சாலை விபத்து….. நொடியில் பறிபோன 17 உயிர்…. பெரும் சோக சம்பவம்…..!!!!
ஆப்கானிஸ்தான் நாட்டில் சுரங்க பணியாளர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.…
Read more