அய்யோ… இப்படி பேசுறாரு…. ரொம்ப முத்திருச்சி … இதுக்கு இனி வைத்தியமே இல்லை.. தமிழக ஆளுநர் மீது தருமாறு விமர்சனம்!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆளுநர் மதிக்கும்படியா நீங்க நடந்துக்கணும்.. நீங்கள் நடந்துக்கிறத வச்சு தான்…  மதிப்பு வரும், மரியாதை வரும். நீங்க அப்படி ஒரு இடத்துல கூட  நடந்துக்கலையே… எதையாவது ஒன்ன உருப்படியா பேசி இருக்கீங்களா…. …

Read more

கணவன் மீது புகாரளிக்க இரண்டாவது மனைவிக்கு உரிமையில்லை…. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

இந்திய தண்டனைச் சட்டம் 498 A பிரிவின் கீழ் கணவர் மீது புகார் அளிக்க இரண்டாவது மனைவிக்கு உரிமை இல்லை என கர்நாடக உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. தும்குருவை சேர்ந்த கந்தராஜூ என்னும் மாற்றுத்திறனாளி நபர் தன்னை துன்புறுத்துவதாக…

Read more

நீ அதை மட்டும் ”செய்”… அமித்ஷாவை கூப்பிடு…. உடனே ஓடோடி வருவார்.. திருமா என்ன சொன்னார் தெரியுமா ?

திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்துத்துவா என்பது ஆர்.எஸ்.எஸ் பிஜேபியின் செயல் திட்டங்களும் ஒரு நீண்ட நெடிய தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய உத்தியாகும். அதிலே…

Read more

வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் போகும் பிரதமர்…. மணிப்பூர் பற்றி ஒரு வரத்தை பேசலையே…. கனிமொழி ஆவேசம்..!!

மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி அழைத்து சென்ற பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து திமுக கழகத் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, எம்.பி. தலைமையில் திமுக மகளிர் அணி சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பேசிய கனிமொழி, எம்.பி, “உலகத்தையே…

Read more

நாளை முதல் இங்கு ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

மிக நீண்ட தூர பயணங்களுக்கு பாதுகாப்பானதாகவும் சவுகரியம் ஆனதாகவும் ரயில் பயணம் இருக்கிறது. டிக்கெட் செலவு குறைவு எனவே இந்திய ரயில்வேயில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இதற்கிடையில் ஒருசில நாட்களில் பராமரிப்பு காரணமாக ரயில் சேவைகள் மாற்றப்படுவது…

Read more

தக்காளிக்கு பதில் ஆப்பிள் சாப்பிடலாம்…. புது யோசனை சொன்ன எடப்பாடி…!!

இரண்டும் ஒரே விலையில் விற்பதால் தக்காளிக்கு பதில் ஆப்பிள் வாங்கி சாப்பிடலாம் என EPS கூறியுள்ளார். விலை உயர்வு பற்றி பேசிய அவர், ‘எடைக்கணக்கில் வாங்கிய நிலை மாறி தற்போது எண்ணிக்கையில் தக்காளி வாங்கும் நிலை உள்ளது. அதிமுக ஆட்சிகாலத்தில் அத்தியாவசிய…

Read more

பீகாரில் 40 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை மீட்பு..!!

பீகார் மாநிலம் நாலந்தா அருகே 40 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. 5 மணி நேர தொடர் போராட்டத்திற்கு பின் தேசிய பேரிடர் மீட்பு படையினர் குழந்தையை உயிருடன் மீட்டனர். தேசிய பேரிடர்…

Read more

மணிப்பூர் சம்பவம் : குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி..!!

