்களின் ஓய்வு நேரத்தில் அங்குள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்ற மக்களை சந்தித்துள்ளனர். அப்பொழுது பொதுமக்களுடன் இணைந்து அவர்கள் உடற்பயிற்சி மேற்கொண்டனர். அதே வேளையில் இளவரசரும் இளவரசியும் போட்டி போட்டுக்…

Read more

வரும் 8ஆம் தேதி இந்தியா வருகிறார் ஆஸ்திரேலிய பிரதமர்..!!!

ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் நான்கு நாள் அரசு முறை பயணமாக வரும் எட்டாம் தேதி இந்தியா வருகிறார். இது குறித்து ஆஸ்திரேலியா பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அகமதாபாத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா நிகழ்வுக்கு இடையே நடக்க உள்ள நான்காவது கிரிக்கெட் டெஸ்ட்…

Read more

ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலையில்…. திடீர் தீ விபத்து…. 5 பேர் பலி…. வங்காளதேசத்தில் பரபரப்பு….!!!!

வங்காளதேச நாட்டில் சிட்டகாங்க் மாவட்டத்தில் கோஷப்பூர் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலையில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தும் 30க்கும் மேற்பட்டோர்…

Read more

நிலைகுலைய வைத்த பயங்கர பனிப்புயல்…. 12 பேர் பலி…. எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்….!!!!

அமெரிக்க நாட்டில் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை குளிர்காலம் ஆகும். இந்த காலத்தில் அங்கு கடுமையான குளிர், பனிப்பொழிவு, கனமழை, புயல், சூறாவளி போன்றவை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் இங்கு முன்…

Read more

உக்ரைனை காலி செய்ய ரஷ்யா திட்டம்!.. திடீரென உக்ரைனுக்கு வந்த செம்ம யோசனை!.. திணறும் ரஷ்யா..!!!

உக்ரைனில் ரஷ்ய ராணுவம் பயங்கர தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. இதனால் உக்ரைனில் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றிய நிலையில் முக்கிய நகரான வாக்முத் – யும் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் போரில் பல யுக்திகளை கையாண்டு வரும் உக்கரைன் முள்ளை முள்ளால்…

Read more

இங்கிலாந்தில் பேரதிர்ச்சி.! திடீரென வீசப்பட்ட குண்டு… பயந்து ஓடிய மக்கள்.. போலீஸ் கொடுத்த விளக்கம்..!!!

இங்கிலாந்தில் திடீரென குண்டு வீசப்பட்டதை போல் சத்தம் கேட்டததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இது தொடர்பான காட்சிகளும் வெளியாகி அந்நகர மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக புகார் எழுந்ததை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் இது குறித்து அச்சமடைய தேவையில்லை என…

Read more

வெடித்தது புதிய சர்ச்சை!.. ரஷ்ய அமைச்சர் பேசும்போது குபீரென சிரித்த இந்திய மக்கள்!.. கோபத்தில் ரஷ்யா..!!!

இந்தியாவின் ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற ரஷ்ய அமைச்சரை பார்த்து அரங்கத்தில் இருந்த மக்கள் சிரித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நடைபெற்று வரும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்க வந்த ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும்…

Read more

அதிபரின் வீட்டிற்குள் நுழைந்த பேய்!.. செல்போனில் பட்டென்று படம் எடுத்து வெளியிட்ட அதிபர்..!!!

மெக்சிகோவின் அதிபர் அவருடைய சமூகவலைதளத்தில் பதிவிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. மெக்சிகோ அதிபர் அவருடைய அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புராணக் கதைகளில் வரும் மர்மமான ஆவியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இரவு நேரத்தில்…

Read more

அமெரிக்காவுக்கு அடுத்த ஆபத்து! பரவும் கொடிய தொற்றுநோய்!.. அப்படியே மூளையை உண்ணும் அபாயம்..!!!

அமெரிக்காவில் மூளையை உண்ணும் அமீபாவால் ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் ஃப்ளோரிடா மாகாணத்தில் ஒருவர் குழாய் நீரில் அவரின் மூக்கை சுத்தம் செய்துள்ளார். இதை அடுத்து உடல் நல குறைவால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திடீரென்று…

Read more

Other Story