ரூ.2 1/2 கோடி கையாடல்…. 2 பெண் ஊழியர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் டோல்கேட் பகுதியில் ராஜேஷ் பிரதர்ஸ் என்ற பெயரில் பருப்பு கம்பெனி செயல்பட்டு வருகிறது. கடந்த 10 வருடங்களாக கம்பெனியில் கணக்கு பார்த்து வந்த சரண்யா(32), பிரதீபா(36), திவ்யா ஆகிய பெண் ஊழியர்கள் சுமார் 2 1/2…

Read more

எரிந்த நிலையில் தூக்கில் தொங்கிய புதுப்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை பரசுராமன் தெருவில் ஆட்டோ டிரைவரான சம்சுஷேக்(36) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் சம்சுஷேக் முகப்பேரைச் சேர்ந்த ஜிலானி(35) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சம்சுஷேக்கின்…

Read more

இதை நம்பாதீங்க…! 1000 உதவித்தொகை திட்டம்: குடும்ப தலைவிகளுக்கு முக்கிய எச்சரிக்கை…!!

மகளிருக்கான ஆயிரம் ரூபாய் திட்டத்தில் இடைத்தரகர்கள் யாரையும் மக்கள் நம்ப வேண்டாம் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை கடலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம்.…

Read more

ஊருக்கு வந்த கணவர்…. காதல் மனைவி தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் சப்தரிஷி தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு மணிகண்டனும் அதே பகுதியில் வசிக்கும் சத்திய பிரியாவும்(26) காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் மகள் இருக்கிறார். மணிகண்டன்…

Read more

6 வயது சிறுவன் கொலை…. உடலை குடிநீர் தொட்டியில் வீசி சென்றதால் பரபரப்பு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காட்டம்பட்டி கிராமத்தில் பொக்லைன் எந்திர டிரைவரான ஆதிமூலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதுடைய மதியரசு என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் கடத்தூர் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.…

Read more

டேங்கர் லாரி மீது மோதிய சுற்றுலா பேருந்து…. கிளீனர் பலி; 13 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

புதுச்சேரியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து ஹைட்ரோ குளோரிக் திரவத்தை ஏற்றி கொண்டு கடந்த 17-ஆம் தேதி லாரி திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ஆரோக்கியசாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதேபோல 40 பயணிகளுடன் சுற்றுலா பேருந்து ஆந்திர…

Read more

17 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. நண்பர்களுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புளியமரத்துப்பட்டியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவநாதன் என்ற நண்பர் உள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு பிரகாசம் தேவநாதனும் 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்தனர். இதுகுறித்து சிறுமியின் தரப்பில் காவல்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. ராணுவ வீரருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எலவடை கிராமத்தில் சின்னராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூவரசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டிற்கு வந்த பூவரசன் நேற்று முன்தினம் மோட்டார்…

Read more

ஏ.டி.எம் மையத்திற்கு சென்ற மூதாட்டி…. நூதன முறையில் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் ஜெயலட்சுமி(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் பணம் எடுப்பதற்காக அப்பகுதியில் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு சென்றார். இதனையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த ஒரு நபரிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு…

Read more

தனியார் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி…. ஆசிரியை பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய பெருங்களத்தூர் பார்வதி நகர் பகுதியில் ரேவதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று பள்ளிக்கு செல்வதற்காக ரேவதி தனது மகள் தீபிகாவுடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து…

Read more

அய்யோ இப்படி ஒரு சோகமா?… பிள்ளைகளின் படிப்பு செலவுக்காக பேருந்தின் முன்பு விழுந்த தாய்… பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!

சேலம் மாவட்டத்தில் முள்ளுவாடி கேட்டை சேர்ந்த பாத்திமா என்ற 39 வயதுமிக்க பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். கணவரை இழந்த இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகனின் கல்லூரி…

Read more

இடிந்து விழுந்த பால்கனி சுவர்…. காயமடைந்த 3 வயது சிறுவன்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் வடக்கு மாவட்ட வீதி செட்டி தெருவில் நிர்மலா என்பவர் வசித்து வருகிறார். இவர் வாடகைக்கு குடியிருக்கும் பழமையான வீட்டில் பழுதடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் திடீரென நிர்மலா தங்கி இருந்த வீட்டு மாடியில் உள்ள…

