பாஜகவின் துணைத் தலைவரான தேஜஸ்வினி ஆனந்த் குமார் சமீபத்தில் பிரதமர் மோடியை சந்திக்க சென்ற போது தனது நான்கு வயது பேரணையும் தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். இப்போது மோடி அவர்கள் சிறுவன் அப்ரமேயாவிடம் பேசியபோது தான் வளர்ந்ததும் அனுமன் ஆக வேண்டும் என சிறுவன் கூறியுள்ளான். அதன் பிறகு தான் ராணுவத்தில் பெரிய அதிகாரியாக வேண்டும் என்று சிறுவன் மோடி அவர்களிடம் கூறியுள்ளான் இதை அடுத்து மோடி அவர்கள் சிறுவனுக்கு ஒரு தட்டு நிறைய சாக்லேட்டுகளை வழங்கியுள்ளார்.
நான் அனுமன் ஆக வேண்டும்…. மோடியை சந்தித்த 4 வயது சிறுவன்….!!
Related Posts
“சாதிக்க வயதில்லை” …. உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 4 மாத குழந்தை…. அபார திறமை…!!!!
சாதிப்பதற்கு வயது முக்கியமில்லை என்ற பழமொழியை தற்போது 4 மாத குழந்தை நிரூபித்துள்ளது. அதாவது பெங்களூருவில் பிரஜ்வல்-சினேகா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இவான்வி என்ற 4 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு 2 மாதம் ஆனபோது அவருடைய…
Read more“கணவனின் கடைசி ஆசை”…. நேரில் பார்க்க விரும்பிய மனைவி…. கடைசியில் இப்படி ஆகிடுச்சே….!!!!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நம்பி ராஜேஷ் (40)-அம்ருதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் நம்பி ராஜேஷ் ஓமன் நாட்டில் உள்ள ஒரு இந்திய பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதனால் அம்ருதா தன் குழந்தைகளுடன் தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில்…
Read more