தமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி அதாவது நாளை வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பிளஸ் டூ துணைத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் காணலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும் விடைத்தாள் நகல் பெற மற்றும் மறு கூட்டலுக்கு மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் மற்றும் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12 துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு… 12 துணைத் தேர்வு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
Breaking: தமிழகத்தை உலுக்கிய வழக்கு.. 7 வயது சிறுவன் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை… 21 வயது வாலிபருக்கு இரட்டை மரண தண்டனை வழங்கி தீர்ப்பு..!!
தருமபுரி அருகே கடந்த 2023-ஆம் ஆண்டில் 7 வயது சிறுவன் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சமூகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த இந்த…
Read moreடாக்டர் டூ பைலட்..! வெளிநாட்டுக்கு போனா கூட தனிமை தான்… விஜயின் அமைதிக்கு இதுதான் காரணம்.. அந்தப் பேரை கேட்டாலே அழுவாரு.. தாய் சோபா உருக்கம்..!!
தமிழக முதலமைச்சரும், பிரபல நடிகருமான சி. ஜோசப் விஜய் ஏன் எப்போதும் பொது மேடைகளிலும், நிஜ வாழ்க்கையிலும் மிகவும் அமைதியாகவும், குறைவாகப் பேசும் குணத்தோடும் இருக்கிறார் என்பதற்கான நெஞ்சை உலுக்கும் உண்மையான காரணத்தை அவரது தாய் ஷோபா சந்திரசேகர் சமீபத்தில் அளித்த…
Read more