எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் இன்று அதிகாலை இலங்கை கடற்படையாள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களின் இரண்டு விசை படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்திருப்பது ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட ஒன்பது மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்ற இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இலங்கை கடற்படையாள் தமிழ்நாட்டை மீனவர்கள் இதுவரை 800 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு மீனவர்கள் 9 பேர் இன்று அதிகாலை கைது… பெரும் பரபரப்பு சம்பவம்….!!!
Related Posts
இந்த வாகனங்களுக்கு மட்டும் இ-பாஸ் தேவையில்லை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!
நீலகிரி மாவட்ட பதிவெண் (TN43) கொண்ட வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை. வெளி மாவட்ட வாகனங்களை நீலகிரி மாவட்டத்துக்கு மாற்றம் செய்திருந்தால் உரிய ஆவணங்களை அளித்து இபாஸ் பெறலாம் என வட்டார போக்குவரத்து அலுவலர் தகவல் வெளியிட்டுள்ளார். அதிகரித்து வரும்…
Read moreஉணவு கலப்படம் குறித்து புகார் தெரிவிப்பது எப்படி?…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
உணவுப் பொருட்களில் கலக்கப்படும் கலப்படங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களுக்கு தேவைப்படுகின்றது. கலப்படம் செய்பவர்கள் புதிது புதிதாக யோசித்து கலப்படம் செய்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் செய்வது தவறு என்பது தெரியாமலேயே இதனை செய்து கொண்டிருக்கின்றனர். உணவில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால்…
Read more