Read more

“என்னை கவனிக்கவில்லை”…. குடிபோதையில் தீக்குளித்த தொழிலாளி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊஞ்ச வேலம்பட்டியில் ஆறுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் தன்னை குடும்பத்தினர் கவனிக்கவில்லை என கூறி குடிபோதையில்…

Read more

கடைக்கு சென்ற போது மலர்ந்த காதல்…. வாலிபர் போக்சோவில் கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் இருக்கும் மளிகை கடையில் மதன்ராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி மளிகை கடைக்கு வந்து சென்ற போது மதன் ராஜுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனை…

Read more

கழிவு நீர் கலப்பதை சரி செய்யும் பணி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேல் புலியூரில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம் அருகே கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தரமணியில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக புகார் வந்தது. அதனை சரி…

Read more

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. சிறுவன் உள்பட 2 பேர் பலி…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி லே- அவுட் பகுதியில் கிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராம்குமார் என்ற மகன் உள்ளார். இவர் கரூர் பேருந்து நிலையத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் ராம்குமார் தனது தாய் மோகனா, அக்கா…

Read more

விமான நிலையத்தில் வேலை…. எம்.பி.ஏ பட்டதாரியிடம் ரூ.2 1/2 கோடி மோசடி…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் பகுதியில் எம்.பி.ஏ பட்டதாரி ஒருவர் வசித்து வருகிறார். இவர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் எம்.பி.ஏ பட்டப்படிப்பு முடித்துவிட்டு உண்ணாமலை கடை பகுதியில் இருக்கும் தனியார்…

Read more

சித்திரவதை செய்த கணவர்…. கழுத்தை இறுக்கி கொன்ற தந்தை-மகள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி 30 ஆவது வட்டம் திடீர் குப்பத்தில் ராமலிங்கம் என்பது வசித்து வருகிறார். இவருக்கு வெல்டிங் தொழிலாளியான ராமமூர்த்தி(38) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு சந்தியா(29) என்ற மனைவியும், சபரி ஸ்ரீ(9), யாழினி(6) என்ற இரண்டு பெண்…

Read more

கோவில் பூஜை செய்வதில் இரு தரப்பினரிடைய மோதல்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தங்கம்மாபட்டியில் புகழ்பெற்ற வண்டி கருப்பணசாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் புதிதாக வாகனம் வாங்குவோர் வாகனங்களை கோவிலுக்கு கொண்டு வந்து பூஜை செய்து எடுத்து செல்வார்கள். இந்த கோவிலில்…

Read more

திருமணமாகாத ஏக்கம் …. தொழிலாளி தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளக்கச்சி பகுதியில் செல்லசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெகதீஷ் என்ற மகன் இருந்துள்ளார். திருமணமாகாததால் ஜெகதீஷ் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த ஜெகதீஷ் தனது வீட்டில் தூக்கிட்டு…

Read more

கல்வி கட்டணம் செலுத்த முடியாததால்…. கல்லூரி மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் சுகுணாபுரம் பழைய பள்ளிவாசல் தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நளினி என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நளினி தனது…

Read more

ஆம்புலன்ஸில் “குவா குவா”…. துரிதமாக செயல்பட்ட மருத்துவ பணியாளர்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வாட்டர் பால்ஸ் எஸ்டேட் பகுதியில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான லட்சுமிக்கு நேற்று நள்ளிரவு ஒரு மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸில் லட்சுமியை…

Read more

ஜோதிடம் பார்ப்பதாக கூறிய வாலிபர்…. இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் அகிலா(25) என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் தன்னை ஜோதிடர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். இதனால் அகிலா தனது ஜாதகத்தை எடுத்து அந்த வாலிபரிடம் கொடுத்தார். அப்போது…

Read more

அழகு கலை பெண் நிபுணர் தற்கொலை…. ஆப்பிரிக்க வாலிபர் கைது…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டை பராக்கா சாலை முதல் தெருவில் அஸ்வினி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அழகு கலை நிபுணராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 6-ஆம் தேதி அஸ்வினி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.…

Read more

பிரசவத்தின் போது பெண் குழந்தையின் இடது கை உடைந்ததாக புகார்…. பரபரப்பு சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கொடூர் பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு துரை ஜெயஸ்ரீ என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஜெயஸ்ரீ கூவத்தூர் ஆரம்ப…

