வறுமையில் வாடும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி…. எடை இயந்திரத்தை வைத்து பிழைப்பு நடத்தும் சோகம்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிந்துபட்டி அருகே பாண்டியன் நகரில் மாற்றுதிறனாளியான பால்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெருமாயி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அன்னலட்சுமி, முத்து பெருமாயி என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் அன்னலட்சுமி நர்சிங் படித்து…

Read more

Other Story