பிப்ரவரி 9 முதல் 1 கிலோ அரிசி ரூ.29 மட்டுமே…. மக்களே ரெடியா இருங்க….!!
இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரிசியின் விலை அதிகரித்ததால் விலைவாசியை கட்டுப்படுத்த ஏற்றுமதிக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்திருந்தது. இதனால் அரிசியில் விலை உள்நாட்டில் கட்டுக்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த மாதங்களில் அரிசி விளைச்சல் உற்பத்தி…
Read more