செம ஆஃபர்….! 10 ரூபாய் நாணயத்திற்கு சிக்கன் பிரியாணி…. விழிப்புணர்வை ஏற்படுத்திய சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி-சேலம் மெயின் ரோட்டில் ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் 10 ரூபாய் நாணயத்திற்கு ஒரு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த பொதுமக்கள் வீடுகளில் வைத்திருந்த 10 ரூபாய் நாணயங்களை தேடி எடுத்து ஹோட்டலுக்கு சென்றனர். அங்கு கூட்ட…

Read more

உயிருக்கு போராடிய பெண்…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளப்புரம் பால்குளத்தில் 30 அடி ஆழமுள்ள கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றில் ஒரு பெண் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கயிறு மூலம் இறங்கி அந்த…

Read more

சாவிலும் இணைபிரியா தம்பதி…. கணவர் இறந்த துக்கத்தில் மனைவி உயிரிழப்பு…. பெரும் சோகம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ராவத்தநல்லூர் பகுதியில் சின்ன தம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சின்னத்தம்பி கடந்த 13-ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடலை…

Read more

2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை…. பெரும் சோகம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெட்டுக்காட்டுப்புதூரில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்கு ஆட்டோ மற்றும் வேன் ஓட்டி வந்துள்ளார். இவருக்கு சசிகலா(26) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு திவித் (5), தர்ஷன்(3) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில்…

Read more

குளித்து கொண்டிருந்த இளம்பெண்…. செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 24 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் ஜன்னல் வழியாக இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்ததால் இளம்பெண்…

Read more

எல்.ஐ.சி வாடிக்கையாளரிடம் ரூ.2 1/2 கோடி மோசடி செய்த ஏஜெண்டு…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராய நகர் சாம்பசிவம் தெருவில் தொழிலதிபரான மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் எல்.ஐ.சி இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வாடிக்கையாளராக இருக்கிறேன். கடந்த 2013-ஆம்…

Read more

பள்ளி ஆசிரியை கணவருடன் தற்கொலை…. பரிதவிக்கும் பிள்ளைகள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சிட்லபாக்கம் கல்யாணசுந்தரம் தெருவில் பொன்னுதாஸ் (48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருமுடிவாக்கம் பகுதியில் ஆட்டோமொபைல் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி ஜான்சி ராணி(45) தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு அபினேஷ்(18)…

Read more

ஓடும் பேருந்தில் ஏற முயன்ற போது…. சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் சூர்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோயம்பேட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார் நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து சூர்யா வீட்டிற்கு செல்வதற்காக கோயம்பேடு 100 சாலையில் வந்த…

Read more

வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய மர்ம நபர்கள்…. சிதறிய கண்ணாடிகள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னையில் இருந்து கோவைக்கும், மைசூருக்கும் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் பயணிகள் அதிகமாக பயணம் செய்கின்றனர். இந்நிலையில் சென்னை, மைசூர் இடையே வந்தே பாரத் ரயில் காலை 5.50 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்படும். நேற்று அதிகாலை 4.30 மணிக்கு வந்தே…

Read more

நண்பரிடம் கடன் வாங்கி ரூ.9 1/2 லட்சம் மோசடி…. தேங்காய் வியாபாரியை கைது செய்த போலீஸ்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் வடக்குரத வீதியில் அப்துல் சலீம்(47) என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக வாடகை கார் ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது நெருங்கிய நண்பர் முகமது பாசித்(47). முகமது பாசித் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார்.…

Read more

செல்போனை திருப்பி கேட்ட வாலிபர்…. கத்தியால் குத்தி கொன்ற நண்பர்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூரில் ஒண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரும் எரசக்கநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த யுவராஜா என்பவரும் நண்பர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒண்டி யுவராஜாவின் செல்போனை வாங்கினார். இதனையடுத்து செல்போனை தருமாறு யுவராஜா பலமுறை கேட்டார். ஆனால்…

Read more

கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி…. வலியில் அலறி துடித்த முதியவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழ ஓமநல்லூரில் சாமுவேல்(63) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாப்பா(60) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே இடப்பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 12-ஆம் தேதி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு…

Read more

ஊஞ்சல் கட்டி ஆடிய சிறுவன்…. கண்ணிமைக்கும் நேரத்தில் அரங்கேறிய சம்பவம்…. பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு ஜெ.ஜெ நகர் கீழ காலணியில் கூலி வேலை பார்க்கும் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்களும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இதில் கடைசி மகன்…

