அமெரிக்க அரசு இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அந்நாட்டு அரசு இந்த ஆண்டு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு விசா வழங்க முடிவு செய்துள்ளது. எச்1 பி மற்றும் எல் ஒன் விசா வழங்குவதற்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு இரு நாடுகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவும் என்று அமெரிக்க அதிபரின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களின் பிரதிநிதி டொனால்ட் லு கூறியுள்ளார். இதனிடையே தொழில் வல்லுனர்களுக்கு அமெரிக்கா அதிக எண்ணிக்கையிலான விசாக்களை வழங்குவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா போக நினைக்கிறவங்களுக்கு…. வெளியான சூப்பர் குட்நியூஸ்….!!!
Related Posts
முகம் கழுவ தண்ணீரா…? ஆவேசமான பெண்…. ஸ்விக்கி ஊழியருக்கு ஆதரவாக ஆன்லைனில் திரண்ட மக்கள்…!!
நொய்டாவில் உள்ள ஸ்விக்கி டெலிவரி டிரைவர் ஒருவர் வாடிக்கையாளரிடம் பிரியாணி பார்சல் வழங்கிவிட்டு இரண்டு முறை தண்ணீர் கேட்டுள்ளார். வாடிக்கையாளரும் குடிக்க தான் தண்ணீர் கேட்கிறார் என நினைத்து வழங்க டெலிவரி செய்பவர் இரண்டு முறையும் அந்த தண்ணீரில் முகத்தைக் கழுவுவதைக்…
Read moreஆச்சரியம்…! 4 கைகள், 3 கால்களுடன் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்…. எங்கு தெரியுமா…?
இந்தோனேசியாவில் மிகவும் அரிதாக 3 கால்கள் மற்றும் 4 கைகளுடன் இரட்டை குழந்தைகள் ஒட்டி பிறந்துள்ளனர். அதன்படி இந்த குழந்தைகள் ஒரே ஆண் குறியுடன் 3 கால்கள் மற்றும் 4 கைகளுடன் இந்த இரட்டை குழந்தைகள் கடந்த 2018 ஆம் ஆண்டு…
Read more