அட பேய் கூட சோசியல் மீடியா யூஸ் பண்ணுது… என் வீடியோவுக்கு கருத்து தெரிவித்த பெண் மீது கோவம்… வைரலாகும் நகைச்சுவை வீடியோ..!!!

பேய், பிசாசு, ஆவி போன்ற விடயங்கள் உண்மையா இல்லையா என்பது குறித்துப் பல காலமாக விவாதம் நீடித்து வருகிறது. சிலர் நம்புகிறார்கள், சிலர் மறுக்கிறார்கள். கிராமப்புறங்களில் இன்றும் பலர் பில்லி சூனியம் அல்லது பேய் பிசாசு பிடித்திருப்பதாகக் கூறி மாந்திரீகவாதிகளிடம் செல்வது…

Read more

உடல்நலம் சரியில்லாத பெண்ணை பேய் பிடித்ததாக கூறி சித்திரவதை… அடித்து உதைத்து துன்புறுத்திய உறவினர்கள்… 8 பேர் மீது வழக்குப்பதிவு…!!!

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயின் மாவட்டம் கச்ச்ரோட் தாலூகாவில் உள்ள ஸ்ரீவாஸ் கிராமத்தில் நம்பிக்கையின்மையால் கட்டுப்பாடுகளை மீறிய கொடூர சம்பவம் ஒன்று வெடித்துள்ளது. உஜ்ஜயின் நகரைச் சேர்ந்த உர்மிலா சௌதரி (வயது 22), உடல்நிலை சரியில்லாததால் “பேய் பிடித்துவிட்டது” என கூறி,…

Read more

OMG..!! ஏர்போர்ட்டுக்கு படையெடுத்து வந்த பேய்கள்.. அவங்களும் விமானத்தில் போறாங்களா..? வைரலாகும் பயங்கரமான வீடியோ… உண்மை என்ன..?

கடந்த 2017 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. அதில் தாய்லாந்தில் உள்ள ஒரு விமான நிலையத்தில் உள்ள ஒரு விமான பாலத்தின் வழியாக பேய் உருவங்கள் செல்வதாக கூறப்படுகிறது. இந்த…

Read more

ஒருவேளை பேயா இருக்குமோ…. “எனக்கு கொஞ்சம் லிப்ட் கொடுக்கிறியா?”… பயமுறுத்திய வாலிபர்.. வைரலாகும் Prank வீடியோ…!!!

மலைகள் நிறைந்த பாதையில் ஒருவர் இருசக்கர வாகனத்தில் செல்கிறார். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் லிப்ட் கேட்கிறார். ஆனால் வாகனத்தில் செல்பவர் லிப்ட் கொடுக்கவில்லை. இதையடுத்து சிறிது தூரம் சென்ற பிறகு மீண்டும் அதே நபர் அங்கே நிற்கிறார். அவர் மீண்டும்…

Read more

“ஆட்டிப்படைக்கும் பேய்” .. உடம்பில் புகுந்ததும் தமிழில் சரளமாக பேசும் நேபாள பெண்… வைரலாகும் அதிர்ச்சி பதிவு..!!!

சென்னையில் நடந்த ஒரு வினோத  சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது சென்னையில் வாழும் நேபாளத்தைச் சேர்ந்த கார் சுத்தம் செய்யும் தொழிலாளியின் மனைவிக்கு திடீரென “பேய் பிடித்துள்ளது” என்றும், அதற்குப் பிறகு தமிழ் மொழியைத் தாய்மொழிபோல் சரளமாக பேச தொடங்கியுள்ளார்…

Read more

தினம் தினம் பேயிடம் பேசிய மனைவி…. கோடரியால் ஒரே போடு போட்ட கணவர்….. திக் திக் சம்பவம்…!!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் வசித்து வருபவர் லால். இவர் தன்னுடைய மனைவியான தேவி என்பவரோடு வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் தன்னுடைய மனைவி தேவி ஆவிகளோடு தொலைபேசியில் பேசுவதாக கணவர் லால் சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் அதிகாலையில் தன்னுடைய மனைவியை…

Read more

நீயா நானா அரங்கத்திற்குள் வந்த பேய்…. தானாக ஆடிய மணி…. அதிர்ந்துபோன் கோபிநாத்…!!!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் பேய் இருக்கிறது என்று நம்பும் மனிதர்கள்… பேய் நம்பிக்கை இல்லாதவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்திலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த ப்ரோமோ…

Read more

5 மாத குழந்தையை தண்ணீரில் அமுக்கி கொன்ற தாய்…. மாமியார் சொன்ன அதிர்ச்சி காரணம்…!!

உத்திர பிரதேச மாநிலம், பஸ்தி மாவட்டத்தில், ஹராயா காவல் நிலையத்திற்கு உட்பட்ட அமரி பஜாரில் 5 மாத கைக்குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து தாயே கொன்ற கொடூரமான ஒன்று சம்பவம் நடந்துள்ளது. அந்த பெண்ணின் மாமியார் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தனர்.…

Read more

அதிபரின் வீட்டிற்குள் நுழைந்த பேய்!.. செல்போனில் பட்டென்று படம் எடுத்து வெளியிட்ட அதிபர்..!!!

மெக்சிகோவின் அதிபர் அவருடைய சமூகவலைதளத்தில் பதிவிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. மெக்சிகோ அதிபர் அவருடைய அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புராணக் கதைகளில் வரும் மர்மமான ஆவியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இரவு நேரத்தில்…

Read more

Other Story