நடப்பு நிதியாண்டுக்கான pf வட்டியை 8.15 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஓய்வூதிய நிதி அமைப்பான இ பி எஃப் ஓ பி எப் வட்டி விகிதங்களை உயர்த்துவதாக அறிவித்தது. அதன்படி EPFO 2022-23 ஆம் ஆண்டுக்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் செய்யப்படும் டெபாசிட்களுக்கு 8.15% வட்டி விகிதத்தை நிர்ணயித்தது. இந்நிலையில் இந்த உயர்வுக்கு நிதி அமைச்சகம் இசைவு தெரிவித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இதன் மூலம் 7 கோடி பேர் பயனடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஃப் வட்டி விகிதம் உயர்கிறது… EPFO வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!
Related Posts
கோயில்களில் அரளி பூவை பிரசாதமாக வழங்க தடை…. கேரள அரசு அதிரடி…!!
கேரளாவின் திருவிதாங்கூர், மலபார் தேவசம் போர்டுகளின் கீழ் உள்ள கோயில்களில் அரளி பூவை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண் ஒருவர் சில நாள்களுக்கு முன்பு செல்ஃபோனில் பேசியபடியே அரளி பூவை சாப்பிட்டதால் அவர் உயிரிழந்தார். மேலும், பத்தனம்திட்டாவில் பசுவும்,…
Read moreசூப்பரோ சூப்பர்..! நிலவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில் விடவும் நாசா திட்டம்…!!
நிலாவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில்களை இயக்கவும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் சந்திரயான் திட்டம் வெற்றியடைந்ததால், உலக நாடுகள் அனைத்தும் நிலா குறித்த ஆராய்ச்சிக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளன. உலக வல்லரசான அமெரிக்கா, டையமேக்னடிக்…
Read more