Read more

நண்பர்களுடன் சென்ற வாலிபர்…. நொடியில் பறிபோன உயிர்…. போராடி மீட்கப்பட்ட உடல்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி புது கிராமத்தில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ்(28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மரக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் விக்னேஷ் நண்பர்களுடன் ஆலடியூரில் இருக்கும் சுடலைமாடசாமி கோவில் அருகே…

Read more

கடத்தி சென்ற வாலிபர்…. 17 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தென்காசி மாவட்டத்திலுள்ள ராஜபாண்டி கிராமத்தில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சமுத்திரபாண்டி என்ற மகன் உள்ளார். இவர் ஆழ்வார் குறிச்சியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்து 2017-ஆம் ஆண்டு சமுத்திரபாண்டி சிறுமியை கடத்தி சென்று பாலியல்…

Read more

“கணவர் மீது நடவடிக்கை எடுங்க” காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தும்பலம் பெருமாள் பாளையத்தில் கலையரசி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கலையரசிக்கு ராஜசேகரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ராஜசேகர் மூன்று மாதத்திற்கு முன்பு தன் மனைவிக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை…

Read more

ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய கருவூல ஊழியர்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறுகனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நல்லையன் என்பவர் கடந்த 2008-ஆம் ஆண்டு உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்த வகையில் சம்பளமாக 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் வர…

Read more

முட்புதரில் கிடந்த சாக்கு மூட்டை…. துர்நாற்றம் வீசியதால் அச்சம்…. பரபரப்பு சம்பவம்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் காட்டுப்பள்ளி வாசல் செல்லும் சாலையில் முப்புதரில் சாக்கு மூட்டை கிடந்தது. அதிலிருந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்களும், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அது தொடர்பாக சமூக…

Read more

குற்றாலத்தில் குளுகுளு சீசன்…. ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்…. குவிந்த சுற்றுலா பயணிகள்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக இருக்கிறது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு சென்று அருவியில் குளிக்கின்றனர். நேற்று குளிர்ந்த காற்று வீசி குளுமையான சூழல் நிலவியது. மேலும் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து…

Read more

பிள்ளைகளுக்கு இடையே தகராறு…. 80 வயது மூதாட்டி தற்கொலை….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ராக்கிபட்டி பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நல்லம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ராமசாமி இறந்து விட்டதால் நல்லம்மாள் தனது மகன் தமிழ்மணியின் பராமரிப்பில் இருந்தார். இந்நிலையில் வீடு மற்றும்…

Read more

இப்படியும் நடக்குதா…? பரிகாரம் செய்வதாக கூறி ரூ.21 ஆயிரம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழ அம்மாச்சிபட்டி கிராமத்தில் சேவுகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று மருமகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது குறி பார்க்கும் நபர் ஒருவர் வந்து…

Read more

தனியாக இருந்த 82 வயது மூதாட்டி…. ஐ.டி நிறுவன ஊழியர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நேரு நகர் 9-வது தெருவில் மணிமொழி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு விடுதி காப்பாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். இவர் சீர் மரபினர் நல கல்லூரி…

Read more

அரசு பள்ளியில் தேர்தல்…. மந்திரிகளாக பதவி ஏற்று கொண்ட மாணவர்கள்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மருங்கிப்பட்டியில் அரசு ஆரம்பப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் தேர்தல் நடைபெறும். இந்த ஆண்டு ஜூன் மாதம் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் 14 மாணவர்கள் வேட்பாளர்களாக களமிறங்க, வாக்காளர் பட்டியலும் தயார்…

Read more

“பதிவு” செய்யவில்லை என்றால் நடவடிக்கை….. சுற்றுலா நிறுவங்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை….!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சிவகங்கை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் சுற்றுலா தொழில் நிறுவனங்களும், புதிதாக தொழில் தொடங்க இருக்கும் நிறுவனங்களும் தமிழ்நாடு அரசு சுற்றுலா துறையில் பதிவு செய்வது அவசியம். இதுகுறித்து ஏற்கனவே அறிவுறுத்தப்பட்ட…

