ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள சைபாத் நகரில் இருந்து 101 கிலோமீட்டர் தொலைவில் இன்று காலை 8 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக காலை 6.45 மணிக்கு சைபாத் அருகே 4.3 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் பாதிப்புகள் எதுவும் இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் இரண்டாவது முறையாக மீண்டும் நிலநடுக்கம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!
Related Posts
அய்யோ… அந்த இடைத்த சொறிஞ்சுட்டு சாப்பிட்ட பெண்.. சொகுசு கப்பலில் அருவருப்பான செயல்… இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!
ஜாலியாக ஊர்சுற்றக் கிளம்பும் சொகுசு கப்பல் பயணங்களில் பல சுவாரசியமான விஷயங்களை பார்த்திருப்போம். ஆனால், தற்போது இணையத்தில் தீயாய் பரவி வரும் ஒரு வீடியோ, ஒட்டுமொத்த பயண பிரியர்களையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. காரைக்கால் அல்லது மற்ற கடல்வழிப் பயணங்களில் இதுபோன்ற …
Read moreஎங்க அடுத்த டார்கெட் இதுதான்…! “ரகசிய நிலத்தடியில் அது காலி”… இன்னும் 25 வருஷம் ஆகும்… ஈரானால் எந்திக்க முடியாத அளவுக்கு அடிப்போம்… டிரம்ப் பகிரங்க மிரட்டல்… உச்சகட்ட போர் பதற்றம்..!
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தற்காலிகமாக எட்டப்பட்டிருந்த போர் நிறுத்த ஒப்பந்தம் முற்றிலும் முறிந்து போனதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் மீண்டும் முழு வீச்சில் தாக்குதலில் இறங்கியுள்ளன. உலக நாடுகளை உற்று நோக்க வைத்துள்ள இந்த மோதல் தற்போது இரண்டாவது…
Read more