BREAKING: அதிமுக நிர்வாகி கொடூரக் கொலை…. பெரும் பரபரப்பு…!!

திருநெல்வேலி பேட்டை ரயில் நிலையத்தில் அதிமுக பிரமுகர் பிச்சை ராஜ் (52) மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் பேட்டை பகுதியின் பஞ்சாயத்து துணைத் தலைவராக பதவி வகித்துள்ளார். அதிமுக சார்பில் வார்டு கவுன்சிலர் தேர்தலிலும் போட்டியிட்டிருக்கிறார்.…

Read more

வருமானவரி செலுத்துவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி….. PhonePe பயனர்களுக்கு நல்ல செய்தி….!!

தற்போது அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில் நாடு முழுவதும் தற்போது பெரும்பாலான இடங்களில் யுபிஐ மூலம் பணம் அனுப்பவும், பெறவும் முடியும். அதன்படி கூகுள் பே, போன் பே உட்பட பல செயலிகள் பயனர்கள் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ள உதவுகிறது. இந்த…

Read more

தமிழ்நாடு மீனவர்கள் 9 பேர் இன்று அதிகாலை கைது… பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் இன்று அதிகாலை இலங்கை கடற்படையாள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களின் இரண்டு விசை படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்திருப்பது ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் பெரும் பரபரப்பை…

Read more

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…!!!!

மதுரை மாவட்டத்தில் கீழ்க்காணும் பகுதிகளில் இன்று ஜூலை 25 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது வரிச்சியூர், களிமங்கலம், குன்னத்துார், சக்குடி, அனஞ்சியூர், பாண்டாங்குடி. உதினிப்பட்டி, பாரதிநகர்.…

Read more

“கனமழை வெள்ளம்” வீடுகளை இழந்தவர்களுக்கு 1,00,000…. முதல்வர் அறிவிப்பு….!!

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை காரணமாக ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்கள் வீடுகளை இழந்தும் உடைமைகளை இழந்தும் தவிக்கின்றனர். இந்நிலையில் மாநிலத்தின் முதல்வர் சுக்விந்தர் சிங் மத்திய அரசிடம் நிவாரண நிதி கேட்டுள்ளதாகவும் கனமழை வெள்ளத்தில் மாடுகளை இழந்தவர்களுக்கு 55 ஆயிரம்,…

Read more

பவர் டில்லர்கள் வாங்க விண்ணப்பிக்கலாம்…. தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் சான்ஸ்…!!

தமிழக அரசு விவசாயிகள் நலனை கருத்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் நிதி உதவி அளித்து வருகிறது.  இதனால் விவசாயிகளும் பயனடைந்து வருகிறார்கள். அந்தவகையினுள் தற்போது பவர் டில்லர், விசை களையெடுபான்களை மானியத்தில் வாங்க விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.…

Read more

மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உதவித்தொகை உயர்வு…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மூலமாக வழங்கப்பட்டு வரும் விபத்து நிவாரணம் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட உதவி தொகைகள் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் தொடர்பான திட்டம் உள்ளிட்ட சுமார் 52 நலத்திட்டங்கள்…

Read more

“சிவப்பு டைரி” வெளி வருமா உண்மைகள்…..? இது ட்ரெய்லர் தான்…. விரைவில் படம் வெளியாகும் – ராஜேந்திர சிங் குதா

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையை சேர்ந்தவர் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ராஜேந்திர சிங். இவர் மணிப்பூர் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக பேசுகையில் ராஜஸ்தானில் உள்ள பெண்களின் நிலையை முதலில் ஆராய வேண்டும் என சர்ச்சையான கருத்தை…

Read more

பதிவாளர் பணியிடம்…. விண்ணப்பிக்க ஆகஸ்ட் 23 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு ஆகஸ்ட் 23 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடங்களுக்கு ஜூலை 24ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 23ஆம் தேதி…

Read more

ரீல்ஸ் மோகம்: அருவியில் அடித்து செல்லப்பட்ட இளைஞர்…. பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில தினங்களாகவே  கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தில் இருக்கும் பல அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அந்த வகையில், சிவமோகா பகுதியில் உள்ள அரிசினங்குடி அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துச்…

Read more

ஒரு நாளைக்கு 20லி RO WATER…. எல்லோருக்கும் தண்ணீர் ATM கார்டு… தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க அரசு பிளான்…!!!

