அடடே சூப்பர்…. அரசு பள்ளி மாணவர்களுக்கு இப்படி ஒரு திட்டமா?… அசத்தும் டெல்லி மாநில அரசு…!!!

டெல்லியில் தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் நர்சரி முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் இதயத்துடிப்பு மற்றும் சுவாசத்தை மையமாகக் கொண்ட நினைவாற்றல் நடவடிக்கைகளில்…

Read more

வேறு சமூகத்துடன் திருமண பந்தம்…. 1,00,000 ரூபாய் அபராதம்…. பழங்குடியின மக்களின் அதிரடி முடிவு…..!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நாராயண்பூர் பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்களான சர்வ் ஆதிவாசி சமாஜ் சமூகத்தை சார்ந்தவர்கள் புதிய விதிமுறை ஒன்றை கொண்டு வந்துள்ளனர். அதன்படி இவர்கள் சமூகத்தை சார்ந்தவர்கள் வேற்று சமூகத்தை சார்ந்தவர்களை திருமணம் செய்தால் ஒரு லட்சம் ரூபாய்…

Read more

ஆகஸ்ட் முதல்….. முதியோர், கைம்பெண், ஆதரவற்ற பெண்களுக்கு ஓய்வூதியம் ரூ 1000-ல் இருந்து ரூ 1200 ஆக உயர்வு – தமிழக அரசு அரசாணை..!!

சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ 1000-ல் இருந்து ரூ 1200 ஆக உயர்த்தியதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ஓய்வூதிய…

Read more

கனமழை…. ரெட் அலர்ட்…. பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளித்தது தெலுங்கானா அரசு..!!

கனமழை காரணமாக தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு தெலுங்கானா அரசு 2 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் புதன்…

Read more

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகள்… அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு பள்ளிகள் அனைத்திலும் தனியார் பள்ளிகளுக்கு நிகரான வசதிகளை அரசு செய்து வருகின்றது.அது மட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கும் பல நடவடிக்கைகளை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. உயர்கல்வியில் அரசு…

Read more

Just Miss…. திடீரென விழுந்த இடி…. நொடியில் தப்பிய இளைஞர்….!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் மின்னல் வெட்டு இடி விழுதல் போன்ற சம்பவங்களும் நடக்கிறது. இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள அட்டாப்பூர் பகுதியில் இளைஞர் ஒருவர் வீட்டில் இருந்து வெளியில் வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்குள்…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு குட் நியூஸ்.! அரசுத்துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை..!!

மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆணை : தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2023 -2024 ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மானிய கோரிக்கையின்…

Read more

தமிழகத்தில் நாளை முதல் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலமாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஒரு லட்சம் பயனாளிகளுக்கு மின் இணைப்புகளை அரசு இலவசமாக வழங்கிய நிலையில் அரசின் எரிசக்தி துறை மானிய கோரிக்கையில் இதற்காக குறிப்பிட்டு…

Read more

தமிழக போக்குவரத்து துறையில் காலி பணியிடங்கள்… அரசு அரசாணை வெளியீடு…!!!

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய தோட்டங்களில்…

Read more

Eye Flue : இந்தியாவில் பரவும் கண் காய்ச்சல்…. எப்படி பரவும்?….. விழிப்புடன் இருக்க மருத்துவர் அறிவுரை..!!

கண் காய்ச்சல் : நாட்டில் ஐ காய்ச்சல் பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. பல குடும்பங்களில், இந்த மாற்றம் ஒன்றன் பின் ஒன்றாக நடப்பதாகக் காணப்படுகிறது. இந்த நோய்த்தொற்றுக்கு என்ன காரணம் மற்றும் தீர்வு என்ன? என்பதை பற்றி விரிவாக அறிந்து…

Read more

விவசாயிகளின் வங்கி கணக்கில் நாளை ரூ.2000 டெபாசிட்…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது..இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. என் நிலையில்…

Read more

UGC NET தேர்வு முடிவுகள் வெளியீடு… தேசிய தேர்வு முகமை அறிவிப்பு…!!!

இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு நடத்தப்பட்ட யுஜிசி நெட் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் விண்ணப்பத்தாளர்கள் ugcnet.nta.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை ஜூன்…

Read more

தமிழகத்தில் இன்று 10-ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு… மாணவர்களே ரெடியா இருங்க..!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் ஜூலை 26 ஆம் தேதி அதாவது இன்று வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பிளஸ் டூ துணைத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட நிலையில் தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற…

Read more

4 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப்பணி – தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுத்துறைகளில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப, சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வு நடத்தப்பட்டு பணி வாய்ப்பு…

Read more

3 ஆண்டுகளில்…. குஜராத்துக்கு ரூ 587 கோடி….. தமிழ்நாட்டுக்கு ரூ 19 கோடி….. பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகமா?

