ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள சைபாத் நகரில் இருந்து 101 கிலோமீட்டர் தொலைவில் இன்று காலை 8 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக காலை 6.45 மணிக்கு சைபாத் அருகே 4.3 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் பாதிப்புகள் எதுவும் இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் இரண்டாவது முறையாக மீண்டும் நிலநடுக்கம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!
Related Posts
ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்கல..! “லாரி பழுதானதால் 49 பேர் மரணம்”… சகாரா பாலைவனத்தில் புதைக்கப்பட்ட உடல்கள்…. உலகையே உலுக்கிய சோகம்…!!!
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் சகாரா பாலைவனப் பகுதியில் ஒட்டுமொத்த உலகையும் உறைந்து போகச் செய்யும் நெஞ்சை உலுக்கும் துயரச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மாலி நாட்டில் நடைபெற்ற ஒரு ஆன்மீக வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்றுவிட்டு, நைஜர் நாட்டைச் சேர்ந்த பயணிகள்…
Read moreஈரான் விதித்த மரண கண்டிஷன்..! ‘அமெரிக்கா இதை செய்யலனா விண்ணைத் தொடும் விலைவாசி”.. ஹார்மூஸை தொடர்ந்து முக்கிய ஜலசந்தியையும் ஓடுவதாக அறிவித்ததால் பரபரப்பு…!!!
மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த சில மாதங்களாகப் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தடையை நீக்க ஈரான் மற்றும்…
Read more