Read more

கை குழந்தையுடன் வந்த இளம்பெண்…. பெண்ணிடம் தங்க நகை மோசடி…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நூத்தப்பூர் மாதா கோவில் தெருவில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியம்மாள் என்ற மனைவி உள்ளார். கடந்த 10- ஆம் தேதி பெரியம்மாள் போஸ்ட் ஆபீஸ் தெருவில் இருக்கும் ஜவுளிக்கடையில் சேலை வாங்கிவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக…

Read more

திருமணத்தை ஏற்க மறுத்த கணவர் குடும்பத்தினர்…. புதுப்பெண் தற்கொலை…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காளிங்கவரத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சீனிவாசன் மீனாட்சி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை சீனிவாசனின் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் மீனாட்சி தனது பெற்றோர்…

Read more

டியூசன் எடுக்கிறீர்களா? என கேட்ட வாலிபர்கள்…. பெண்ணின் தலை முடியை இழுத்து தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் சன்னதி தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகினி என்ற மனைவி உள்ளார். இதே போல திருமருகல் ஆண்டித்தோப்பு பகுதியில் கூலி வேலை பார்க்கும் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராகினி தனது…

Read more

துடிதுடித்து இறந்த கல்லூரி மாணவி…. செல்போனால் வந்த வினை…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலசாந்தி மங்கலம் வடக்கு தெருவில் காந்தி- செல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மூத்த மகள் நிலா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இளைய மகள் ஹேமா பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில்…

Read more

கல்லூரி மாணவர் கொலை வழக்கு…. தந்தை, மகன் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருப்பதிசாரத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமண குமார்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு லட்சுமண குமார் தனது நண்பரான வேலுடன்…

Read more

பணம் எடுக்க சென்ற முதியவர்…. நூதன முறையில் ரூ.50 ஆயிரம் அபேஸ்…. போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு வசூவப்பட்டு பகுதியில் டிரைவரான பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் 27-ஆம் தேதி பார்த்திபன் சித்தோட்டில் இருக்கும் ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம் மையம் முன்பு நின்று கொண்டிருந்த மர்ம…

Read more

டி.என்.பி.எஸ்.சி போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்…!!

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-2 முதல் நிலை தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. திறமை உள்ள வல்லுனர்களை…

Read more

BREAKING: 50 பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி… உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

திருவண்ணாமலை மாவட்டம் அருகே தண்டரை அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட சுமார் 50 மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பல்லி விழுந்த உணவை சாப்பிட்டதால் மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும்…

Read more

நாயை வேட்டையாடிய சிறுத்தை…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. பீதியில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி கோத்தகிரி, குன்னூர் ஆகிய வனப் பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. தற்போது குன்னூர், மஞ்சூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊட்டி சாலை கலெக்டர்…

Read more

கணவன், மனைவி தற்கொலை…. கதறி அழுத மகன்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள காரணைபுதுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட ஜெயேந்திர சரஸ்வதி ஜெயராமன் நகரில் கருத்தோவியன்(62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சூப்பர் மார்க்கெட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மஞ்சுளா(53) என்ற மனைவி இறந்துள்ளார். இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். அதே…

Read more

#BREAKING : ராமநாதபுரம் மாவட்டத்தில் 17ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு..!!

ஆடி அமாவாசை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 17ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை முன்னிட்டு 17ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் விடுமுறை அளிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் பா. விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.. 17ஆம் தேதி விடுமுறை…

Read more

இளம்பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி…. தந்தை- மகன் கைது…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடத்தில் பட்டதாரியான பிரியதர்ஷினி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைனில் வேலை தேடி வந்துள்ளார். அப்போது பிரபல பன்னாட்டு உணவகம் அமைக்க அனுமதி வாங்கி தரப்படும் என்ற விளம்பரத்தை பார்த்து அதில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு…

Read more

தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழைந்து…. மாணவனை தாக்கிய உறவினர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊட்டமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் அதே வகுப்பில் படிக்கும் சக மாணவியை கிண்டல் செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக பள்ளி…

Read more

நீலகிரியில் முதல்முறையாக…. பழமையான மரங்கள் பற்றி அறிய “கியூஆர் கோடு” திட்டம்…. சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஐரோப்பிய நாடுகளில் வளரும் மரங்கள், மூலிகைச் செடிகள் கொண்டுவரப்பட்டு நடவு செய்யப்பட்டது. இந்த பூங்கா கடந்த 1867-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போது வரை மரங்களும், மூலிகை செடிகளும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து…

