சாலை விபத்து….. நொடியில் பறிபோன 17 உயிர்…. பெரும் சோக சம்பவம்…..!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுரங்க பணியாளர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று  விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

Read more

பற்றி எறிந்த எண்ணெய் சேமிப்பு கிடங்கு…. உயரும் பலி எண்ணிக்கை….. இந்தோனேஷியாவில் பயங்கரம்….!!!!

இந்தோனேசியா நாட்டில் தெற்கு பபுவா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தனஹ்மெர்கா என்ற பகுதியில் அரசுக்கு சொந்தமான எண்ணெய் பொருள் சேமிப்பு கிடங்கு ஒன்று உள்ளது. அந்நாட்டிற்கு தேவையான 25 சதவீதம் எரிபொருள் தேவையை இந்த சேமிப்பு கிடங்கு தான் பூர்த்தி…

Read more

அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றபோது…. சாலையில் கவிழ்ந்த பேருந்து…. 17 பேர் பலி….!!!!

தென் அமெரிக்கா நாடுகளில் உள்ள மக்கள் மெக்ஸிகோ வழியாக சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்குள் நுழைந்து வருகின்றனர். இந்த நிலையில் வெனிசுலா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 30 அகதிகள் அமெரிக்கா நோக்கி பேருந்தில் புறப்பட்டுள்ளனர். இந்த பேருந்து பியூப்லா மாகாணத்தில் உள்ள…

Read more

அதிரவைத்த துப்பாக்கி சூடு சம்பவங்கள்…. மொத்தம் 17 பேர் பலி…. அமெரிக்காவில் என்ன நடக்குது….?

அமெரிக்க நாட்டின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் ஆவார். இவருடைய பிறந்தநாள் ஆண்டுதோறும் பிப்ரவரி மூன்றாம் திங்கட்கிழமை அமெரிக்காவில் ஜனாதிபதி தினம் என்கிற பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நாளில் அமெரிக்க முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று…

Read more

பெருவில் வெடித்த கலவரம்…. நொடியில் பறிபோன 17 உயிர்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தென் அமெரிக்க நாடான பெருவில் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டமானது வன்முறையாக வெடித்தது. பெரு நாட்டில் அதிபராக இருந்து வந்த காஸ்டிலோ பதவிநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும்…

Read more

சீனாவில் அதிகரித்த பனிமூட்டம்…. விபத்தில் சிக்கி 17 பேர் பரிதாப பலி…!!!

சீன நாட்டில் அதிக பனிமூட்டத்தால் சாலையில் விபத்து ஏற்பட்டு 17 நபர்கள் உயிரிழந்ததாகவும் 22 நபர்கள் பலத்த காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டின் ஜியாங்சி மாகாணத்தில் சாலையில் விபத்து ஏற்பட்டு 17 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 22 நபர்களுக்கு காயம்…

Read more

சீனாவில் பெரும் அதிர்ச்சி..!! சாலை விபத்தில் சிக்கி 17 பேர் பலி… பலர் கவலைக்கிடம்… பரபரப்பு சம்பவம்…!!!!

கிழக்கு சீனாவில் ஜியாங்சி என்ற மாகாணம்  அமைந்துள்ளது. இங்குள்ள நான்சாங் கவுண்டி பகுதியில் இன்று அதிகாலை 1 மணி அளவில் பனிமூட்டத்தின் காரணமாக சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்ததோடு 22 பேர் மருத்துவமனையில்…

Read more

Other Story