டெல்லி மக்களுக்கு தண்ணீர் ATM கார்டுகள் வழங்கப்பட்டு வருவதாக முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இவற்றின் மூலம் குடும்பத்தில் உள்ள  ஒவ்வொருவருக்கும் நாள் ஒன்றுக்கு 20லி RO தண்ணீர் வழங்கப்படும். ஏற்கனவே 2 ஆயிரம் குடும்பங்களுக்கு தண்ணீர் ATM கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக…

Read more

இறைவன் உருவம் உள்ளவனா…? உருவம் இல்லாதவனா …? அது ஆணா,  பெண்ணா…? – நச்சின்னு கிளாஸ் எடுத்த திருமா!!

திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கடவுள் நம்பிக்கையை நாம் விமர்சிக்கவில்லை, கடவுள் நம்பிக்கை என்பது ஆன்மீகம். கடவுளுக்கு உருவம் உண்டு – உருவம் இல்லை…

Read more

இனி அந்த கவலை இருக்காது…. சென்னை விமான நிலையத்தில் வரும் கூடுதல் வசதி…. பயணிகளுக்கு குட் நியூஸ்…!!

நாள்தோறும் கிட்டத்தட்ட 42,000 முதல் 44,000 பயணிகள் வரை சென்னை மீனம்பாக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் உள்நாட்டு முனையத்தைப் பயன்படுத்துகின்றனர். இப்படி மக்கள் அதிகம் வருகைதரும் நேரங்களில், பயணிகளின் அதிக கூட்டம், நீண்ட வரிசைகள் மற்றும் செக்-இன் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு நீண்ட காத்திருப்பு…

Read more

மணிப்பூர் பெண்கள் விவகாரம்…. வீடியோ எடுத்தவர் கைது…. போலீஸ் தொடர் விசாரணை….!!

மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில்  ஆழ்த்தி  உள்ளது. அந்த காணொளியில் குகி பழங்குடியின…

Read more

திண்டுக்கல் – கரூர் இடையே வருகிறது இரட்டை ரயில் பாதை…. இனி பயண நேரம் குறைவு… சூப்பர் அறிவிப்பு…!!!

திண்டுக்கல்லில் இருந்து கரூருக்கு கூடுதல் ரயில்களை இயக்கும் வகையில் 73 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திண்டுக்கல் ரயில்வே ஜங்ஷன் வழியாக தினம் தோறும் 70-க்கும் மேற்பட்ட…

Read more

12 துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு… 12 துணைத் தேர்வு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி அதாவது நாளை வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பிளஸ் டூ துணைத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற…

Read more

பெண் ஏன் அடிமையானாள்..? புரட்சி கேள்வியெழுப்பி ட்வீட் போட்ட CM ஸ்டாலின்…!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் விண்ணப்ப பதிவு முகாமை தர்மபுரியில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கிய நிலையில், சென்னை மாநகராட்சியில் முதல் நாள் முடிவில்…

Read more

செப்டம்பர் 15 வரை ஹோட்டல் அறைகளில் 50 சதவீதம் தள்ளுபடி… மாநில அரசு அசத்தல் அறிவிப்பு…!!

இமாச்சலப் பிரதேசம் அரசால் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்போது ஹோட்டல் வாடகையில் தள்ளுபடி வழங்கப்படும் என்று புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இமாச்சலப் பிரதேச சுற்றுலா வளர்ச்சி கழகம் ஹோட்டல் அறை வாடகையில் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்க உள்ளதாக…

Read more

வங்கிகளில் லோன் வாங்கியோரிடம்…. கடனை மனிதாபிமானத்துடன் வசூலிக்க உத்தரவு….!!!

இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மக்களவையில் தெலங்கானா MP எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், உத்தரபிரதேசம் 2வது இடத்திலும், மகாராஷ்டிரா 3ம் இடத்திலும் உள்ளதாகவும், கடந்த…

Read more

இனி அனைத்து வங்கிகளும் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே?… விரைவில் வெளியாகப் போகும் அறிவிப்பு…!!!

மத்திய அரசு அலுவலகங்களை போல இந்தியாவில் அனைத்து வங்கிகளுக்கும் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே இயங்குவது தொடர்பாக இந்திய வங்கி சங்கம் முடிவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது வங்கிகள் மாதத்தில் இரண்டு சனிக்கிழமைகளில் திறந்திருக்கும். UbFU வங்கிகளுக்கான வேலை…

Read more

“ரகசிய சந்திப்பில் தளபதி” ஸ்கெட்ச் போடும் ‘I-PAC’… எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தளபதி விஜய் அவர்களின் அரசியல் வாழ்க்கை குறித்த சர்ச்சையான தகவல்கள் தொடர்ச்சியாக இணையத்தில் வைரலாகி வருகின்றன.  சமீப காலமாக தளபதி விஜய் அவர்கள் குறித்து சினிமா சார்ந்து பேசப்படும் தலைப்புகளை விட, அவர் அரசியலுக்கு வருவாரா ? மாட்டாரா ? என்பது…

Read more

மருத்துவ படிப்பில் இனி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி… தமிழக அரசின் அசத்தல் திட்டம்…!!!