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான கொடூரமான வன்முறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.. மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை இழிவுபடுத்தி இரக்கமற்ற வகையில் நடந்திருக்கும் கொடிய சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள். நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் குற்றச்…

Read more

முழு சப்போர்ட் பண்ணுறோம்…. ”இந்த விஷயம்” மக்களிடம் போய் சேரட்டும்…. மீடியா_க்கு உதயநிதி வேண்டுகோள்!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக விளையாட்டுதுறையும் – HCL தனியார் நிறுவனமும் இணைந்து   அக்டோபர் 8-இல் சென்னையில் மிகப்பெரிய சைக்கிள் போட்டி நடத்துறாங்க. ஏற்கனவே நொய்டாலா மிகப்பெரிய போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்து இருந்தாங்க.. இங்கே…

Read more

அரசியல் எதிரிகளை ஊதித்தள்ளுங்கள்…. தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின்

திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “இந்தியாவின் வெற்றி நம் கையில் என்பதில் நம்மைவிடவும் உறுதியாக இருக்கும் அரசியல் எதிரிகள், அவதூறுகளைப் பரப்பிடவும், நெருக்கடிகளை உருவாக்கிடவும் தொடர்ச்சியான செயல்திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறார்கள்.…

Read more

குஜராத்தில் கனமழை: வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் சிலிண்டர்கள்…. வீடியோ வைரல்…!

குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து அம் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

Read more

அடுத்த 2 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய…

Read more

“சமூக விரோதிகளின் கூடாரமே பாஜகதான்”… 100 அண்ணாமலை வந்தாலும் திமுக தான் வெல்லும்… அமைச்சர் சேகர்பாபு…!!!

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்த ஆண்டு மட்டும் சமூக விரோதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பட்டியலை பார்த்தால் அதில் பாஜகவை சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர். திமுகவில் சிறிய தவறு என்றாலும் கூட அவதூறு…

Read more

சற்றுமுன்: மதுபிரியர்களே எச்சரிக்கை… அதிரடி காட்டும் தமிழக அரசு…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகரப் பகுதிகள் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் கடை திறக்கும் முன் கூடுதல் விலைக்கு சட்டவிரோதமாக மது விற்பது அம்பலமாகியுள்ளது. டாஸ்மாக் கடைகளில் இருந்து வாங்கப்பட்ட மதுபானங்கள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறதா அல்லது சட்ட விரோதமாக மது தயாரித்து போலீஸ்…

Read more

மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, கறி குழம்பு, சூப் எல்லாமே வரும்: செந்தில் பாலாஜிக்கு ஜெயிலில் சொகுசு வாழ்வு!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நீங்க எல்லாம் யாருமே உள்ள போக முடியாது.  ஜெயில்ல உள்ள என்ன நடக்குதுன்னு பார்க்க முடியுமா ? உள்ள போய் பார்க்க முடியாது.  செந்தில் பாலாஜிக்கு  பஸ்ட் கிளாஸ் கொடுத்திருக்காங்க. உள்ள என்ன நடக்குனா….  ஜெயிலர்…

Read more

நடிகர் சூர்யா பிறந்தநாள் – பேனர் வைக்கும்போது 2 இளைஞர்கள் மின்சாரம் தாக்கி பலி..!!

ஆந்திராவில் நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு பேனர் வைக்கும்போது 2 இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் பாலநாடு மாவட்டம் நரசராவ்பேட்டையில் நடிகர் சூர்யா பிறந்த நாளுக்காக பேனர் கட்டிய 2 கல்லூரி மாணவர்கள் பலியாகியுள்ளனர். பேனர் கட்டும்போது இரும்பு…

Read more

45 துணை ஆட்சியர்கள் வட்டாட்சியர்களாக பதவியிறக்கம் : தமிழக அரசு நடவடிக்கை..!!

45 துணை ஆட்சியர்களை வட்டாட்சியர்களாக பதவியிறக்கம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுத்துள்ளதாக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் ஆணையரகம் அறிவித்துள்ளது. 2014 முதல் 2019 வரை பதவி உயர்வுகளில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட…

Read more

எப்ப சாவுவோம் ? எப்ப சாவுவோம் ? எப்ப சாவுவோம் ?:DMK மினிஸ்டர் நிலைமையை சொன்ன ஜெயக்குமார்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  யார் யார்கிட்ட பணம் குடுத்து இருகாங்க? எங்கேங்க பணம் பதுக்க பட்டு இருக்கு? யார் யார்கிட்ட எவ்ளோ குடுத்து இருகாங்க? அது எல்லாம் வெளில வரும். அதுனால இப்போம் ஒன் பை ஒன்னாக நெஞ்சி…

Read more

கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டி : இந்தியாவின் சாத்விக் – சிராக் இணை சாம்பியன் பட்டம் வென்று சாதனை.!!

கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக் – சிராக் இணை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. இந்தோனேசிய ஜோடியை 21 – 17, 13 – 21, 14 – 21 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்திய…

Read more

SmartPhone,WashingMachine; வாயிலே புரூடா விட்ட ADMK; நச்சின்னு பேசிய உதயநிதி!!

கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின்,  15 லட்சம் தருகிறேன் என்று போய் கூறிவிட்டு…  15 ரூபாய் கூட கொடுக்காதவர்கள்..  ஸ்மார்ட் போன் தரேன்,  வாஷிங் மெஷின் தரேன்னு வாயில…

Read more

1000 ரூபாய் வாங்க 1008 கண்டிஷன்…. பெண்கள் கோபம் தேர்தலில் எதிரொலிக்கும்….. ஜெயக்குமார்…!!

2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில், தகுதியிருந்தும் உரிமைத் தொகைப் பெற முடியாத குடும்பத் தலைவிகளின் கோபம், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். நேற்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக நூற்றாண்டு…

Read more

நாலு காலு நாரை…. எப்படி உருவானது தெரியுமா…? ஆச்சர்யத்தில் மக்கள்…!!

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் மண்டலம் திர்சுமரு கிராமத்தில் நான்கு கால்களைக் கொண்ட நாரை பறவை ஒன்று காணப்பட்டது. பலத்த காற்று வீசியதால் இப்பறவையால் பறக்க முடியாமல் போயிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நாரை மீட்கப்பட்டு, மண்டல…

Read more

BREAKING: 5 நாட்களில் வங்கிக் கணக்கில் பணம்…. தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் இருபதாம் தேதிக்குள் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என புதிய தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி…

Read more

முதல்வர் ஸ்டாலின் தாயார் உடல்நிலை… மருத்துவமனை அறிக்கை வெளியானது…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தாயாளு அம்மாளுக்கு (90) நேற்று திடீரென்று உடல்நலக் குறைவை ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எப்போது…

Read more

நூதனமுறை பணம் திருட்டு… இதை யாரும் நம்பாதீங்க… சைபர் கிரைம் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றன. அதன்படி மின் கட்டணம் செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் ஒரு லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார்…

Read more

சென்னையில் திமுக மாபெரும் போராட்டம்… அனைத்து பெண்களுக்கும் அழைப்பு..!!!

மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் மற்றும் சமீபத்தில் மனிதனின் தலையை வெட்டி வேலியில் வைத்தது உள்ளிட்ட கொடூர சம்பவங்கள் அனைத்தும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த…

Read more

தமிழகத்தில் சுற்றிப் பார்க்க இத்தன தீவுகள் இருக்கா?… இனி வெளிநாடே போக வேண்டாம்… இதோ நீங்களே பாருங்க..!!

வெளிநாட்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் அதுவும் குறிப்பாக தமிழகத்தில் சுற்றுலா தளங்கள் நிறைய உள்ளன. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தமிழகத்தில் பிரம்மாண்டமான கோவில்கள் மற்றும் மலைப்பகுதிகளுக்கு மட்டுமே சுற்றுலா செல்கின்றனர். ஆனால் தமிழகத்தில் சுமார் 10 பெரிய தீவுகள் உள்ளன. பாம்பன் தீவு:…

Read more

சென்னை கிண்டி மகளிர் ஐஐடியில் கல்வி உதவித்தொகையுடன் மாணவர் சேர்க்கை… ஜூலை 31 வரை… வெளியான அறிவிப்பு…!!!

சென்னை கிண்டி அரசினர் மகளிர் ஐஐடியில் வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கிண்டி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை ஜூலை 31ஆம் தேதி…

Read more

உங்க வீட்டு ஆண் குழந்தைகளுக்கான அருமையான அஞ்சலக சேமிப்பு திட்டம்… உடனே ஜாயின் பண்ணுங்க… இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் தற்போது பெரும்பாலான மக்கள் தபால் நிலையங்களில் அதிக அளவு முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர். வங்கி கணக்குகளை விட தபால் நிலையங்களில் கூடுதலான வட்டி மற்றும் பாதுகாப்பு வழங்கப்படுவதால் பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் அஞ்சலக திட்டத்தின் கீழ் இணைவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.…

Read more

CBSE மாணவர்களுக்கு குட் நியூஸ்… இனி தங்கள் தாய் மொழியிலேயே மேல்நிலை கல்வி வரை படிக்கலாம்…!!!