குஜராத் மாநிலத்தை விட தமிழ்நாட்டுக்கு குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.. கடந்த 3 ஆண்டுகளில் மாநில வாரியாக விளையாட்டுத்துறை கட்டமைப்புகளை மேம்படுத்த ஒன்றிய அரசு ரூபாய் 1800 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.. கடந்த 3ஆண்டுகளில் கர்நாடகத்துக்கு ரூபாய் 127 கோடியும், மத்திய…

Read more

உஷார்..! கர்ப்பமாக்கினால் ரூ.25 லட்சம்…. இது புது மோசடியால்லா இருக்கு….!!

பெண்களைக் கர்ப்பமாக்கினால் 25 லட்சம் தருவதாக நேபாளியிடம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் ஸ்போர்ட்ஸ் கிளப் சந்திப்பில் உள்ள கெஸ்ட் ஹவுஸில் நேபாளத்தை சேர்ந்த ஷாஜன் பட்டாராய் (34) என்பவர் தங்கி வேலை செய்து வருகிறார். இவருக்கு…

Read more

மக்களே…! டோக்கன் கிடைக்கலையா..? ரேஷன் கடைகளில் வாங்கிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று வழங்கப்பட இருக்கிறது. இதற்காக டோக்கன்கள் மற்றும் விண்ணப்ப படிவம் வீடு வீடாகச் சென்று வழங்கபட்டது. இதற்கான  முதல்கட்ட பணிகள் முடிந்தன. ஒவ்வொரு ரேஷன் கடைகளில்…

Read more

பிரேக்கிங் : “லியோ பட விநியோகிஸ்தர் கைது” வைரலாகும் ட்விட்…!!

லியோ படத்திற்கான மலேசியா விநியோகஸ்தர் மாலிக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள லியோ திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் ஈட்ட வேண்டும் என்பதற்காக தீவிரமான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பட குழு ஈடுபட்டு…

Read more

”கலைஞர்” என்னை பார்த்து பொறாமைபட்டார்; நான் உதயநிதியை பார்த்து பெருமை படுகின்றேன்; முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி!!

”களம் நமதே” முதலமைச்சர் கோப்பை 2023 நிறைவு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர்,கடந்த மே 8 ஆம் நாள் முதலமைச்சர் கோப்பை காண சின்னத்தையும் – அதற்கான பாடலையும் நான்…

Read more

விளையாட்டு பையனா இருப்பான்னு நினைச்சேன்…. செம கலக்கு கலக்குறானே.. உதயநிதி செயல்பாடு குறித்து முதல்வர் பேச்சு!!

”களம் நமதே” முதலமைச்சர் கோப்பை 2023 நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர்,  உதயநிதி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். விளையாட்டு பிள்ளையாக இருக்கிறார் என்று வளர்ந்து பிள்ளையை பார்த்து சில பெற்றோர் நினைப்பதுண்டு.…

Read more

சிவகாசி வெடிவிபத்து : உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!!

சிவகாசி வெடிவிபத்தில் இறந்த முருகேஸ்வரி, பானு ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. விருதுநகர் மாவட்டம் வெடிபொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – மாண்புமிகு…

Read more

தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் கோப்பை வென்ற தமிழ்நாடு மகளிர் அணிக்கு ரூ.60 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.!!

தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் கோப்பையை வென்ற தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியை பாராட்டி ரூ 60 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் ஊக்க தொகை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

Read more

இந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் எடுக்க வேண்டாம்…. Whatsapp பயனர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது. இந்நிலையில் வாட்ஸ்அப் கால்…

Read more

திருச்சியில் நாளை முதல் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

திருச்சியில் நாளை மற்றும் நாளை மறுநாள் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். முதல்வர் டெல்டா மண்டலத்துக்கான வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். கருமண்டபம் பகுதியில் நாளை மாலை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றும்…

Read more

தவறான அறிவிப்பு வெளியிட்ட ரயில்வே…. ரயிலை தவற விட்ட 100 பயணிகள்…. பெரும் பரபரப்பு..!!

ரயில் நிலையத்தில் ரயில் வரும் நடைமேடையை தவறாக அறிவிப்த்ததால் 100 பயணிகள் ரயிலை தவறவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது, திருப்பதி – புபனேஸ்வர் சிறப்பு விரைவு ரயிலானது ரேணிகுண்டாவில் 2-வது நடைமேடைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு மாறாக…

Read more

சப்வே மெனுவிலிருந்து தக்காளியை தூக்கியாச்சி… இனி தக்காளி இல்லாத சாப்பாடு தான்…!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன் தக்காளி விலை கணிசமாக உயர்ந்துள்ளது தெரிந்த விஷயம் தான். நாடு முழுவதும் தக்காளி விலை அதிகரித்ததை தொடர்ந்து பல உணவகங்கள் தங்கள் மெனுவிலிருந்து தக்காளியை நீக்கி வருகின்றன. பிரபல உணவு நிறுவனமான மெக்டொனால்டு…

