“என்னை காதலிக்க காதலி வேண்டும்”…. ராட்சச புத்தர் சிலையிடம் ஸ்பீக்கர் மூலம் கேட்ட இளைஞர்…. இணையத்தில் படு வைரல்…!!!

சீன நாட்டில் ஜாங் (27) என்ற இளைஞர் வசித்து வருகிறார். இந்த வாலிபர் லேசான் ராட்சச புத்தர் கோவிலுக்கு சென்றுள்ளார். இவர் புத்தரிடம் தன்னுடைய ஆசைகளை ஹெட்செட் வடிவிலான ஒரு ஸ்பீக்கர் மூலம் கூறியுள்ளார். அவர் புத்தருக்கு கேட்க வேண்டும் என்பதற்காக…

Read more

3 ஆண்டுகள் கழித்து கொரோனா அவசர நிலை வாபஸ்….. WHO அறிவிப்பு…!!!

உலக சுகாதார நிறுவனம்  உலகளாவிய கொரோனா பொது சுகாதார அவசர நிலையை (PHEIC) நீக்கியுள்ளது. இது தொடர்பாக பேசிய WHO இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், “கொரோனாவானது சுகாதார நெருக்கடியை தாண்டி, பொருளாதாரம், தொழில்களை முடக்கி லட்சக்கணக்கான மக்களை வறுமையில் மூழ்கடித்துவிட்டது. தற்போது…

Read more

“வீடு கூட இல்லாத பெண்”… லாட்டரி மூலம் வந்த அதிர்ஷ்டம்…. இப்போ பல கோடிகளுக்கு அதிபதி…!!!

அமெரிக்க நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் லூசியா போர்செத் என்ற பெண்மணி வசித்து வருகிறார். இந்த பெண் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வரை வீடு கூட இல்லாமல் இருந்துள்ளார். இந்தப் பெண் தற்போது வால்மார்ட் சூப்பர் சென்டரில் ஒரு லாட்டரி…

Read more

இன்று(மே-5) வருடத்தின் முதல் சந்திர கிரகணம் மக்களே….! எங்கெல்லாம் பார்க்க முடியும் தெரியுமா…??

வருடந்தோறும் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் வருவது இயல்பான ஒன்று தான். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதே சந்திர கிரகணம் நிகழ்வாகும். சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரே நேர்க்கோட்டில் சரியாக அல்லது…

Read more

இன்று ஆண்டின் முதல் புறநிழல் சந்திர கிரகணம்…. எப்போது தெரியும்?… எங்கெல்லாம் பார்க்கலாம்…??

இந்த ஆண்டின் சந்திர கிரகணம்  இன்று மே 5-ம் தேதி புத்த பூர்ணிமா நாளில் நிகழ்வு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பகுதி சந்திர கிரகணமாக நிகழ உள்ளதால் உலகின் பெரும்பாலான பகுதியில் தெரியும். ஆனால் இது இந்தியாவில் தென்படாது. இந்த சந்திர…

Read more

குழந்தைகளை ஆதரவின்றி விட்டு செல்லும்…. பெற்றோருக்கு உதவ சூப்பர் திட்டம் அறிமுகம்…!!!

குழந்தைகளை ஆதரவின்றி விட்டு செல்லும் பெற்றோருக்கு உதவ “குழந்தை பெட்டி” என்ற புதிய முன்னெடுப்பை தொடங்க உள்ளதாக இலங்கை குழந்தைகள் நலத்துறை அறிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், குழந்தைகளை விட்டு செல்லும் பெற்றோர்களின் மீது எந்த சட்ட நடவடிக்கையும்…

Read more

அடடே சூப்பர்…. குழந்தைகளை பாதுகாக்க புதிய திட்டம் அறிமுகம்…. அசத்தும் இலங்கை அரசு….!!!!

குழந்தைகளை ஆதரவின்றி விட்டுச் செல்லும் பெற்றோருக்கு உதவ குழந்தை பெட்டி என்ற புதிய முன்னெடுப்பை தொடங்க உள்ளதாக இலங்கை குழந்தைகள் நலத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குழந்தைகளை விட்டுச் செல்லும் பெற்றோர்களின் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது…

Read more

உலகிலேயே மிகக் குறைவான சம்பளம் வழங்கப்படும் நாடுகள்…. இதோ முழு விவரம்….!!!