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு ஆங்கில மொழி கல்வி கற்க மக்கள் நல்வாழ்வுத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் இடங்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. அதன்…

Read more

நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படாது…. உயர்நீதிமன்றம் தகவல்…!!

நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி, திருவள்ளுவர் படங்களை தவிர வேறு எந்த தலைவர்களின் புகைப்படங்களும் வைக்ககூடாது என்றும், அண்ணல் அம்பேத்கர் படத்தை நீதிமன்றங்களில் வைக்க கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். இந்நிலையில், தற்போது சட்ட அமைச்சர் ரகுபதியிடம் உயர்நீதிமன்ற…

Read more

மாணவர்களே ரெடியா…? இன்று(ஜூலை 25) முதல் இளநிலை மருத்துவ கலந்தாய்வு தொடக்கம்…. முக்கிய அறிவிப்பு…!!

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை, மருத்துவக் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இளநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு இன்று  தொடங்குகிறது என தமிழ்நாடு மருத்துவ படிப்புகளுக்கான தேர்வுக்குழு அறிவித்துள்ளது. 2023-2024ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு…

Read more

மக்களே…! தமிழகம் முழுவதும் இன்று அனைத்து மாவட்டங்களிலும்…. அஞ்சல்துறை முக்கிய அறிவிப்பு..!!

அஞ்சல் துறையின் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியர்களுக்கான குறை கேட்பு  முகாம் நடத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் இன்று (ஜூலை 25ஆம் தேதி) சென்னை தியாகராக நகரில் மத்திய அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் வைத்து…

Read more

நாட்டிலேயே முதல்முறையாக ‘மணற்கேணி’ செயலி இன்று அறிமுகம்…. அசத்தும் தமிழக அரசு…!!!

இந்தியாவிலேயே முதல்முறையாக காணொலி வடிவத்தில் பாடங்களை அளிக்கும் மணற்கேணி என்ற செயலியை இன்று  தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழிலும், ஆங்கிலத்திலும் என இரு மொழிகளிலும் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாநிலப் பாடத்திட்டத்தில்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் இளநிலை மருத்துவ கலந்தாய்வு… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது என தமிழ்நாடு மருத்துவ படிப்புகளுக்கான தேர்வு குழு அறிவித்துள்ளது. தரவரிசை பட்டியல் கடந்த வாரம் வெளியான நிலையில் எம்பிபிஎஸ் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இதில் இட ஒதுக்கீட்டில் 6326 எம்பிபிஎஸ் இடங்களும்,…

Read more

கனமழை எச்சரிக்கை: இன்று(ஜூலை 25) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… எங்கெல்லாம் தெரியுமா…??

கடந்த சில வாரங்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இந்த கனமழை காரணமாக தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கனமழை எச்சரிக்கையால்…

Read more

தமிழ்நாடு முழுவதும் பங்கேற்போம்…. கோடநாடு வழக்கு போராட்டத்தில் ஓபிஎஸ் அணியுடன் கைகோர்க்கும் டிடிவி தினகரன்.!!

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மெத்தனப்போக்கோடு செயல்படும் திமுக அரசைக் கண்டித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அணியின் சார்பில் நடைபெறவிருக்கும் கண்டன ஆர்பாட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பங்கெடுக்கிறது. இதுகுறித்து அமமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடநாடு கொலை…

Read more

பவர் டில்லர்கள் வாங்க 50 சதவீதம் மானியம்… விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பவர் டில்லர் மற்றும் விசை களை எடுப்பான்களை மானியத்தில் வாங்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கு ஐந்தாயிரம் வேளாண் இயந்திரங்கள் வழங்க இலக்கு வைக்கப்பட்டதாக கூறிய அமைச்சர் பன்னீர்செல்வம், சிறு குறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின,…

Read more

தமிழகத்தில் நாளை 10-ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு… மாணவர்களே ரெடியா இருங்க..!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி அதாவது நாளை வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பிளஸ் டூ துணைத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற…

Read more

தமிழகத்தில் பதிவுத்துறை அலுவலர்களுக்கு பறந்த உத்தரவு…. இன்றே ஒரு நாள் மட்டுமே டைம்…!!!