நாடு முழுவதும் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்திக்கு அடுத்தபடியாக தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் பாடம் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பன்மொழிக் கல்வியை போக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து CBSE பள்ளிகளிலும்  மழலையர் வகுப்பு…

Read more

இந்தியாவில் பார்வையற்றவர்களுக்காக புதிய ரூபாய் நோட்டு… ரிசர்வ் வங்கி விளக்கம்…!!!

இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகின்றது. இதனிடையே மத்திய அரசே சில வருடங்களுக்கு முன்பு பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று புதிய ரூபாய் நோட்டுகளை அறிவித்தது. ஆனால் அந்த நோட்டுக்களை கண்டுபிடிப்பதில் பார்வையற்றவர்கள் சிரமம்…

Read more

தெருவோர வியாபாரிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. வங்கிகளுக்கு மத்திய அரசு போட்ட முக்கிய உத்தரவு…!!

மத்திய அரசானது  மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தெருவோர வியாபாரிகளின் டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்திலும், அவர்களுடைய டிஜிட்டல் கொடுப்பனைவுகளை அதிகரிப்பதற்கும் வங்கி உத்திகளை வகுத்து முயற்சிகளை முடுக்கி  விட வேண்டும்…

Read more

தமிழக அரசு வழங்கும் விதவை உதவித்தொகை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?… இதோ முழு விவரம்…!!

தமிழகத்தில் அரசு சார்பாக விதவைப் பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவி தொகை திட்டத்தில் பயன் பெற எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். முதலில் தமிழக அரசின் இந்த…

Read more

ஜூலை 24 முதல் 30 வரை திருப்பதி செல்லும் ரயில் சேவையில் மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!!

காட்பாடி மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் ரயில் சேவை பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை 24 அதாவது நாளை முதல் ஜூலை 30-ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருப்பதியில் இருந்து காட்பாடிக்கு தினமும்…

Read more

பொன்மகளை பெற்ற பெற்றோரே…! உங்க குழந்தைக்கு ரூ.50,000 கிடைக்கும்…. இந்த திட்டம் பற்றி தெரியுமா…??

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் குழந்தைகளுக்கு மஜி கன்யா பாக்யஸ்ரீ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பெண் குழந்தை பிறக்கும் பொழுது பெற்றோருக்கு 50,000 ரூபாய் கிடைக்கும். அதுமட்டுமின்றி காப்பீடும் கொடுக்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளின்…

Read more

தரிசன கட்டணம் ரூ.50லிருந்து ரூ. 500ஆக உயர்வு…. பக்தர்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!

தமிழ்நாட்டிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இந்த கோவிலில்  தினமும் உள்மாநிலத்தில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அதுமட்டுமின்றி கிரிவலம் செல்ல ஏராளமான பக்தர்கள் தமிழகம் மட்டுமல்லாது நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும்…

Read more

இனி CBSE பள்ளிகளில் தமிழ் உட்பட 22 மொழிகளில் பாட புத்தகம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே வகையான பாடத்திட்டத்தை மாணவர்கள் அனைவரும் பயிலும் விதமாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் சிபிஎஸ்இ எனும் பாடத்திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன் மூலமாக பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகள் பயிற்று மொழியாக இருந்து…

Read more

பயணிகள் கவலை வேண்டாம்…. விரைவில் புதுசு வருது…. தெற்கு ரயில்வே ஹேப்பி அறிவிப்பு…!!

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 600க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நாள்தோறும் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும்   ரயில் சேவைக்கான புதிய கால அட்டவணை…

Read more

முக்கிய வழித்தடங்களில் இன்று ரயில் சேவையில் மாற்றம்… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!

