மீண்டும் மக்கள் அஞ்சல் அட்டையை பயன்படுத்த…. ஓவிய ஆசிரியரின் அசத்தல் பிளான்….!!!!

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஓவிய ஆசிரியர் தங்கராஜ் பாண்டியன். இவர் அஞ்சல் அட்டையை மக்கள் மீண்டுமாக பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் அடிப்படையில் அஞ்சல் அட்டைகளில் திருவிளையாடல் புராண ஓவியங்களை தீட்டி உள்ளார். சுமார் 64 அஞ்சல் அட்டைகளில்…

Read more

Other Story