தமிழகத்தில் பதிவு துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் ஜூலை 25ஆம் தேதிக்குள் சொத்து அறிக்கையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பதிவுத்துறையில் அனைத்து ஊழியர்களின் சொத்து அறிக்கையை பெற்று சமர்ப்பிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்…

Read more

நீதிமன்றங்களில் அம்பேத்கரின் புகைப்படங்கள் அகற்றப்படாது – தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்பு..!!

நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கரின் புகைப்படங்கள் அகற்றக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படும் என்ற செய்தி பரவியதை தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர்…

Read more

ரீல்ஸ் மோகம்…. கொட்டும் அருவியில் வீடியோ…. பறிபோன இளைஞரின் உயிர்….!!

கர்நாடகா மாநிலம் சிவமோகா மாவட்டத்தை சேர்ந்தவர் சரத்குமார். 23 வயதான இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட ரீல்ஸ் வீடியோ எடுக்க பாதுகாப்பற்ற அருவிக்கு சென்றுள்ளார். ஆனால் கனமழை காரணமாக அருவியில் வெள்ளம்  ஆர்ப்பரித்து கொட்டிக் கொண்டிருந்தது. இந்நிலையில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த சரத்குமார்…

Read more

மனைவி மருமகன் கொலை…. உதவி காவல் ஆணையர் தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!

மகாராஷ்டிரா மாநிலம் பூனேவை சேர்ந்தவர்கள் பரத் கெய்வாட் – மோனி கெய்வாட் தம்பதி. இந்த  தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களது வீட்டில் பரத் கெய்வாட்டின் தாய் மற்றும் மருமகன் தீபக் கெய்வாட் தங்கியிருந்தனர். பரத் கெய்வாட் அமராவதி மாவட்டத்தில் துணை…

Read more

நான் யாரையும் திருமணம் செய்ய வரல…. சீமாவுடம் ஒப்பிடாதிங்க…. பாக். சென்ற இந்திய பெண் கறார்….!!

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் அஞ்சு. 34 வயதான இவர் முகநூல் வாயிலாக பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா என்பவர் உடன் நட்புடன் பழகி வந்துள்ளார். 2007 ஆம் ஆண்டு அரவிந்த் என்பவருடன் அஞ்சு-க்கு திருமணம் முடிந்து தற்போது 15 வயது…

Read more

BIG NEWS : கோடநாடு வழக்கு…. உடனே விசாரியுங்க…. திமுகவை கண்டித்து ஓபிஎஸ் நடத்தும் போராட்டத்தில் அமமுக பங்கேற்கும்…. இணைந்து போராடும் டிடிவி..!!

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மெத்தனப்போக்கோடு செயல்படும் திமுக அரசைக் கண்டித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அணியின் சார்பில் நடைபெறவிருக்கும் கண்டன ஆர்பாட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பங்கெடுக்கிறது. இதுகுறித்து அமமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடநாடு கொலை…

Read more

தவறி கீழே விழுந்து தலையில் காயமடைந்த திமுக தலைவர்…. மருத்துவமனையில் அனுமதி…!!

மணிப்பூரில் மெய்தி இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பழங்குடியின பெண்ணை நிர்வாணமாக்கி இழுத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வெளியானதையடுத்து இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வன்கொடுமையைக் கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில், புதுச்சேரியில் இன்று திமுக மகளிரணி…

Read more

காவல்நிலையங்களில் ரூ.10 கோடி மதிப்பில் புதிய வசதிகள்…. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!

காவலர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ நல்லுறவை மேம்படுத்தும்‌ வகையில்‌ 250 காவல் நிலையங்களில்‌ ரூ.10 கோடி மதிப்பீட்டில்‌ சிறப்பு வசதிகள்‌ ஏற்படுத்திட தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்‌ உத்தரவு பிறப்பித்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியான அறிக்கையில்,…

Read more

#BREAKING : கோடநாடு வழக்கை விசாரிக்க கோரி ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து போராட்டம்.!!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க கோரி ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து போராட்டம் நடத்துகின்றனர்.. கோடநாடு கொலை வழக்கில் தமிழக அரசை கண்டித்து ஓபிஎஸ் நடத்த உள்ள போராட்டத்தில் அமமுக பங்கேற்க உள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு…

Read more

கல் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு தமிழகத்தில் கட்டுபாடு… நெருக்கடியில் கேரளா…!!!

