பாஜகவின் துணைத் தலைவரான தேஜஸ்வினி ஆனந்த் குமார் சமீபத்தில் பிரதமர் மோடியை சந்திக்க சென்ற போது தனது நான்கு வயது பேரணையும் தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். இப்போது மோடி அவர்கள் சிறுவன் அப்ரமேயாவிடம் பேசியபோது தான் வளர்ந்ததும் அனுமன் ஆக வேண்டும் என சிறுவன் கூறியுள்ளான். அதன் பிறகு தான் ராணுவத்தில் பெரிய அதிகாரியாக வேண்டும் என்று சிறுவன் மோடி அவர்களிடம் கூறியுள்ளான் இதை அடுத்து மோடி அவர்கள் சிறுவனுக்கு ஒரு தட்டு நிறைய சாக்லேட்டுகளை வழங்கியுள்ளார்.