கழிவறையில் சக மாணவியை வீடியோ…. 3 பெண்களின் அட்டூழியம் கல்லூரி…. நிர்வாகம் அதிரடி…..!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள நேத்ரா ஜோதி கல்லூரியில் பயின்று வரும் மூன்று பெண்கள் ஒரு பெண் கழிவறையில் இருந்த போது வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணிடம் தங்கள் வேறு சில பெண்களை வீடியோ எடுக்கும் முயற்சியில் தவறுதலாக உன்னை…

Read more

“Are You Mad?” போலீஸ் இடமே எகிரிய பெண்….. வெளியான காணொளி…..!!

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் ஜோதி எனும் பெண் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். இரவு 10 மணிக்கு காரில் ஏறிய அவர் காலையில் 11 மணிக்கு தான் தனது பயணத்தை முடித்துவிட்டு காரை விட்டு இறங்கியுள்ளார். அப்போது காரின் ஓட்டுனர்…

Read more

யூடியூப் பார்க்கும் பழக்கம்.! 11 வயது சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை…. காரணம் என்ன?… போலீஸ் விசாரணை..!!

தெலுங்கானாவில் யூடியூப் வீடியோவை பார்த்து 11 வயது சிறுவன் தூக்கிட்டு இறந்தார். சிர்சில்லா மாவட்டத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் சிரிசில்லாவில் 11 வயது சிறுவன் யூடியூப் வீடியோக்களை பின்பற்றி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ராஜண்ணா…

Read more

குடிபோதையில் தள்ளாடிய நபர்….. ஷூவால் அடித்து துவைத்த காவலர்….. அதிரடி சஸ்பெண்ட்…..!!

உத்தர் பிரதேச மாநிலத்தில் உள்ள ஹார்தோய் பகுதியை சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் தினேஷ் என்பவர் குடிபோதையில் இருந்த ஒரு நபரை தனது ஷூ வால் கடுமையாக தாக்கியுள்ளார். மதுபோதையில் இருந்தவர் காவலரிடமும் அங்கிருந்த சிலரிடமும் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால்…

Read more

#BREAKING : EPF வட்டி விகிதத்தை 8.10% யில் இருந்து 8.15% ஆக உயர்த்தி மத்திய அரசு ஒப்புதல்..!!

இபிஎப் வட்டி விகிதம் 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.10 சதவீதத்திலிருந்து 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2022- 2023 ஆம் நிதியாண்டிற்கான வருங்கால வைப்பு நிதி வட்டி 8.15% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால…

Read more

ஒரு வார்த்தை கூட பேசல…. C.M ஸ்டாலினுக்கு தைரியம் இருக்கா ? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கர்நாடக மாநில துணை முதல்வர் D.K சிவக்குமார்  சொல்றாரு…  தமிழகத்திற்கு  ஒரு சொட்டு நீர் கூட நான் கொடுக்க மாட்டேன்  என சொல்லுறாரு. பெங்களூரு எதிர்க்கட்சிகளின் கூட்டத்திலே ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தா கண்டனம் தெரிவிச்சி இருக்க…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர்…

Read more

மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…. அரிசி விலை கடும் உயர்வு… எவ்வளவு தெரியுமா…??

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பருப்பு வகைகள் என தொடர்ந்து விலை உயர்வு ஏழை எளிய மக்களை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதனால் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல…

Read more

IPL போட்டியில் பந்தயம்….. நஷ்டத்தால் இளைஞரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த 20 வயது வாலிபரான சதீஷ் பாபு ஐபிஎல் போட்டியின் போது கிரிக்கெட் விளையாட்டில் அதிக அளவு பணத்தை பந்தயம் கட்டி நஷ்டம் அடைந்துள்ளார். மேலும் அவர் அதிகப்படியான கடனும் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மிகுந்த மன…

Read more

இனி பள்ளியில் படிக்கும் போதே பயிற்று மொழிச் சான்றிதழ்?… தமிழக அரசு எடுக்க போக முடிவு என்ன…???

தமிழகத்தில் பள்ளிகளில் மாற்று சான்றிதழ் வழங்கும் போது பயிற்று மொழிச் சான்றிதழை சேர்த்து வழங்க வேண்டும் என கோரிக்கை இழந்துள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் இருவது சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதற்காக விண்ணப்பதாரர்கள் தாங்கள்…

Read more

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி …. சற்றுமுன் ரெட் அலர்ட்… எச்சரிக்கை…!!!

வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமாநிலங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிக கனமழை வெளுத்து வாங்கும் என்றும்…

Read more

Youtube பார்த்து Imitate…. தூக்கில் தொங்கிய 11 வயது சிறுவன்…. அதிர்ந்த பெற்றோர்….!!

தெலுங்கானா மாநிலம் சிரிசில்லா பகுதியை சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுவன் உதய். இவர் யூடியூபில் வரும் வீடியோக்களை பார்த்து அதே போன்று இமிடேட் செய்வதை பழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு உணவு சாப்பிட்டு விட்டு மொபைல்…

Read more

தமிழக டாஸ்மாக் கடைகளில்… இனி டிஜிட்டல் முறையில் பணம்…. அமைச்சர் முத்துசாமி புதிய அப்டேட்…!!

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி பொறுப்பேற்றதிலிருந்து டாஸ்மாக்கில் பல்வேறு  நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்தவகையில் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையின் போது டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதியை அமல்படுத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.…

Read more

அண்ணா பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மொழிகள் படிப்பு… ஆகஸ்ட் 4 வரை விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழகத்தில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் பட்டம் பெற்றவுடன் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கின்றனர். அதில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்போருக்கு ஆங்கிலம் மட்டுமல்லாமல் வேறு சில வெளிநாட்டு மொழிகளும் அவசியம் தேவைப்படுகிறது. அதன்படி தமிழக மாணவர்களில் பலர் ஜெர்மன், ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய…

Read more

உலகளவில் பேமஸ் ஆன நம்ம மைசூரு பாகு…. எத்தனாவது இடம் பிடிச்சிருக்கு தெரியுமா..??

பொதுவாக ஸ்வீட்  என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒன்றாக இருக்கிறது. இனிப்பு வகைகளில் லட்டு, ரசகுல்லா, குலாப் ஜாமுன், ஜாங்கிரி, மைசூர் பாக் என இப்படி சொல்லி கொண்டே போகலாம். அதில் முக்கியமாக மைசூர் பாக். இதில்…

Read more

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சூப்பர் சலுகை…. வெறும் ரூ.495 மட்டும் போதும்…. கொச்சி மெட்ரோ அசத்தல் அறிவிப்பு…!!

தினமும் கொச்சி மெட்ரோவில் பயணம் செய்பவர்கள் சலுகைகள் பெறும் விதமாக “கொச்சி ஒன்” என்ற அட்டை  பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதன் மூலமாக டிக்கெட் கட்டணத்தை விட குறைவான கட்டணத்தில் பயணம் செய்யலாம். அதுமட்டுமில்லாமல் பீக் ஹவர் இல்லாத நேரங்களில் காலை…

Read more

பள்ளி மாணவர்களுக்கு காமராஜர் விருது… ரூ.20,000 ரொக்க பரிசுடன் சான்றிதழ்… பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் விருதுக்கு மாவட்டம் தோறும் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து பட்டியல் அனுப்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12, 10ஆம் வகுப்பில் தமிழ் வழியில் கல்வி…

Read more

தமிழகத்தில் ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு கட்டாயமா…? முதல்வர் திட்டவட்டமாக சொன்ன தகவல்…!!

தமிழகத்தில் கடந்த 2012 ஆம் வருடம்முதலே  நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு இப்போது வரைக்கும் பணம் நியமனம் செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்ட வருகிறது. இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு நேரடி நியமனை செய்யப்படாது…

Read more

உணவில் கிடந்த செத்த பாம்பு… அதிர்ச்சியடைந்த ஊழியர்… பரபரப்பு…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் ECIL என்ற நிறுவனத்தின் Electronics System Design & Manufacturing (ESDM)  பிரிவில் கேண்டின் ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த கேண்டினில் ஊழியர் ஒருவருக்கு பரிமாறப்பட்ட உணவில் சிறிய பாம்பு ஒன்று இறந்து கிடந்த…

Read more

செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு சிக்கல்…. வலைவீசி தேடும் அமலாக்கத்துறை…!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு நான்கு முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில் அவர் ஆஜராகாததால் அவரை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தலைமறைவாக இருக்கும்  அசோக்குமாரை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வழக்கில் 40 பேர்…

Read more

மேலும் 3 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை…. அடுத்த ஒரு வாரத்தில்…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!

இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளுமே ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகிறது. அது மட்டும் இன்றி ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கும் வங்கிகளுக்கும் எந்தெந்த நாட்களில் விடுமுறை அளிக்க வேண்டும் என்பது குறித்து ரிசர்வ் வங்கி தான்…

Read more

பிஜேபிக்கு பெண்கள் யாரும் இனி ஓட்டு போட மாட்டாங்க… அமைச்சர் பொன்முடி அதிரடி….!!