கேரளாவின் விழிஞ்சம் துறைமுக கட்டுமானம் நெருக்கடியில் இருப்பதாக அதானி குழுமம் கூறுகிறது. கல் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு தமிழகம் கட்டுப்பாடு விதித்துள்ளதே நெருக்கடிக்குக் காரணம். வரும் புதன்கிழமை நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் இந்த விவகாரம் எழுப்பப்படும் என்று அதானி குழுமம் தெளிவுபடுத்தியுள்ளது.…

Read more

முதலிரவு அறைக்கு அண்ணனோடு வந்த புதுமாப்பிள்ளை…. கடைசியில் நடந்த பயங்கரம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் முதலிரவில் மணப்பெண்ணை கணவர் மற்றும் அவரது சகோதரர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கிலோரா பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் ஜூன் 11-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.…

Read more

பயணிகளே…! ரயிலில் கன்பார்ம் டிக்கெட்டை பெற வேண்டுமா…? அப்போ இதை கட்டாயம் பண்ணுங்க…!!

மக்கள் நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு ரயில் பயணத்தை தான் பெரும்பாலும் விரும்புகிறார்கள். ரயில் கட்டணம் குறைவாகவும், சௌகரியமாக இருப்பதாலும் மக்கள் அனைவருமே ரயில் பயணத்தை நம்பி இருக்கிறார்கள். ஆனால் நீண்ட தூர பயணத்தின் போது டிக்கெட் உறுதி செய்யப்படுவது சில…

Read more

இதுதான் லிமிட்…. இதற்கு மேல் லக்கேஜ் எடுத்து சென்றால் கட்டணம்…. ரயில்வே அதிரடி அறிவிப்பு…!!

பேருந்துகளை போலவே ரயிலிலும் பயணிகள் கூடுதலாக லக்கேஜ் கொண்டு செல்லும் போது அந்த லக்கேஜுக்கு தனி கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக ரயிலில் அதிக கூட்டம் இருக்கும் என்பதால் பயணம் செய்யும் பயணிகள் அதிக லக்கேஜை கொண்டு வர வேண்டாம்…

Read more

தமிழகம் முழுவதும் விரைவில்…. மின்வாரியத்தின் 2 சூப்பர் திட்டங்கள்…. இனி எல்லாமே Easy தான்…!!

தமிழகம் முழுவதும் மின்வாரியத்தில் பொது மக்களுடைய வசதிக்காக பல்வேறு அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் மின்கட்டணம் கணக்கீடு செய்வதில் புதிய மாற்றம் கொண்டு வர TANGEDCO  முடிவு செய்துள்ளது. அதன்படி முதலாவதாக ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தொடங்க உள்ளது.…

Read more

தமிழகத்தில் கலைஞர் மகளிர் திட்டம் தாமதம் ஏன்….? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!!

தமிழகத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் ஆயிரம் ரூபாய் குடும்பத் தலைவிகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது.  இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று …

Read more

தலைவன் அண்ணாமலை கிட்ட கூட ஸ்டாலினால் வர முடியாது; அர்ஜுன் சம்பத்

இந்து மக்கள் கட்சி திருவள்ளூர் மாவட்டம் சார்பில் சனாதன இந்து தர்மம் எழுச்சி மாநாட்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், மோடிக்கு எதிராக அணி திரட்டும் போது நீங்க பீகார்  போகலாம். அப்போ உங்களுக்கு இந்தியும்…

Read more

பிளஸ் 2 துணை தேர்வு முடிவுகள் வெளியீடு – மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்..!!

பிளஸ் 2 துணை தேர்வு முடிவுகள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் பெற, மறு கூட்டலுக்கு மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். வரும் 27 மற்றும் 28 ஆம் தேதி சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு…

Read more

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் பொது கலந்தாய்வு நாளை தொடங்கப்படும் – வெளியான அறிவிப்பு..!!

தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு நாளை காலை தொடங்குகிறது.. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு நாளை முதல் தொடங்கப்படும் என தமிழ்நாடு மருத்துவ படிப்புகளுக்கான தேர்வு குழு அறிவித்துள்ளது. ஜூலை 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி…

Read more

பிஎஃப் வட்டி விகிதம் உயர்கிறது… EPFO வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

நடப்பு நிதியாண்டுக்கான pf வட்டியை 8.15 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஓய்வூதிய நிதி அமைப்பான இ பி எஃப் ஓ பி எப் வட்டி விகிதங்களை உயர்த்துவதாக அறிவித்தது. அதன்படி EPFO 2022-23 ஆம் ஆண்டுக்கான…

Read more

Other Story