உதவிப் பேராசிரியர், 3 சீனியர்கள்…. கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்…. கண்ணீருடன் வெளியிட்ட கடைசி வீடியோ….!!

இமாச்சலப் பிரதேசத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்தியா முழுவதையும் உலுக்கியுள்ளது. ​தர்மசாலாவில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்த 19 வயது தலித் மாணவி, ராகிங் மற்றும் பாலியல் துன்புறுத்தலால் கடும்…

Read more

“டிக்கெட்டுக்காக உயிரை விட்டுருவாங்க போல” டாய் டிரெய்னில் இருந்து குதித்த சுற்றுலாப் பயணிகள்…. வைராகம் பகீர் வீடியோ….!!

இமாச்சலப் பிரதேசத்தின் கால்காவிலிருந்து சிம்லா செல்லும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘டாய் டிரெய்ன்’ ரயிலில், சில சுற்றுலாப் பயணிகள் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்துள்ளனர். சிம்லா ரயில் நிலையத்தில் இறங்கினால் டிக்கெட்டைப் பரிசோதகரிடம் காட்ட வேண்டும், இல்லையெனில் அபராதம் கட்டி அவமானப்பட நேரிடும்…

Read more

ஆசிரியர் எழுதின செக்…. SPELLING பார்த்தீங்களா…. வைரலான போட்டோ…. அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை….!!

ஹிமாச்சல் பிரதேசத்தின் சர்மௌர் மாவட்டத்தில் உள்ள ரோன்ஹாட் அரசுப் பள்ளியில் ஓவிய வரைவு ஆசிரியராகப் பணியாற்றிய ஆட்டர் சிங், செப்டம்பர் 25 அன்று ரூ.7,616 மதிப்புள்ள செக்கில் எழுத்துப் பிழைகள் செய்ததாகக் கூறி, அக்டோபர் 4 அன்று இடைநீக்கம் செய்யப்பட்டார். செக்கில்…

Read more

“சரக்கு அடிச்சே ஆகணும்” ஜூனியரை பெல்டால் அடித்த சீனியர்கள்…. வெளியான வீடியோவால் அதிர்ச்சி….!!

ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலம் சொலான் பகுதியிலுள்ள பகர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சீனியர் மாணவர்கள் மூன்று பேர் ஜூனியர் மாணவர் ஒருவரை கடுமையாக தாக்கும் காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஜூனியர் மாணவரை சுற்றி மூன்று சீனியர் மாணவர்கள்…

Read more

“கனமழை வெள்ளம்” வீடுகளை இழந்தவர்களுக்கு 1,00,000…. முதல்வர் அறிவிப்பு….!!

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை காரணமாக ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்கள் வீடுகளை இழந்தும் உடைமைகளை இழந்தும் தவிக்கின்றனர். இந்நிலையில் மாநிலத்தின் முதல்வர் சுக்விந்தர் சிங் மத்திய அரசிடம் நிவாரண நிதி கேட்டுள்ளதாகவும் கனமழை வெள்ளத்தில் மாடுகளை இழந்தவர்களுக்கு 55 ஆயிரம்,…

Read more

Other Story