உலக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் ஊழியர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்க்கு குறைவாகத்தான் சம்பளம் வழங்கப்படுவதாக உலக புள்ளியியல் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. சமீபத்தில் சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டதை தொடர்ந்து உலக புள்ளியியல் அமைப்பு ஒரு புள்ளி விவரத்தை தற்போது வெளியிட்டுள்ளது. அதனைப்…

Read more

மக்களே…! நாளை இந்த வருடத்தின் முதல் சந்திர கிரகணம்…. எங்கெல்லாம் தெரியும்…?

வருடந்தோறும் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் வருவது இயல்பான ஒன்று தான். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதே சந்திர கிரகணம் நிகழ்வாகும். சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரே நேர்க்கோட்டில் சரியாக அல்லது…

Read more

BREAKING: வரும் மாதங்களில் வெப்பம் அதிகரிக்கும்…. ஐ.நா எச்சரிக்கை….!!!

வரும் மாதங்களில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் எல்- நினோ நீரோட்டம் உருவாக வாய்ப்புள்ளதாக ஐநா அறிவித்துள்ளது. நீரோட்டம் உருவானால் உலக அளவில் இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் ஜூலை மாத இறுதியில் எல் –…

Read more

அட..! இப்படி ஒரு கின்னஸ் சாதனையா…? இது ரொம்ப வித்தியாசமான முயற்சியா இருக்கே…!!!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் ஜேம்ஸ் கோஷ் (27). இவர் முகத்தில் அதிகப்படியான துளைகளை போட்டு உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இவர் முன்னதாக முகத்தில் 15 துளைகளை போட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். தற்போது அதனை…

Read more

என்னம்மா யோசிக்கிறாங்க?…. கீபோர்ட் மூலம் காதலை வெளிப்படுத்திய காதலன்…. வைரல்…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. அதில் சில செய்திகள் நம்மை வியக்க வைக்கும் வகையிலும் சிந்திக்க வைக்கும் வகையிலும் இருக்கும். அப்படி ஒரு செய்தி தான் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது…

Read more

மே 5 ஆம் தேதி புத்த பூர்ணிமா நாளில் நிகழும் சந்திர கிரகணம்…. எங்கெல்லாம் தெரியும்….???

இந்த ஆண்டின் சந்திர கிரகணம் வருகின்ற மே 5-ம் தேதி புத்த பூர்ணிமா நாளில் நிகழ்வு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பகுதி சந்திர கிரகணமாக நிகழ உள்ளதால் உலகின் பெரும்பாலான பகுதியில் தெரியும். ஆனால் இது இந்தியாவில் தென்படாது. இந்த சந்திர…

Read more

‘550 குழந்தைகளுக்கு ஒரே தந்தை”… இனி விந்தணு தானம் செய்யக்கூடாது… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

நெதர்லாந்தில் உள்ள ஹேக் நகரில் ஜெனாதன் ஜேக்கப் (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் குழந்தை இல்லாத பெற்றோர்களுக்கு செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தை பெறுவதற்கு விந்தணு தானம் செய்து வருகிறார். இவர் மொத்தம் 13 கிளினிக்குகளுக்கு விந்தணு தானம் செய்துள்ளார்.…

Read more

மகப்பேறு விடுமுறை குறைப்பு…. அதிரடி காட்டிய எலான் மஸ்க்…. அதிர்ச்சியில் ஊழியர்கள்…!!!

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது முதலே செயலி முதல் அலுவலக ஊழியர்கள் வரை அனைத்து விஷயங்களிலும் பல அதிரடியான மாற்றங்களை செய்தார். நிறுவன ஊழியர்களின் முக்கிய அதிகாரிகள் முதல் தூய்மை பணியாளர்கள் வரை அனைவரையும் நீக்கினார். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல்…

Read more

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 5ஆம் தேதி…. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே…!!

வருடந்தோறும் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் வருவது இயல்பான ஒன்று தான். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதே சந்திர கிரகணம் நிகழ்வாகும். சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரே நேர்க்கோட்டில் சரியாக அல்லது…

Read more

ANI- இன் ட்விட்டர் பக்கம் முடக்கம்…. காரணம் என்ன தெரியுமா?…. வெளியான தகவல்…!!!

ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் கைகளில் சென்றதிலிருந்து பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. அவர் கொண்டு வரும் பல மாற்றங்கள் பயனாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறலாம். இந்நிலையில் நாட்டின் மிகப் பெரும் செய்தி நிறுவனமாக ANI- இன் ட்விட்டர் பக்கம்…

Read more

அடேங்கப்பா…! குழந்தை பெற்றுக்கொள்ள இவ்வளவு சலுகைகளா…? மக்கள் தொகை அதிகரிப்பை தீவிரப்படுத்திய சீனா…!!

உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் இருந்தது. இதன் காரணமாக மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கு சீனா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு ஒரு தம்பதி ஒரு குழந்தை மட்டும் தான் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கட்டுப்பாடு…

Read more

“கிரீன் கார்டிற்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி”… இது மட்டும் நடந்தால் இனி கவலையே இல்லை…!!!

அமெரிக்க நாட்டில் வேலை பார்க்கும் வெளிநாட்டவர்களுக்கு பல்வேறு வகையான விசாக்கள் வழங்கப்படுகிறது. இதில் அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்தியர்கள் மற்றும் சீனர்கள் H1B விசாக்களை பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். அதன் பிறகு அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு கிரீன் கார்டு அவசியம். இந்த…

Read more

இனி இந்த நாட்டிலும் தீபாவளிக்கு பொதுவிடுமுறை…. இந்தியர்களுக்கு வெளியான குட் நியூஸ்…!!!

அமெரிக்க நாட்டின் பென்சில்வேனியா மாகாணத்தில் வருடம் தோறும் தீபாவளி பண்டிகைக்கு பொது விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா நாட்டில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அங்கு இந்துக்கள் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல தீபாவளி பண்டிகையும் வெகு…

Read more

13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை…. அரசு புதிய அதிரடி…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். குறிப்பாக குழந்தைகள் செல்போன் இல்லாமல் இருப்பதே மிகவும் கடினமாகிவிட்டது. பிறந்த குழந்தை கூட செல் போன் பார்த்துக் கொண்டுதான் சாப்பிடுகிறது. அந்த அளவிற்கு குழந்தைகள் மத்தியில்…

Read more

3 கால்பந்து மைதானங்களின் அளவு கொண்ட…. விண்கல் இன்று பூமியை நோக்கி வருகிறது – நாசா தகவல்…!!!

ஒவ்வொரு நாளும் பூமியை நோக்கி விண்கற்கள் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த விண்கற்களானது  பூமியை நெருங்குகிறது என்று அடிக்கடி எச்சரிக்கை செய்தி வெளியாகி வருகின்றது. விண்கல்லானது பூமி மீது மோதுவதால் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில், 3 கால்பந்து மைதானங்களின்…

Read more

நாளை(ஏப்ரல் 26) பூமியை நோக்கி நெருங்கி வரும் விண்கல்…. நாசா வெளியிட்ட தகவல்…!!!

ஒவ்வொரு நாளும் பூமியை நோக்கி விண்கற்கள் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த விண்கற்களானது  பூமியை நெருங்குகிறது என்று அடிக்கடி எச்சரிக்கை செய்தி வெளியாகி வருகின்றது. விண்கல்லானது பூமி மீது மோதுவதால் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில், 3 கால்பந்து மைதானங்களின்…

Read more

கனேடிய பிரபல பத்திரிகையாளர் தரேக் ஃபதா காலமானார்…. இரங்கல்….!!!

பாகிஸ்தானிய கனடிய பத்திரிக்கையாளர் தரேக் ஃபதா என்பவர்  புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் நேற்று காலமானார்.அவரின் மகள் நடாஷா ஃபதா அவரது மறைவு செய்தியை பகிர்ந்து கொண்டார். 1987-இல் கனடாவுக்கு குடிபெயர்வதற்கு முன்பு பாகிஸ்தானின் கராச்சியில் பிறந்த ஃபதா, கனடாவிலும் வெளிநாட்டிலும்…

Read more

BREAKING: பலத்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை… சற்றுமுன் அதிர்ச்சி…!!!

கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களிலும் நில நடுக்கங்கள் ஏற்பட்டு கொண்டிருக்கின்றன. இது மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் 7.3ரிக்டர் அளவீடு கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நள்ளிரவில் இந்தோனேசியா மற்றும் மலேசியா நாடுகளை தாக்கியுள்ளது. சுமந்த்ரா தீவுக்கு மேற்கே…

Read more

அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: 12 பேர் பலி, 40 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள காவல் நிலையத்தில் நேற்று இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தது. அதில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்தனர். பலரும் படுகாயம் அடைந்துள்ளனர். அலுவலகத்தில் பழைய வெடிமருந்து இருப்பு இருந்ததாகவும் அது வெடிப்பு சம்பவங்களுக்கு காரணமா அல்லது பயங்கரவாத…

Read more

25 வயதுக்குட்பட்டோர் இனி லிஃப்ட் கொடுக்க முடியாது…. சாலை விபத்தை குறைக்க அரசு புது யுக்தி…!!!

சாகசம் என்ற பெயரில் இன்றைய காலத்து இளைஞர்கள் அதிவேகமாக பயணம் செய்வது ஆபத்தில் முடிந்துள்ளது. இது போன்ற விபத்துகளால் பலர் தங்களுடைய கை, கால்களை இழக்கின்றார்கள். பலர் வீட்டுக்குள்ளே முடங்கும் அளவிற்கு காயங்கள் ஏற்படுகின்றது. எனவே இதுபோன்ற விபத்துகளை தடுப்பதற்கு ஒவ்வொரு…

Read more

பட்டினியால் இறந்தால் பரலோகம்  போகலாம்…. மூட நம்பிக்கையில் பறிபோன 47 உயிர்…. பெரும் அதிர்ச்சி….!!!!!

பட்டினியால் இறந்து விட்டால் பரலோகம்  போகலாம் எனும் நம்பிக்கையில் உயிரிழந்த கென்யர்களின் சடலங்களை கண்டெடுக்கும் பணியானது தொடர்கிறது. இந்த சடலஙக்ள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கிறிஸ்தவ வழிபாட்டு முறையை பின்பற்றுபவர்களுடையது என நம்பப்பட்டு வருகிறது. கென்யாவின் மாலிண்டியில் இதுவரையிலும் 47 நபர்களின்…

Read more

BREAKING : நியூசிலாந்து நாட்டில் “சுனாமி” எச்சரிக்கை…!!!

நியூசிலாந்தில் சற்றுமுன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் தற்போது சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உணவு, உடைமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டதை அடுத்து, அலறியடித்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களை தேடி மக்கள் ஓட்டம் பிடிக்கின்றனர்.…

Read more

25 ஏக்கர் பரப்பளவில்….1.50 கோடி விற்பனைக்கு வரும் தீவு…. வெளியான அறிவிப்பு….!!!

பிரிட்டனின் ஒரு அங்கமாக திகழும் ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஓவர் தீவு 1.50 கோடிக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தீவின் விற்பனையை கையாளும் கால்பிரைத் குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீவு தலைநகர்…

Read more

இவர்களுக்கு மட்டும் மீண்டும் “ப்ளூ டிக்”…. எலான் மஸ்க் எடுத்த முக்கிய முடிவு…!!!

ட்விட்டர் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு நீளம், மஞ்சள் போன்ற குறியீடுகள் வழங்கப்படுகின்றன. இந்த பக்கங்களுக்கு கூடுதல் சலுகை கொடுக்க மாதம் 8 டாலர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சிறு சிறு விதிமீறல்களால் குறியீடுகள் பறிக்கப்படுகின்றன. அந்த வகையில், இந்தியாவில் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ…

Read more

“சிஇஓ சுந்தர் பிச்சைக்கு ரூ.1854 கோடி வழங்கிய கூகுள் நிறுவனம்”…. கடும் அதிர்ச்சியில் ஊழியர்கள்…!!!

உலக அளவில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் காரணமாக ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கூகுள் நிறுவனமும் 12000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்வதாக அறிவித்தது. இதனால் google நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில்…

Read more

அமெரிக்கா போக நினைக்கிறவங்களுக்கு…. வெளியான சூப்பர் குட்நியூஸ்….!!!

அமெரிக்க அரசு இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அந்நாட்டு அரசு இந்த ஆண்டு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு விசா வழங்க முடிவு செய்துள்ளது. எச்1 பி மற்றும் எல் ஒன் விசா வழங்குவதற்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும்…

Read more

கருக்கலைப்பு மாத்திரையை மீண்டும் பயன்படுத்த அனுமதி….. அமெரிக்க அரசு அதிரடி…!!!

அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரையை பயன்படுத்த தடை வதித்தும் கட்டுப்பாடு விதித்தும் கீழமை நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கருக்கலைப்பு மாத்திரையை, மீண்டும் தற்காலிகமாக பயன்படுத்த, அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அந்நாட்டில்…

Read more

“திரும்பி வந்துட்டேன்னு சொல்லு”…. இறந்துபோன சிறுவன் 2 மணி நேரத்தில் திரும்பி வந்த அதிசயம்….!!

அமெரிக்காவில் மருத்துவர்களால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட சிறுவன் மீண்டும் உயிர் பெற்ற எழுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவில் 16 வயதான சம்மி பெர்கோ என்ற சிறுவர் தனது குடியிருப்புக்கு அருகே இருந்த ஜிம்மில் ராக் கிளைம்பிங் என்ற வகையான உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.…

Read more

“விண்வெளிக்கு இனி மனிதர்கள் சுற்றுலா செல்லலாம்”…. சாதித்துக் காட்டிய எலான் மஸ்க்….!!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் கடந்த 2002-ஆம் ஆண்டு ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்து செல்வேன் என மஸ்க் கூறினார். இந்நிலையில் தற்போது ஸ்பேஸ் எக்ஸ்…

Read more

“காட்டுப் பூனைகளை கொலை செய்ய குழந்தைகளுக்கு அழைப்பு”… நியூசிலாந்தில் வினோத போட்டி அறிவிப்பு…!!!

மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்று நியூசிலாந்து. இந்த நாட்டில் குழந்தைகளுக்கு ஒரு வினோத போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நியூசிலாந்தில் காட்டுப் பூனைகளின் அதிகரிப்பால் உள்நாட்டில் வசிக்கும் பறவைகள், பல்லிகள், வௌவால்கள், எலிகள், பூச்சிகளின் இருத்தல்களுக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் உயிரியல்…

Read more

பிரபல தென் கொரிய பாப் பாடகர் “மூன் பின்” காலமானார்…. சோகத்தில் ரசிகர்கள்…!!

பிரபல கொரிய பாப் பாடகரும், நடிகருமான மூன் பின் (25) காலமானார். மூன் பினின் உடலை சியோலில் உள்ள அவரது குடியிருப்பில் அவரது மேலாளர் கண்டெடுத்தார். மூன் பின் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதற்கிடையில், ASTRO இசைக்குழுவின் உறுப்பினரான மூன்…

Read more

BIG BREAKING: பயங்கர சோகம்…. கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலி…!!!

ஏமன் நாட்டில் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏமன் தலைநகர் சனாவில் வர்த்தகர்கள் சார்பில் ஏழை மக்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிதியுதவியை பெற ஏராளமான…

Read more

இலவசத்தால் வீங்கிய உதடு: அமெரிக்கா மாடல் அழகி அவதி…. அதிர்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல மாடல் அழகி ஜெசிகா புர்கோ தன்னுடைய உடல் அழகுக்காக பலவகை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி தன்னுடைய உதட்டை மேலும் அழகாகும் முயற்சியில் அவர் ஈடுபட்ட நிலையில் லிப் பில்லர் எனப்படும் சிகிச்சையை பலமுறை எடுத்துள்ளார். இந்நிலையில்…

Read more

400 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் சூரிய கிரகணம்…. இன்று மிஸ் பண்ணிடாதீங்க….!!!

400 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழக்கூடிய நிங்கலோ சூரிய கிரகணம் இன்று நிகழும் என நாசா தெரிவித்துள்ளது. இந்த சூரிய கிரகணத்தின் போது வானத்தில் சில நிமிடங்களுக்கு முழு இருளையும் நெருப்பு வளையத்தையும் காண முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த…

Read more

“வானில் நடக்கும் அதிசயம்” நாளை காலை 7.4 மணிக்கு ஆரம்பம்…. மக்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!

வருடம் தோறும் வானில் சூரிய, சந்திர கிரகணங்கள் தோன்றுவது உண்டு. அந்தவகையில்  இந்த ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணம் நாளை நடைபெற இருக்கிறது. 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்திய நேரப்படி நாளை காலை 07:04…

Read more

உலக மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம்… ஐநா சபை அறிக்கை வெளியீடு…!!!

