தமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் ஜூலை 26 ஆம் தேதி அதாவது இன்று வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பிளஸ் டூ துணைத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட நிலையில் தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் காணலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும் விடைத்தாள் நகல் பெற மற்றும் மறு கூட்டலுக்கு மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் மற்றும் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 10-ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு… மாணவர்களே ரெடியா இருங்க..!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more