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தில் மெய்தி இனத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி அவரின் அந்தரங்க பாகங்களை வலுக்கட்டாயமாக தொட்டு இழுத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய பெண்கள் யாரும்…

Read more

அதிமுகவை ஒற்றுமை படுத்துவதே பணி… சசிகலா ஸ்பீச்..!!!

ஈரோடு மற்றும் திருப்பூர் அதிமுக தொண்டர்களையும் மக்களையும் சந்திக்க இரண்டு நாள் பயணமாக சசிகலா சென்றுள்ளார். அதன்படி நேற்று திருப்பூர் சென்று இருந்த அவர் வளர்மதி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது…

Read more

பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்…. உடனே இதை செய்யுங்க…. தலைமை ஆசிரியர்க்ளுக்கு பறந்த உத்தரவு…!!

இலவச பஸ் பாஸ் திட்டத்திற்கு தகுதியான மாணவர்களுடைய விண்ணப்பங்களை போக்குவரத்து துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், பள்ளிக்கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்,…

Read more

5 மாசம் ஜெயில்ல சோப்பு தண்ணீ குடிச்சேன்…. நான் பயந்துகிட்டு நெஞ்சை பிடிச்சிட்டு அழல…. சசிகலா மறைமுக அட்டாக்…!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய சசிகலா, அமைச்சர் ஒருவர் மீது குற்றச்சாட்டு வருகிறது என்றால் அவரை விசாரிக்க தான் செய்வார்கள். அம்மாவையும் கைது செய்தார்கள் என்னை கூட தான் கைது செய்து பெங்களூர் சிறையில் போட்டாங்க. நான் அதற்கு பயந்தேனா. காலை 10:30…

Read more

விடுதியில் விஷ பாம்பு…. 3 குழந்தைகள் உயிரிழப்பு…. பயிற்சி மையத்தில் நடந்த சோகம்….!!

ஒடிசா மாநிலம் கேந்துசர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பயிற்சி நிறுவனத்தில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்கள் தங்க விடுதியும் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு விடுதியில் தரையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த  நான்கு பேரை விஷ பாம்பு கடித்துள்ளது.…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்ட நிபந்தனைகளில் தளர்வு…? தமிழக அரசின் மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த நிலையில் யார் யாருக்கு இந்த உரிமைதொகை வழங்கப்படும் என்பது குறித்தான வழிகாட்டு நெறி முறைகளை வெளியிடப்பட்டிருந்தது. மேலும் ரேஷன் கடை…

Read more

2.5 டன் தக்காளி கடத்தல்… ஒரே நாளில் லட்ச வருமானம்…. வேலூரில் கணவன்-மனைவி கைது..!!

2.5 டன் தக்காளியோடு வாகனத்தை கடத்திச் சென்ற தம்பதியினர் வேலூரில் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் தக்காளி விளைச்சல் இல்லாததன் காரணமாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து சாமானிய  மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. இந்நிலையில் தொடர்ச்சியாக…

Read more

சென்னையில் ஜூலை 28 காலை 10 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

சென்னையில் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் குறை கேட்டு சிறப்பு முகாம் ஜூலை 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை…

Read more

காதலால் ஏமாந்த சிறுமி…. “நண்பர்களுடன் சேர்ந்து காதலன் செய்த செயல்” 5 பேர் கைது..!!

கேரளாவில் காதலியை நண்பர்களுடன் சேர்ந்து காதலன் கூட்டுப் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.  கேரளாவில் காதலிப்பதாக கூறி இளம் பெண்ணை ஏமாற்றி தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 17…

Read more

நான் திருடர்களைப் பிடித்தேன்…. பணத்தை வாங்கிட்டு விட்டுட்டாங்க…. சக போலீசாரை எதிர்த்து போராட்டம்….!!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த காவலர் ஒருவர் சாலையில் கயிற்றை கட்டி வாகனங்கள் செல்ல இடையூறு விளைவித்ததோடு சாலையில் படுத்து கொண்டு போராட்டம் செய்தார். இதற்கு அவர் கூறிய காரணம் தான் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அவர் தான் பிடித்துக் கொடுத்த திருடனை…

Read more

“ஒரு கையால் இளைஞர் செய்த செயல்” பதறிப்போன இளம்பெண்… பரபரப்பான பெங்களூர்..!!

