நியூசிலாந்து கெர்மா டெக் தீவு கூட்டத்திற்கு அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிட்டர் அளவுகோலில் ஏழாக பதிவாகியுள்ளது. கடலுக்குள் நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தாலும் சுனாமி எச்சரிக்கை இதுவரை விடுக்கப்படவில்லை. நெல் நடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மக்கள் அளவெடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி உயிரிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதன் பாதிப்பு குறித்து எந்த ஒரு தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.
BREAKING : காலையிலேயே மிகப்பெரிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. அதிர்ச்சி….!!!!
Related Posts
“சிறப்பு சலுகை”.. பாஸ்போர்ட் இல்லாமல் உலகம் முழுவதும் செல்லும் 3 பேர்….. யாரெல்லாம் தெரியுமா…?
உலகில் பாஸ்போர்ட் நடைமுறை தொடங்கப்பட்டு 102 வருடங்கள் ஆகிறது. தற்போது ஒருவர் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக பாஸ்போர்ட் அவசியம். இது ஒரு நாட்டின் பிரதமர், குடியரசு தலைவர் என பொதுவாக அனைவருக்கும் பொருந்தும். ஆனால்…
Read moreஅட..! இது ரொம்ப புதுசா இருக்கே…! கடலுக்கடியில் தபால் பெட்டி… நீந்தி சென்று கடிதம் போடும் மக்கள்…. எங்கன்னு தெரியுமா…?
பொதுவாக தகவல் தொடர்பின் முதல் கட்டமாக ஆரம்ப காலகட்டங்களில் தபால்தான் இருந்தது. பெரும்பாலும் கடிதங்கள் மூலமாகத்தான் ஒருவர் மற்றொருவருக்கு செய்திகளை அனுப்பினர். தற்போது காலம் மாற மாற கையில் ஒரு செல்போன் இருந்தால் போதும் என்ற நிலை வந்துவிட்டது. தற்போது செல்போன்…
Read more