Read more

பால் உற்பத்தியில் முதலிடம்…. தமிழ்நாட்டில் எந்த மாநிலம் தெரியுமா..? வெளியான தகவல்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஆறு மாத காலத்திற்கு 65 கிளை கறவை கூடங்கள் மூலம் 12 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.…

Read more

விவசாயிகளே…! வங்கிக்கணக்கில் ரூ.2000 பணம் எப்போது தெரியுமா…? வந்தது குட் நியூஸ்…!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான திட்டம் பிஎம் கிஷான் திட்டம் இந்த திட்டத்தின் கீழ் வருடம் தோறும் விவசாயிகளுக்கு 6000 நிதியுதவி வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 2000…

Read more

ALERT: தமிழகத்தில் கனமழை வெளுத்துவாங்க போகுது…. வானிலை ஆய்வு மையம்..!!!

தமிழகத்தில் கடந்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை…

Read more

போண்டா சாப்பிட்ட குழந்தை மரணம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா சிரிசில்லா மாவட்டத்தில் நெஞ்சை உருக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. முஸ்தாபாத் மண்டலம் மையத்தில் மாருதி மற்றும் கவிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கிராந்தி குமார் என்ற 13 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குழந்தை…

Read more

திருப்பதியில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு…. பக்தர்களே உடனே முந்துங்க…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு முன்னதாகவே சிறப்பு தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பதியில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சாமி தரிசனம் செய்வதற்கான…

Read more

#BREAKING : 812 இடம்..! ஓட்டுநர், நடத்துநர்களை தேர்வு செய்வதற்கான அரசாணை – தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு ஓட்டுநர்கள், நடத்துனர்களை தேர்வு செய்வதற்கான  அரசாணையை  வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஓட்டுநர், நடத்துனர் பணிக்கு 812 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கும்பகோணம் 174, சேலம் 254, கோவை 60, மதுரை…

Read more

தலைநகரில் தண்ணீர் ஏடிஎம்…. துவங்கி வைத்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்….!!

தலைநகரான டெல்லியில் உள்ள மயாபுரி மாவட்டத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தண்ணீர் ஏடிஎம்-ஐ திறந்து வைத்துள்ளார். இந்த ஏடிஎம் மூலமாக மக்கள் நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் எடுத்துக் கொள்ள முடியும் என்றும் இதற்காக அவர்களுக்கு ஒரு…

Read more

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் மியான்மர் நாட்டினர் ஊடுருவியுள்ளனர் : மணிப்பூர் அரசு.!!

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் மியான்மர் நாட்டினர் ஊடுருவியுள்ளனர் என மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது. 2 நாட்களில் நூற்றுக்கும் அதிகமானோர் மணிப்பூர் மாநிலத்திற்குள் ஊடுருவி உள்ளதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. மியான்மரில் இருந்து ஊடுருவிய அவர்களை அசாம் ரைபிள் படையினர் தடுக்க…

Read more

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்க – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை விடுவித்திடவும், அவர்களது படகினை திரும்ப ஒப்படைக்கவும், உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.…

Read more

டால்பினை சமைத்து சாப்பிட்ட கொடூரம்…. வலை விரித்து பிடித்த மீனவர்கள்…. 4 பேர் கைது….!!

உத்தரப் பிரதேசம் மாநிலம் நசீர்ப்பூர் கிராமத்தை சேர்ந்த 4 மீனவர்கள் கடந்த 22 ஆம் தேதி யமுனை ஆற்றில் வலை விரித்து மீன்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களது வலையில் டால்பின் ஒன்று சிக்கி உள்ளது. மீனவர்கள் நினைத்திருந்தால் டால்ஃபினை விடுவித்து…

Read more

அரசு ஊழியர்க்ளுக்கு ஜாக்பாட்…. கணினி, லேப்டாப்களை இலவசமாக பெரும் சூப்பர் சான்ஸ்…!!

இன்றைய டிஜிட்டல் உலகில் வேலைகள் அனைத்துமே ஆன்லைன் வாயிலாகவே நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் கம்ப்யூட்டர், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் அவசியமான ஒன்றாகிவிட்டது. இந்நிலையில் மத்திய அரசு தன்னுடைய ஊழியர்களுக்கு தற்போது முக்கிய…

Read more

ரூ.500 ரூபாய் நோட்டு நிறுத்தமா…? மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட தகவல்…!!

