குடும்பத்தலைவிகளே…! ரூ.1000 உதவித்தொகை விண்ணப்பிக்க தவறிவிட்டீர்களா…? இன்று ஒருநாள் மட்டுமே டைம்…. மறக்காம போங்க….!!!

மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜுலை 24ஆம் தேதி தர்மபுரியில் தொடங்கி வைத்தார். முதற்கட்ட முகாமில் 88.34 லட்சம் விண்ணப்பங்கள்…

Read more

தமிழகத்தில் கலைஞர் மகளிர் திட்டம் தாமதம் ஏன்….? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!!

தமிழகத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் ஆயிரம் ரூபாய் குடும்பத் தலைவிகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது.  இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று …

Read more

விடுமுறை நாட்களிலும் முகாம் நடத்தப்படும்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!

பெண்களின் வசதிக்காக விடுமுறை நாட்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் மகளிருக்கு  மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை பயனாளிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்யும் முகாமை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.…

Read more

கலைஞர் உரிமைத் திட்டம்: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த சுற்றறிக்கை…!!

மிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நினைவேற்றி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வர்  முக ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.…

Read more

கலைஞர் உரிமைத்தொகை ரூ.1000… யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?… பயனாளிகள் விவரத்தை வெளியிட்ட தமிழக அரசு..!!!

தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் 21 வயதை அடைந்த பெண்கள், குடும்பத் தலைவியாக உள்ளவர்கள்…

Read more

Other Story