திருச்சி பணி மனையில் மேம்பாட்டு பணி காரணமாக திருச்சி வழியாக செல்லும் விரைவு ரயில் சேவை ஜூலை 23ஆம் தேதி அதாவது இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி சென்னையில் இருந்து இன்று காலை புறப்படும் குருவாயூர் விரைவு ரயில் திருச்சி மற்றும்…

Read more

திமுக உறுப்பினர் அட்டை வைத்திருப்பவர்களுக்கே ரூ.1000…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்…!!

தமிழகத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வழங்கப்பட இருக்கிறது. இதற்காக டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டு தகுதி உள்ளவர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த மகளிர் உரிமைக்காக திட்டம் குறித்து…

Read more

சென்னையில் இன்று முதல் ஜூலை 26 வரை ட்ரோன்கள் பறக்க தடை… காவல்துறை அதிரடி உத்தரவு…!!!

சென்னை மாமல்லபுரத்தில் ஜி-20 மாநாட்டின் கூட்டம் ஜூலை 24 முதல் ஜூலை 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டு பிரதிநிதிகள் கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல் மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திரம்…

Read more

பிரபல நடிகர் விநாயகனின் வீட்டில் சோதனை…. செல்போன் பறிமுதல்…!!

பிரபல நடிகர் விநாயகனின் கலூரில் உள்ள குடியிருப்பில் எர்ணாகுளம் வடக்கு சிஐ தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். மறைந்த கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டிக்கு எதிராக இழிவான கருத்துகளை கூறியதற்காக நடிகர் பயன்படுத்திய மொபைல் போனை அதிகாரிகள் கைப்பற்றினர். பின்னர்…

Read more

மண்ட மேல இருந்த கொண்டய மறந்துட்டயே….! அதிமுக ஆலோசனை கூட்டத்தில்… பேனர் எழுத்து பிழையால் சலசலப்பு…!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட அதிமுக சார்பாக தனியார் மஹால் ஒன்றில் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில், அதிமுக கழக மகளிர் அணி செயலாளர்  வளர்மதி முன்னிலையில்…

Read more

இனி கிரெடிட், டெபிட் கார்டு இருந்தா போதும் மெட்ரோவில் பயணம் செய்யலாம்.. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாக பயணம் செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்த மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. டிக்கெட் கவுண்டர்களில் காத்து நின்று டிக்கெட் பெற்று பயணிப்பதற்கு பதில் பயணிகள் தங்களின் வங்கி கிரெடிட்…

Read more

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை… விண்ணப்ப பதிவுக்கு இந்த ஆவணங்கள் கட்டாயம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக தற்போது வீடு வீடாக சென்று மக்களுக்கு…

Read more

  • July 23, 2023
வருமானவரி தாக்கல் செய்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. Accountஇல் பணம் வரத் தொடங்கியது…. உடனே செக் பண்ணுங்க…!!

வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கான Refund தொகையை செலுத்தத் தொடங்கி விட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. நிதியாண்டு 2022 – 2023 வரையிலான வருமான வரித் தாக்கலினை செய்ய ஜூலை 31 கடைசி நாளாகும். இந்நிலையில் ஏற்கனவே தாக்கல் செய்தோருக்கு பணம்…

Read more

36 பயணிகளுடன் ஆற்றில் சிக்கிய பேருந்து…. கதறி துடித்த பயணிகள்… திக் திக் வீடியோ…!!!

இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தொடர்ந்து பல மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. அதன்படி உத்திரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேசம் மாநிலத்தில்…

Read more

அரசின் ரேஷன் கார்டு திட்டம்… நாடு முழுவதும் 80.10 கோடி பேர் பயன்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் தகுதியுள்ள மக்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக மக்கள் பலரும் அருகில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றன.…

Read more

உங்களுக்கு 1000 ரூபாய் வரலைன்னு கவலையா?… அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று குடும்ப கலவிகளுக்கு உரிமை தொகை…

Read more

தமிழகம் முழுவதும் நாளை முதல் மின்வாரியம் நடத்தும் சிறப்பு முகாம் … இது நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் மின்வாரியம் பயனர்களுக்கான மின் இணைப்பு மற்றும் அதனை சார்ந்த பல பணிகளை செய்வதற்கு குறிப்பிட்ட நாட்களில் அடிக்கடி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்பு தாளர்கள் தங்களின்…

Read more

Other Story