வரும் மாதங்களில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் எல்- நினோ நீரோட்டம் உருவாக வாய்ப்புள்ளதாக ஐநா அறிவித்துள்ளது. நீரோட்டம் உருவானால் உலக அளவில் இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் ஜூலை மாத இறுதியில் எல் – நினோ உருவாக 60% வாய்ப்புள்ளதாகவும் தவறினால் செப்டம்பர் இறுதியில் 80 சதவீதம் வாய்ப்புள்ளதாகவும் கணிக்கபட்டுள்ளது.
BREAKING: வரும் மாதங்களில் வெப்பம் அதிகரிக்கும்…. ஐ.நா எச்சரிக்கை….!!!
Related Posts
உறைந்துபோன ஏரியில் சிக்கிய நாய்…. தன உயிரையும் பொருட்படுத்தாமல் கைப்பற்றிய நபர்…. வைரல் வீடியோ…!!
பொதுவாகவே உறைந்து போன ஏரி மிகவும் குளிர்ச்சி அதிகமாக இருக்கும். அந்த குளிரை மனிதர்கள் தாங்குவது மிகவும் கடினம். இந்த நிலையில் இணையத்தில் வெளியான ஒரு வீடியோவில் ஒரு நாய் அந்த உறைந்து போன ஏரியில் மாட்டிக் கொள்கிறது. இந்த நாய்க்குட்டியை…
Read moreஉண்ணாவிரத போராட்டத்தில் மனித உரிமை ஆர்வலர் மரணம்…. சோகமான செய்தி…!!
அரச சட்டங்களுக்கு எதிராக குரல் எழுப்பி சிறையில் அடைக்கப்பட்ட இளம் பெண் ஆர்வலர் ஒருவர் பல மாதங்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து நேற்று உயிரிழந்தார். தாய்லாந்தைச் சேர்ந்த நெட்டிபோர்ன் சனேசங்கோம் (28) மன்னராட்சியை வெளிப்படையாக விமர்சிக்கும்…
Read more