நீதிமன்றங்களில் அம்பேத்கரின் புகைப்படங்கள் அகற்றப்படாது – தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்பு..!!

நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கரின் புகைப்படங்கள் அகற்றக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படும் என்ற செய்தி பரவியதை தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர்…

Read more

Other Story