பெங்களூருவில் பைக் டாக்ஸி ஓட்டுனர் பெண் பயனிடம் தகாத செயலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பெங்களூருவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் Rapido பைக் சவாரி மேற்கொண்ட போது சம்பந்தப்பட்ட ஓட்டுநர் தன்னிடம் தகாத நடத்தையில் நடந்து கொண்டார்…

Read more

நான் அனுமன் ஆக வேண்டும்…. மோடியை சந்தித்த 4 வயது சிறுவன்….!!

பாஜகவின் துணைத் தலைவரான தேஜஸ்வினி ஆனந்த் குமார் சமீபத்தில் பிரதமர் மோடியை சந்திக்க சென்ற போது தனது நான்கு வயது பேரணையும் தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். இப்போது மோடி அவர்கள் சிறுவன் அப்ரமேயாவிடம் பேசியபோது தான் வளர்ந்ததும் அனுமன் ஆக வேண்டும்…

Read more

இன்று இந்த விரைவு ரயில் சேவை முழுமையாக ரத்து…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

மிக நீண்ட தூர பயணங்களுக்கு பாதுகாப்பானதாகவும் சவுகரியம் ஆனதாகவும் ரயில் பயணம் இருக்கிறது. டிக்கெட் செலவு குறைவு எனவே இந்திய ரயில்வேயில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இதற்கிடையில் ஒருசில நாட்களில் பராமரிப்பு காரணமாக ரயில் சேவைகள் மாற்றப்படுவது…

Read more

BREAKING: பாஜகவுடன் கூட்டணி. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!

இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பச்சமுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இவர் திமுக சின்னத்தில் போட்டியிட்டு எம்பி ஆக இருக்கிறார். பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு…

Read more

“தினந்தினம் பவர் கட்” சிக்கிய காதல் ஜோடி…. கட்டி வைத்து அடித்த கிராம மக்கள்

 பீகாரில் காதலனுக்காக ஒட்டுமொத்த கிராமத்தையும் இளம் பெண் ஒருவர் இருளில் மூழ்கச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலத்தில் இளைஞர்கள் பலரும் தங்களது காதலன் அல்லது காதலியை சந்திப்பதற்காக அவர்களை கவர்வதற்காக பல விசித்திரமான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.…

Read more

PUBG…. LUDO-ஐ தொடர்ந்து…. “இன்ஸ்டா காதல்” 6 வயது மகளுடன் இந்தியா வந்த போலாந்து பெண்…!!

காதலனை திருமணம் செய்ய தனது ஆறு வயது மகளுடன் போலந்தை சேர்ந்த பெண்மணி இந்தியா வருகை தந்த சம்பவம் பெரும் பேசு பொருளாகியுள்ளது. கடந்த ஆண்டு 19 வயது பெண் ஒருவர் பாகிஸ்தானிலிருந்து பெங்களூருவைச் சேர்ந்த தனது காதலனை தேடி வந்துள்ளார்.…

Read more

மாமியார் ஒடச்சா மண்குடம்… மருமகள் ஒடச்சா பொன்குடமா…? சீறிய சசிகலா….!!

கோவை விமான நிலையத்தில் சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கொங்கு நாட்டு மக்கள் பிரியமாக என்னை வரவேற்றது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவில் பிரிந்த அனைவரையும் இணைக்க நிச்சயமாக வாய்ப்பு உள்ளது. அனைவரையும் ஒருங்கிணைக்கும்…

Read more

கனமழை எதிரொலி… இன்று (ஜூலை 24) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஆறு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. என் நிலையில் கனமழை பெய்ய உள்ளதால் புதுச்சேரியின் மாஹேபகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜூலை 24 அதாவது இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

மக்களே…! இன்று முதல் மகளிர் உரிமைத்தொகைக்காக சிறப்பு முகாம் தொடக்கம்… இதெல்லாம் மறக்காம கொண்டு போங்க…!!

சென்னை மாநகராட்சி பகுதியில் மகளிர் உரிமை தொகை தருவதற்கான சிறப்பு முகாமானது இன்று (ஜூலை 24) முதல் தொடங்கி இரண்டு கட்டங்களாக நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக இன்று (ஜூலை 24) முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரையும்…

Read more

ஓபிஎஸ் கிளப்பிய ”அந்த விஷயம்”… ரெடியான தமிழக அரசு…. உறுதியா சொன்ன உதயநிதி!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் வெயிட் பண்ணிட்டு இருக்காங்கல்ல.. 9 வருஷமா 15 லட்சம் எப்போ வரும்னு காத்துகிட்டு இருக்காங்கல்ல.  கருப்பு பணத்தை மீட்டால்.. ? அப்படியென்றால்… பாஜக இன்னும்  கருப்பு பணத்தை மீட்கவில்லையா ? 9…

Read more

“குளிக்கவே முடியல…. எப்படி குடிக்க…? ” கலங்கிய நிலையில் ஆறு… ஆதங்கத்தில் மக்கள்..!!