ஐநா சபையின் மக்கள் நிதியம் அமைப்பு 2023-ஆம் ஆண்டின் உலக மக்கள் தொகை ஆய்வு தகவலை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின்படி உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக சீனா இருக்கிறது.…

Read more

நேபாள ஜனாதிபதிக்கு திடீர் உடல்நலக்குறைவு…. டெல்லி எய்ம்ஸில் அனுமதி….!!!

நேபாளத்தின் புதிய ஜனாதிபதி ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம் சந்திரா பௌடேல் உடல் நலக்குறைவால் டெல்லியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீரென நெஞ்சு மற்றும் வயிற்று பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக காத்மாண்டுவில் உள்ள மகாராஜ்கஞ்சில் உள்ள திருபுவன் பல்கலைக்கழக போதனா…

Read more

இனி வாரத்தில் 3 நாட்கள் ஆபீஸ் வரணும்…. ஊழியர்களுக்கு Infosys நிறுவனம் உத்தரவு…!!!

கொரோனா பரவலானது கடந்த இரண்டு வருடங்களாகவே படாதபாடு படுத்திவிட்டது. இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை உருவானது. மேலும் ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் வீட்டிலிருந்தபடியே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டனர். இதற்கிடையில்  கொரோனா பரவல் சரியாகிவிட்டதால்,…

Read more

“கரணம் தப்பினால் மரணம்”…. இந்தப் பறவைகளை தொட்டால் மரணம் உறுதி…. ஷாக் நியூஸ்…!!!!

மனிதர்களால் விரும்பப்படும் உயிரினங்களில் ஒன்றுதான் பறவைகள். பொதுவாக அழகு இருக்கும் இடத்தில் தான் ஆபத்து இருக்கும் என்பார்கள்.அதற்கு ஏற்றது போல தொட்டால் சில நொடிகளில் கொல்லும் இரண்டு வகையான பறவைகள் இருப்பது தெரியவந்துள்ளது. அந்தப் பறவைகள் தங்கள் இறகுகளில் விஷத்தை மறைத்து…

Read more

காதலியின் சடலத்துடன் 7 ஆண்டுகள் வாழ்ந்த மருத்துவர்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

அமெரிக்காவில் 21 வயதான மரியா என்ற பெண்ணுக்கு காச நோய் இருந்துள்ளது. அவருக்கு மருத்துவர் கார்ல் டான்ஸ்லர் என்பவர் சிகிச்சை அளித்து வந்துள்ளார். அப்போது மரியாவுக்கும் மருத்துவருக்கும் இடையே காதல் மலர்ந்து உள்ளது. அதன் பிறகு சில காலங்கள் கழித்து நோய்…

Read more

“ஐரோப்பிய நாடுகளில் முதல்முறையாக”… அணு உலைகளை மூடிய ஜெர்மனி… சுற்றுச்சூழல் நிபுணர்கள் கொண்டாட்டம்…!!!

ஐரோப்பிய நாடுகளில் முதல் முறையாக ஜெர்மனி தங்கள் நாட்டில் உள்ள 3 அணு உலைகளையும் மூடப் போவதாக அறிவித்துள்ளது. பல மேற்கத்திய நாடுகள் கார்பன் உமிழ்வை குறைப்பதற்காக அணு ஆற்றலில் தங்கள் முதலீடுகளை அதிகரித்து வரும் நிலையில், ஜெர்மனி மட்டும் தற்போது…

Read more

பாகிஸ்தான் அமைச்சர் முப்தி அப்துல் ஷக்கூர் கார் விபத்தில் மரணம்…. பெரும் சோகம்….!!!

பாகிஸ்தானில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான மந்திரி சபையில் அமைச்சராக இருந்தவர் முப்தி அப்துல் ஷக்கூர். நேற்று முன்தினம், இவர் சென்ற கார் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்தவரை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால்,…

Read more

“இயேசுவை பார்க்க உண்ணாவிரதம்”…. 4 பேர்‌ பரிதாப பலி…. சர்ச் பாதர் அதிரடி கைது… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

கென்யாவில் உள்ள இண்டர்நேஷனல் சர்ச்சின் தலைவர் மக்கென்சி எனதெங்கே. இவர் வழிபாட்டுக்கு வருபவர்களிடம் இயேசுவை காண வேண்டும் என்றால் வனப்பகுதியில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். இதை நம்பி ஷாகாஹோலா என்ற கிராமத்தைச் சேர்ந்த 15 பேர் வனப்பகுதிக்குள் உண்ணாவிரதம்…

Read more

Other Story