மதுரை மாவட்டத்தில் கீழ்க்காணும் பகுதிகளில் இன்று ஜூலை 25 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது வரிச்சியூர், களிமங்கலம், குன்னத்துார், சக்குடி, அனஞ்சியூர், பாண்டாங்குடி. உதினிப்பட்டி, பாரதிநகர். மணல்மேட்டுப்பட்டி, ஆலம்பட்டி, சாம்பிராணிபட்டி, பனையூர், சாமநத்தம், பெரியார்நகர் நாளை மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல், அண்ணாபண்ணை துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், அன்னவாசல் பேரூராட்சி பகுதி, காலாடிபட்டி, செங்கப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, தச்சம்பட்டி, புதூர், வெள்ளாஞ்சார், கிளிக்குடி, சித்தன்னவாசல், பிராம்பட்டி, வயலோகம், மாங்குடி, மண்ணவேளாம்பட்டி, அண்ணாபண்ணை, குடுமியான்மலை, பரம்பூர், புல்வயல், ஆரியூர், அகரப்பட்டி, பின்னங்குடி, விசலுர், காரசூராம்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என இலுப்பூர் உதவி செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

சேலம்: தலைவாசல் துணைமின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறு றது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தலைவாசல் பகுதியில் ஆறகளூர், ஆரத்தி அகரம், கோவிந்தம்பாளையம், வேப்பம்பூண்டி, புளியங்குறிச்சி, சித்தேரி, பெரியேரி, நத்தக்கரை, தலைவாசல், இலுப்பநத்தம், சாத்தப்பாடி, சார்வாய், தென்குமரை, தேவியாக்குறிச்சி, மணிவிழுந்தான் காலனி, மணிவிழுந்தான் வடக்கு மற்றும் தெற்கு, பட்டுத்துறை, நாவக்குறிச்சி, சிறுவாச்சூர், ஊனத்தூர், புத்தூர், நாவலூர், தியாகனூர், காமக்காபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

சிவகங்கை: திருப்புத்தூர் கோட்டத்திற்குட்பட்ட ஆ.தெக்கூர் மற்றும் கீழச்சீவல்பட்டி துணை மின் நிலையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ஆ.தெக்கூர், மருதிபட்டி, முறையூர், சூரக்குடி, எஸ்.எஸ்.கோட்டை, எருமைப்பட்டி, வஞ்சினிப்பட்டி, நெல்மேனிப்பட்டி, ஆவினிப்பட்டி, சேவினிப்பட்டி, அச்சரம்பட்டி, சந்திரன்பட்டி இளையாத்தங்குடி, கீழச்சீவல்பட்டி, கிளாமடம், மலம்பட்டி, சுண்டக்காடு வேலங்குடி மற்றும் இவைகளின் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

கன்னியாகுமரி: ஆசாரிபள்ளம் மின்வினியோக பிரிவில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை எஸ்.எஸ்.நகர், கிறிஸ்டோபர் நகர், பெருவிளை, பேபி தெரு, அருள்மாதா தெரு, மீன்கடை தெரு, வணிகர் தெரு, முஸ்லிம் தெரு, கோட்டவிளை, தடிடிப்போ, நெசவாளர் காலனி, அருள் நகர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.