தமிழகத்தில் பதிவு துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் ஜூலை 25ஆம் தேதிக்குள் சொத்து அறிக்கையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பதிவுத்துறையில் அனைத்து ஊழியர்களின் சொத்து அறிக்கையை பெற்று சமர்ப்பிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சார் பதிவாளர்,அலுவலர்கள் மற்றும் மற்ற பணியாளர்கள் சொத்து அறிக்கையை ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர்கள் துணை பதிவுத்துறை தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இன்றே கடைசி நாள் ஆகும்.
தமிழகத்தில் பதிவுத்துறை அலுவலர்களுக்கு பறந்த உத்தரவு…. இன்றே ஒரு நாள் மட்டுமே டைம்…!!!
Related Posts
முதல்வர் விஜய்யை பார்ப்பதற்கு முன்னாடியே எங்க அம்மாவும் அப்பாவும் சத்தியம் வாங்கிட்டாங்க..! “15 நிமிஷம் சிரிச்சிட்டே இருந்தேன்”… எங்க அக்கா பயந்துட்டா… சீக்ரெட்டை உடைத்த குஷ்பு மகள்..!
பிரபல நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பு – இயக்குனர் சுந்தர் சி தம்பதியின் இளைய மகள் அனந்திகா, கிரியேட்டிவ் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ள ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கான விளம்பர நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அவர், தமிழக முதலமைச்சர் விஜய்யைச்…
Read moreபித்தலாட்டம்…! “டெய்லி ஒரு பொய்யா”..? மின்வாரியத்தில் 300 பேருக்கு பதவி உயர்வு… தவெக இப்படி செஞ்சது தப்பு… கொந்தளித்த திமுக.. பரபரப்பு அறிக்கை..!
தமிழக மின்சார வாரியத்தில் அண்மையில் 300 பணியாளர்களுக்கு அவசர அவசரமாக வழங்கப்பட்ட பதவி உயர்வு விவகாரம், தற்போதைய தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே கடுமையான அரசியல் மோதலை உருவாக்கியுள்ளது. இந்த பதவி உயர்வு நடைமுறைகளில் பல்வேறு…
Read more