நாடு முழுவதும் சமீபத்தில் தான் 2000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ரூ.500 ரூபாய் நோட்டை நிறுத்துமா என்று நிதியமைச்சகத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. முன்னதாக ரூ.2000 நோட்டுகளை வாபஸ் பெறும் முடிவை மத்திய…

Read more

BREAKING: விலையை உயர்த்தியது தமிழக அரசு…. மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் பனீர் மற்றும் பாதாம் மிக்ஸ் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 450 ரூபாயாக இருந்த ஒரு கிலோ பணீர் தற்போது 550 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனைப் போலவே 250 ரூபாயாக இருந்த அரை கிலோ…

Read more

சம்மதத்தோடு நடந்தால் அது பலாத்காரம் அல்ல…. கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

சம்மதத்துடன் ஏற்படும் ஆண் – பெண் தொடர்பு வன்கொடுமை ஆகாது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணம் ஆனவர் என்று தெரிந்த பின்பும் திருமணமாகி குழந்தைகள் உள்ள பெண் ஒருவர் அவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் கள்ளத்தொடர்பில் இருந்து…

Read more

பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை…. இந்த வருஷம் ரொம்ப சீக்கிரமாவே…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..!!!

தமிழகத்தில் வருடம் தோறும்  பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரொக்க பணம், இலவசம் வேட்டி சேலை, மளிகை பொருட்கள் வழங்கப்படும். அதேபோல நடப்பு வருடமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு  ஆயிரம் பரிசுத்தொகை, 21 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக…

Read more

ஜூலை 27 தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர் முகாம்… தமிழகத்தில் வெளியான அறிவிப்பு…!!!

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பாக வருகின்ற ஜூலை 27ஆம் தேதி குறைதீர் முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி ஆப்கே நிகாத் என்ற பெயரில் நடைபெறும் இந்த குறை தீர்ப்பு முகாம்…

Read more

எனக்கு 1,00,000 ரூபாய் கொடு…. தாயைத் துப்பாக்கி முனையில் மிரட்டிய மகன்….!!

ஹரியானா மாநிலம் பல்வார் பகுதியை சேர்ந்தவர் அசரி. இவரது மகன் முஸ்தகீம். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணி அளவில் வீட்டிற்கு வந்து தாய் அசரியிடம் தனக்கு ஒரு லட்சம் ரூபாய் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அசரி தன்னிடம்…

Read more

ரூ.2000 நோட்டுகளை மாற்ற காலக்கெடு நீட்டிக்கப்படுமா…? மத்திய அரசு வெளியிட்ட தகவல்…!!

நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறப்படுவதாக  இந்திய ரிசர்வ் வங்கி சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள் வங்கி அமைப்பிற்கு திரும்ப வந்துள்ளது. புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய்…

Read more

அம்பத்தூர் மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை… விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்…!!!

அம்பத்தூர் அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அம்பத்தூரில் அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகின்றது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு தையல்…

Read more

பைக் ஏற்றி எலி கொலை… வைரலான காணொளி…. பிரியாணி கடை உரிமையாளர் கைது….!!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதியை சேர்ந்தவர் சைனுல். இவர் பிரியாணி கடை ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் எலி ஒன்றை பிடித்து அதை தனது வண்டிக்கு அடியில் வைத்து நசுக்கி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான…

Read more

மெயின் ரோட்டில் ஹாயாக ராஜநடை போட்ட சிங்கம்… பீதியில் உறைந்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!!

குஜராத் மாநிலத்தில் வாகன போக்குவரத்திற்கு மத்தியில் சிங்கம் ஒன்று தெருகளில் நடந்து சென்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோவில் சிங்கம் ஒன்று சாலையோரம் கூலாக நடந்து செல்லும் போது காரும் பைக்கும் கடந்து…

Read more

தமிழகத்தில் அரங்கேறும் புதிய வகை மோசடி… லிங்கை தொட்டா மொத்தமும் காலி… சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை..!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி இணையதளத்தில் பண மோசடி செய்து வரும் சைபர் கிரைம் குற்றவாளிகள் தற்போது புதிய வகை யுக்தி ஒன்றை கையாண்டு வருகிறார்கள். உங்களின் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி…

Read more

கட்டாயப்படுத்தி காதலை வர வைக்க முடியாது; ”லவ் ஜிகாத்”-க்கு நச்சின்னு விளக்கம் சொன்ன திருமா!!

திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மத நல்லிணக்கம் எங்கே வரும். இந்து இந்துவாக இரு.. முஸ்லீம் முஸ்லிமாக இரு ..கிறிஸ்தவர் கிருத்தவனாக இரு… பார்சி…

Read more

இனி பெண்களை கைது செய்யும்போது இதெல்லாம் கட்டாயம்… தமிழகத்தில் போலீசாருக்கு டிஜிபி உத்தரவு..!!!

தமிழகத்தில் கைது செய்யப்படும் பெண்களை விசாரணைக்காக காவல் நிலையம் மற்றும் அவர்களின் வீடுகளை தவிர மற்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்று போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதனைப் போலவே சூரியன் உதிக்கும் முன்பும்…

Read more

Other Story