பெற்றோர்களே… ‘ஹார்லிக்ஸ்’ இனி ஊட்டச்சத்து பானம் கிடையாது… வெளியானது அறிவிப்பு…!!!!

பால் மற்றும் தானியங்கள் கொண்ட பானங்களுக்கு ஊட்டச்சத்து பானங்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் பால் மற்றும் தானியங்கள் கொண்ட பானங்களுக்கு ஊட்டச்சத்து பானங்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று இந்திய உணவு…

Read more

உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா?… மார்ச் 14 தான் கடைசி நாள்… உடனே வேலையை முடிங்க…!!!

இந்தியாவில் ஆதார் கார்டு என்பது ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அதிலுள்ள விவரங்கள் அனைத்தையும் எப்போதும்…

Read more

பாரத் அரிசி கிலோ ரூ.29… தமிழகத்திற்கு 22,000 டன் ஒதுக்கீடு… சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்திற்கு முதல் கட்டமாக 22,000 டன் பாரத் அரிசியை ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரிசி விலை தற்போது தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் பாரத் அரிசி என்ற பெயரில் ஒரு கிலோ அரிசியை 29 ரூபாய்க்கு விற்பனை செய்ய…

Read more

சுகன்யா சம்ரித்தி வட்டி விகிதங்கள் உயர்வு… சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் மத்திய அரசு சமீபத்தில் சுகன்யா சம்ரிதி கணக்கு வட்டி விகிதங்களை 8 சதவீதத்திலிருந்து 8.2 சதவீதமாக உயர்த்தியது. இது ஜனவரி மற்றும் மார்ச் காலாண்டிற்கு பொருந்தும். இந்த திட்டத்தின் கீழ் வருமான வரி சட்டத்தின் பிரிவின் கீழ் அதிகபட்சமாக 1.50…

Read more

புதிய வாகனம் வாங்க போறீங்களா?… பெண்களுக்கு அரசு சிறப்பு அறிவிப்பு…!!!

மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு 33,000 கோடி ஒதுக்கீட்டில் ஃபேம் 3 என்ற திட்டத்தை கொண்டு வர உள்ளது. ஃபேம் 2 திட்டத்தின் தொடர்ச்சியாக வரும் இந்த திட்டத்தின் கீழ் இரு சக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம் மற்றும்…

Read more

இனி யாரும் தப்ப முடியாது…. வருமான வரி செலுத்த வந்தாச்சு புதிய ரூல்ஸ்… முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் வருமான வரி சட்டத்தின்படி ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும். மத்திய அரசில் நிர்ணயம் செய்துள்ள நாட்களுக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால்…

Read more

ஹஜ் புனித யாத்திரை…. ஜனவரி 15 வரை அவகாசம் நீட்டிப்பு …. மத்திய அரசு அறிவிப்பு…..!!!

2024 ஆம் ஆண்டு ஹஜ் புனித யாத்திரை செல்பவர்கள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் காலக்கிட முடியவில்லை அதை ஜனவரி 15ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இந்த பயணம் மேற்கொள்ள www.hajcommittee.gov.in என்ற இணையதளம் மூலமாக அல்லது…

Read more

100 நாள் வேலைத்திட்டத்தில் ஒரே வருடத்தில் 5 கோடி பேர் பணி நீக்கம்… மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!!

நாடு முழுவதும் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பல கோடி பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அதே சமயம் இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாளர்கள் சரியாக…

Read more

விவசாயிகளின் வங்கி கணக்கில் நாளை ரூ.2000 டெபாசிட்…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது..இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. என் நிலையில்…

Read more

“முடிவுக்கு வந்த ரூ. 2000 நோட்டுகள்”…. மத்திய அரசின் அடுத்த பிளான் இதுதான்… காங்கிரஸ் பளீர்….!!!

நாட்டில் 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசாங்கம் திரும்ப பெற்றுக் கொண்டது குறித்து தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. 2000 ரூபாய் நோட்டுகள் மக்கள் மத்தியில் இருந்தால் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ்…

Read more

“மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்திற்கு வரி வசூலிக்கப்படும்”…. மத்திய அரசு அறிவிப்பு…!!

மத்திய அரசாங்கத்தால் பெண்களின் நலனுக்காக மகிளா சம்மன் சேமிப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சேமிப்பு திட்டத்தை கடந்த ஏப்ரல் 1-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் இரண்டு வருடங்களுக்கு மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளதால் 2025-ம் ஆண்டு…

Read more

PPF முதலீட்டாளர்கள் கவனத்திற்கு…! ஜூன் 30-க்குள் இந்த வேலையை உடனே முடிங்க…. இல்லனா சிக்கல்தான்….!!!

பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தையும் (PPF ) மத்திய அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் 15 வருடங்களுக்கு முதலீடு செய்ய வேண்டும். இதில்…

Read more

“உறுப்பு தானம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்படும்”…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது உறுப்பு தானம் செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 நாட்கள் வரை விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒரு…

Read more

Justin: ரூ. 1570 கோடி மதிப்பீட்டில் 157 புதிய நர்சிங் கல்லூரிகள்…. மத்திய அரசு அறிவிப்பு…!!

இந்தியாவில் நர்சிங் பட்டதாரிகள் தேவை அதிகமாக இருப்பதால் தற்போது புதிய நர்சிங் கல்லூரிகளை கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி மருத்துவக் கல்லூரிகள் அருகே 1570 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 157 புதிய நர்சிங் கல்லூரிகளை தொடங்குவதற்கு மத்திய அமைச்சரவை…

Read more

“இந்த வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூ. 10,000 கிடைக்கும்”… மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு…!!!

மத்திய அரசு நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் பல்வேறு விதமான சலுகைகள் மக்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி…

Read more

“இனி போஸ்ட் ஆபீஸில் கணக்கு தொடங்க ஆதார்-பான் கார்டு அவசியம்”… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!

இந்திய தபால் துறையில் பல்வேறு விதமான சிறு சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. இந்த சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தி நிலையில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தபால் நிலையங்களில் இனி கணக்கு தொடங்குவதற்கு…

Read more

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் புதிய விமான நிலையம்…. மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு….!!

தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர், ராமநாதபுரம், சேலம், நெய்வேலி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கு விமான சேவை வழங்குவதற்கு…

Read more

காற்றாலை மின் உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடம்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி திறனில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக மத்திய மின்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் காற்றாலைகளில் இருந்து மே முதல் செப்டம்பர் மாதம் வரை தினமும் சராசரியாக 2500 மெகா வாட்டும்,சூரிய சக்தி மின் நிலையங்களில் இருந்து மழை…

Read more

Other Story