இண்டெல் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜார்டன் மூரே (94). இன்று நடைமுறையில் இருக்கும் ஏராளமான கம்ப்யுடிங் சாதனங்கள் உருவாக காரணமாக இருந்தவர்களில் ஜார்டன் மூரே இடம் பெறுவார். இவர் சிலிக்கான் வேலியில் மதிப்பு மிக்க நபர்களில் ஒருவராக இருந்தார்.

மார்ச் 24-ஆம் தேதி ஹாவாயில் உள்ள அவருடைய வீட்டில் ஜார்டன் மூரே உயிர் அமைதியான முறையில் பிரிந்ததாக இண்டெல் நிறுவனம் தங்கள் வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது. மேலும் இவரது மறைவுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் மற்றும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.