வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமாநிலங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிக கனமழை வெளுத்து வாங்கும் என்றும் ஒடிசா, கோவா, ஆந்திரா,தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மிக கனவலை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி …. சற்றுமுன் ரெட் அலர்ட்… எச்சரிக்கை…!!!
Related Posts
“ஆள் இல்லாத இடத்துக்குக் கூட்டிட்டுப் போய்!”.. கிராமத்து பிள்ளைகளை மிரட்டிய விசித்திர ஆட்டோக்காரர்.. ஐடி ஊழியர் அம்பலப்படுத்திய கொடூர முகம்..!!!
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகருக்கு முதன்முறையாக வந்த இரு கிராமத்து சிறுவர்களை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மிரட்டி, காட்டுப்பகுதிக்குக் கடத்திச் சென்று பணம் பறித்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த ஐடி (IT) நகரத்தையும் அதிர வைத்துள்ளது. சானு (Sanu) என்ற எக்ஸ் (ட்விட்டர்)…
Read more“சாட் ஜிபிடி-ல நீட் கொஸ்டின் பேப்பர்!”.. ₹50 ரூபாய்க்கு ஆசை காட்டி ஏமாற்றிய சட்டக் கல்லூரி மாணவன்… போலீசாரிடம் சிக்கிய பகீர் பின்னணி..!!!
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், ‘சாட் ஜிபிடி’ (ChatGPT) போன்ற ஏஐ தொழில்நுட்பத்தை வைத்துப் போலி நீட் தேர்வு வினாத்தாள்களை உருவாக்கி, அதை இன்ஸ்டாகிராம் மூலம் மாணவர்களுக்கு விற்று மோசடி செய்த சட்டக் கல்லூரி மாணவன் ஒருவன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ள…
Read more