மடகாஸ்கர் அருகே மயோட் ஆற்றுப்பகுதியில் படகு கவிழ்ந்து மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் மடகாஸ்கரில் இருந்து பிரான்ஸ் தீவான மயோட்டுக்கு சென்ற 22 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மொத்தம் 47 நபர்களை ஏற்றிச்சென்ற அந்த படகு மடகாஸ்கரின் வடக்கே அங்கொம் பொரோன கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதனிடையே படகு விபத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
படகு கவிழ்ந்து கோர விபத்து… 22 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!
Related Posts
“11 வயசு தான்”…. பரிதவித்த பெற்றோர்… ஒரு ஆசிரியரே இப்படி செய்யலாமா…? நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!
அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் மாகாணத்தில் ஒரு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் மேடிசன் பெர்க்மேன் (24) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அந்த பள்ளியில் படிக்கும் 11 வயது சிறுவனுடன் தகாத உறவில் இருந்துள்ளார். அந்த மாணவனுக்கு செல்போனில் ஆபாச…
Read more17 பேரை கொன்ற செவிலியருக்கு 760 வருடங்கள் சிறை தண்டனை…. கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!
அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஹீதர் பிரிஸ்டி (41). இவர் 2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரை 5-க்கும் மேற்பட்ட முதியோர் மறுவாழ்வு மையங்களில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பணிபுரிந்த மையங்களில் உள்ள முதியவர்களுக்கு அடிக்கடி வழக்கத்திற்கு மாறாக உடல் நலக்குறைவு…
Read more