Read more

சுற்றுலா தொழில் நிறுவனங்களிக்கு…. “இது” கட்டாயம்…. கலெக்டரின் முக்கிய அறிவிப்பு…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி செயல்படும் சுற்றுலாத் தொழில் நிறுவனங்களும், புதிதாக தொழில் தொடங்க இருக்கும் நிறுவனங்களும் தமிழ்நாடு அரசு சுற்றுலா துறையில் பதிவு செய்வது அவசியம். இதுகுறித்து ஏற்கனவே…

Read more

“ரோஸ் மில்கில் விஷம்”…. தி.மு.க பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை…. வெளியான உருக்கமான தகவல்கள்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் டவுன் பொம்மி தெருவில் அருண்லால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நகர தி.மு.க செயலாளராக உள்ளார். இவரது மனைவி தேவிபிரியா ராசிபுரம் நகராட்சி 13-வது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ரித்திகா ஸ்ரீ,…

Read more

மற்றவர்களின் பெயரில் வங்கி கடன்…. ரூ.1.8 கோடி மோசடி செய்த நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரியில் லட்சுமி நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். பி.எஸ்.சி பட்டதாரியான லட்சுமி நாராயணனுக்கு வேலை கிடைக்கவில்லை. இவர் பாலாஜி என்டர் பிரைசஸ், எஸ்.எல்.என் என்டர்பிரைசஸ் என்ற பெயர்களில் இரண்டு நிறுவனங்களை தொடங்கி பிரபல வணிக கம்பெனிகள் என்று…

Read more

1 1/2 வயது குழந்தைக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து…. தற்கொலைக்கு முயன்ற தந்தை…. பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள வாடிகோவில்பட்டி கிராமத்தில் அருண் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார் இவருக்கு ஜீவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே…

Read more

கூட்டு குடும்பத்தில் வாழ்ந்த பெண்…. சிறு பிரச்சனையால் விபரீதம்…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆற்றின் கரை காலனியில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வகுமாரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வகுமாரி தனது மாமனார், மாமியார், கணவர், குழந்தைகளுடன் கூட்டு குடும்பமாக வசித்து…

Read more

கணவருடன் சுற்றுலா சென்ற புதுப்பெண் இறப்பு….. பெரும் சோகம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையத்தில் சிவில் இன்ஜினியரான தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 1/2 மாதங்களுக்கு முன்பு தினேஷ் குமாருக்கு பி.காம் பட்டதாரியான கிருபா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தினேஷ்குமார் தனது மனைவியுடன் குமரி மாவட்டத்திற்கு…

Read more

பட்டா மாற்றம் செய்ய லஞ்சம்…. முதுநிலை வருவாய் ஆய்வாளர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள எஸ்.ஒகையூர் கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமியிடம் 90 சென்ட் நிலத்தை வாங்கி அந்த நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது…

Read more

4 மாடுகளை கத்தியால் வெட்டிய தம்பி…. சிகிச்சை அளிக்க தாமதம்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வீரசோழபுரம் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமார் என்ற தம்பி உள்ளார். இந்நிலையில் அண்ணன், தம்பிக்கு இடையே நில பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்தது. நேற்று குமார் ஆறுமுகத்துக்கு சொந்தமான 2 காளை மற்றும் 2…

Read more

வறுமையில் வாடும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி…. எடை இயந்திரத்தை வைத்து பிழைப்பு நடத்தும் சோகம்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிந்துபட்டி அருகே பாண்டியன் நகரில் மாற்றுதிறனாளியான பால்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெருமாயி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அன்னலட்சுமி, முத்து பெருமாயி என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் அன்னலட்சுமி நர்சிங் படித்து…

Read more

மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்…. இதுவா காரணம்…? அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தமாம்பட்டு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை 50 மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று காலை 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வராததால் தலைமை ஆசிரியரும், பிற…

Read more

தோழியை பார்க்க சென்றபோது…. லாரி மோதி டாக்டர், போலீஸ்காரர் பலி…. கோர விபத்து…!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தென்கரை பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கண்மணி பிரியா பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சித்தா டாக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கோவை மாநகர போலீஸ் ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக…

Read more

மேய்ச்சலுக்கு சென்ற 6 மாடுகள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கொரக்கை கிராமத்தில் ரங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் செல்லம்மாளின் நிலத்திலிருந்த வேப்பமரம் முறிந்து…

Read more

Other Story