தாமிரபரணி ஆற்றின் மோசமான நிலை குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  தமிழகத்தின் வற்றாத ஜீவநதி என செல்லமாக அழைக்கப்படும் தாமிரபரணி தூத்துக்குடி, திருநெல்வேலி  சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு முக்கியமான குடிநீர் ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. விவசாய பாசனத்திற்கும்…

Read more

மக்களே ரெடியா…? தமிழகம் முழுவதும் மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய… இன்று முதல் சிறப்பு முகாம்…!!

தமிழகம் முழுவதும் வீட்டு இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய, மின் வாரிய இணையத்தில் விண்ணப்பித்து, ஆவணங்களை பதிவேற்றம் செய்ய  கட்டணம் செலுத்தும் வசதி இருக்கிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை போக்க கட்டணம் செலுத்திய அன்றே பெட்டர் மாற்றம் செய்து வழங்க…

Read more

ஓபிஎஸ், ஈபிஎஸ், சேகுவாரா – பிடல் காஸ்ட்ரோ… ஏன் அப்படி சொன்னேன் ? ஜெயக்குமார் விளக்கம்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், டாஸ்மார்க் மேம்பாடு அடைவதற்கு…. அதுல பாத்தீங்கன்னா,  வருமானம் பெருக்குறதுக்கு , என்ன மாதிரி விளக்கு எல்லாம்  கொடுக்கிறாரு, என்ன மாதிரியான யூ-டர்ன்  எல்லாம் அடிக்கிறாரு, சரியான யூ-டர்ன். ஏழு மணிக்கு வந்து கடையை திறப்பேன்னு…

Read more

+2 துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு…. இன்று(ஜூலை 24) தேர்வு முடிவுகள் வெளியீடு…. முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கடந்த மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 19ஆம் தேதி துணை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத 47,934  மாணவர்களுக்கு …

Read more

இன்று முதல் ஜூலை 30 வரை திருப்பதி செல்லும் ரயில் சேவையில் மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!!

காட்பாடி மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் ரயில் சேவை பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை 24 அதாவது இன்று முதல் ஜூலை 30-ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருப்பதியில் இருந்து காட்பாடிக்கு தினமும்…

Read more

கோடி ரூபாய் வேண்டாம்….. “ரூ500 போதும்” கலாம் ஐயாவுக்காக செய்றேன்…. வைரலாகும் பேரின்ப பேட்டி..!!!!

இன்ஸ்டாகிராம் உட்பட பிற சமூக வலைதளங்களில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பேசக்கூடிய வீடியோ வைரலாகி வருகிறது.  உலகில் மிகப்பெரிய பணக்காரராக மாற வேண்டும் என உழைத்துக் கொண்டிருக்கும் சிலர். அதேபோல பணக்காரர்  போல் வாழ வேண்டும் என ஆடம்பரம் …

Read more

தமிழக மக்களே… இன்று முதல் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிக்க சிறப்பு முகாம்… மறந்துராதீங்க…!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக தற்போது வீடு வீடாக சென்று மக்களுக்கு…

Read more

வீடுகளில் கிளி, பூனை, அணில் வளர்ப்பதற்கு புதிய கட்டுப்பாடு… இன்று ஒரு நாள் மட்டுமே டைம்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தில் பட்டியலிடப்பட்ட கிளி, பூனை மற்றும் அணில் உள்ளிட்ட உயிரினங்களை வீடுகளில் வளர்ப்பதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிளிகள் உள்ளிட்ட பறவைகள், பூனைகள், அணில்கள், பாம்புகள், தவளை மற்றும் ஆமைகள் சார்ந்த எண்பது வகை…

Read more

மின் இணைப்பில் பெயர் மாற்றம்… இன்று முதல் மின்வாரியம் நடத்தும் சிறப்பு முகாம்… இது நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் மின்வாரியம் பயனர்களுக்கான மின் இணைப்பு மற்றும் அதனை சார்ந்த பல பணிகளை செய்வதற்கு குறிப்பிட்ட நாட்களில் அடிக்கடி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்பு தாளர்கள் தங்களின்…

Read more

Other Story