கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களிலும் நில நடுக்கங்கள் ஏற்பட்டு கொண்டிருக்கின்றன. இது மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் 7.3ரிக்டர் அளவீடு கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நள்ளிரவில் இந்தோனேசியா மற்றும் மலேசியா நாடுகளை தாக்கியுள்ளது. சுமந்த்ரா தீவுக்கு மேற்கே கடலுக்கு அடியில் 84 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இரண்டு மணி நேரத்தில் வாபஸ் பெறப்பட்டது. இதன் மூலமாக நில அதிர்வு வங்கதேசம் வரை உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
BREAKING: பலத்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை… சற்றுமுன் அதிர்ச்சி…!!!
Related Posts
நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்த இஸ்ரோ…. ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு…!!!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் நிலவின் துருவ பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளனர். இஸ்ரோவின் விண்வெளி பயன்பாட்டு மையத்துடன் இணைந்து ஐஐடி கான்பூர், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் மட்டும் ஐஐடி தன்…
Read moreலாட்டரியால் புற்றுநோயாளிக்கு அடித்த ஜாக்பாட்…. ஒரே நாளில் கோடி கோடியாய் கொட்டிய பணம்….!!!!
லாவோஸ் நாட்டைச் சேர்ந்த செங் சைபன் (46) என்பவர் அமெரிக்காவில் குடியேறினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு எட்டு ஆண்டுகளாக கீமோதெரபி சிகிச்சை பெற்று வருகின்றார். சமீபத்தில் பவர் பால் லாட்டரி விளையாட்டில் டிக்கெட் வாங்கினார். சமீபத்தில் டிராவில் அவர் 1.3 பில்லியன் டாலர்களை…
Read more