CBSE மாணவர்களுக்கு குட் நியூஸ்… இனி தங்கள் தாய் மொழியிலேயே மேல்நிலை கல்வி வரை படிக்கலாம்…!!!

நாடு முழுவதும் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்திக்கு அடுத்தபடியாக தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் பாடம் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பன்மொழிக் கல்வியை போக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து CBSE பள்ளிகளிலும்  மழலையர் வகுப்பு…

Read more