வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமாநிலங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிக கனமழை வெளுத்து வாங்கும் என்றும் ஒடிசா, கோவா, ஆந்திரா,தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மிக கனவலை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி …. சற்றுமுன் ரெட் அலர்ட்… எச்சரிக்கை…!!!
Related Posts
சிக்கன் ஸ்வர்மா, பீட்சா… ஆசை ஆசையா வாங்கி சாப்பிட்ட 37 பேர்… ஒரே இரவில் மருத்துவமனையில் அனுமதி… டாக்டரின் பகீர் எச்சரிக்கை…!
மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி நகரின் கண்டுபாடா பகுதியில் உள்ள ‘ஃபேமஸ் ஷவர்மா’ (Famous Shawarma) என்ற உணவகத்தில் சிக்கன் ஷவர்மா, பீட்சா மற்றும் ஃபலூடா ஆகியவற்றை வாங்கிச் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட மொத்தம் 37 பேருக்குக்…
Read moreஉன் நிலத்துல தங்க புதையல் இருக்கு..! “உன் மகளை கூட்டிட்டு வா பூஜை செய்யணும்”.. 14 வயது மகளை மந்திரவாதியிடம் விட்டு தந்தை… வயிறு பெரிதானதால் தெரிந்த பகீர் உண்மை…!
உத்தரப் பிரதேச மாநிலம் பாந்தா மாவட்டத்தின் பபேரு பகுதியில், புதையல் எடுத்துத் தருவதாகக் கூறி 14 வயது சிறுமியைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த போலித் தாந்தீரிகர் நிரஞ்சன் தாஸ் (என்ற) நீரஜ் மஹராஜ் என்பவரைப் போலீசார் கைது செய்து சிறையில்…
Read more