நடப்பு நிதியாண்டுக்கான pf வட்டியை 8.15 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஓய்வூதிய நிதி அமைப்பான இ பி எஃப் ஓ பி எப் வட்டி விகிதங்களை உயர்த்துவதாக அறிவித்தது. அதன்படி EPFO 2022-23 ஆம் ஆண்டுக்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் செய்யப்படும் டெபாசிட்களுக்கு 8.15% வட்டி விகிதத்தை நிர்ணயித்தது. இந்நிலையில் இந்த உயர்வுக்கு நிதி அமைச்சகம் இசைவு தெரிவித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இதன் மூலம் 7 கோடி பேர் பயனடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஃப் வட்டி விகிதம் உயர்கிறது… EPFO வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!
Related Posts
ரயிலில் அபாய சங்கலியை எதற்கெல்லாம் இழுக்கலாம்?…. ரயில்வே விதி சொல்வது என்ன….???
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும். ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ரயில்வே விதிகளை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அதன்படி அபாய சங்கலியை அவசர காலத்தில் பிடித்து…
Read moreபெற்றோர்களே உஷார்…. 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை போட்ட ஸ்மோக்கி பீடா…!!!
இன்றைய காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த…
Read more