இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை காரணமாக ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்கள் வீடுகளை இழந்தும் உடைமைகளை இழந்தும் தவிக்கின்றனர்.

இந்நிலையில் மாநிலத்தின் முதல்வர் சுக்விந்தர் சிங் மத்திய அரசிடம் நிவாரண நிதி கேட்டுள்ளதாகவும் கனமழை வெள்ளத்தில் மாடுகளை இழந்தவர்களுக்கு 55 ஆயிரம், ஆடுகளை இழந்தவர்களுக்கு 6000,  வீடுகளை இழந்தவர்களுக்கு ஒரு லட்சம் என இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.