Read more

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. மோட்டார் சைக்கிளால் வந்த வினை…. கதறும் பெற்றோர்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பள்ளிக்கூட தெருவில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேந்திரன் என்ற மகன் இருந்தார். தந்தை,மகன் இருவரும் கிராம பகுதிகளில் ஜோதிடம் பார்த்து வந்தனர். இந்நிலையில் ராஜேந்திரன் தனது தந்தையிடம் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கித்…

Read more

சாலையில் படுத்து ரகளை செய்த குடிமகன்….. வாகனங்களை வழிமறித்து ஆபாசமாக பேசியதால் பரபரப்பு…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி- அரக்கோணம் சாலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் ஒருவர் சாலை நடுவே படுத்துக்கொண்டு ரகளை செய்தார். அவர் மோட்டார் சைக்கிள், பேருந்து மற்றும் லாரிகளை வழிமறித்து ஆபாசமாக பேசி உள்ளார். இதனால் அந்த பகுதியில் சுமார் 1/2…

Read more

டிராக்டர் மோதி சுக்குநூறாக நொறுங்கிய கார்…. உடல் நசுங்கி டிரைவர் பலி…. கோர விபத்து…!!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் லாரி டிரைவரான உமாபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும், ஜோசப் என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உமாபதி தனது காரில் தாய்மாமன் வீட்டிற்கு செல்வதற்காக சித்தூர்-புத்தூர்…

Read more

கருகிய நிலையில் கிடந்த பனியன் நிறுவன தொழிலாளி…. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அணைபுதூர் எருமைகாடு தோட்டம் கணபதி சாமி கம்பவுண்டில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். ராஜேந்திரனும், அவரது மனைவியும் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். இவர்களது ஒரே மகள் கோவையில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மகளை…

Read more

அதிகாலையில் கண்விழித்த கணவர்…. சடலமாக தொங்கிய மனைவி…. கதறும் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செட்டிகுறிச்சி பஞ்சாயத்து தெற்கு கோனார்கோட்டை கீழத்தெருவில் விவசாயியான ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் பருத்தி, சோளம் போன்றவற்றை…

Read more

வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி…. இன்ஜினியரிடம் பணம் மோசடி…. போலீஸ் அதிரடி…!;

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புலிவலம் பகுதியில் உத்ராபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரிங் பட்டதாரியான மணிகண்டன் என்ற மகன் உள்ளார். வேலை கிடைக்காததால் மணிகண்டன் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல முயற்சி செய்து…

Read more

தடுப்பு சுவரில் மோதிய கார்…. இளம்பெண் பலி; பெற்றோர் உள்பட 7 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திநகர் மலுமிச்சம்பட்டியில் பாக்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாக்யராஜ் தனது மனைவி, மகள் சக்தி அபிராமி(18), மகன் சக்தி முருகன், உறவினர்களான பராசக்தி, முத்துமாரி, பெரியசாமி, மணிகண்டன் ஆகியோருடன்…

Read more

21 குண்டுகள் முழங்க…. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உடல் தகனம்…!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி வ.உ.சி நகரில் ரமேஷ்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ரமேஷ் வீட்டிலிருந்து வேலைக்கு சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை…

Read more

வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார்…. திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரங்கநாதன் சாலை பகுதியில் டேவிட் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு டேவிட் தனது காரை வீட்டு முன்புற வளாகத்தில் நிறுத்தி இருந்தார். நேற்று காலை திடீரென கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து…

Read more

போலீஸ் போன்று நடித்து…. ஏ.டி.எம் மையங்களில் நூதன முறையில் மோசடி…. 2 பேர் அதிரடி கைது…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் இருக்கும் வங்கி ஏ.டி.எம் மையங்களுக்கு வருபவர்களிடம் ஒரு கும்பல் பணம் எடுத்து தருவதாக கூறி நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டுள்ளது. மோசடியில் ஈடுபட்ட நபர்களை பிடிப்பதற்காக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பெயரில்…

Read more

சாலைகளில் சுற்றித்திரிந்த நபர்…. பத்திரமாக மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த போலீசார்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி கிராமத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் சாலைகளில் சுற்றித்திரிந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்று ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் அந்த நபரை மீட்டு மேட்டுசக்கரக்குப்பம் பகுதியில் இருக்கும்…

Read more

அலறி துடித்த பெண்…. வெந்நீர் வைக்க முயன்ற போது நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள சுங்கக்காரன்பட்டியில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேகா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மாதம் 25-ஆம் தேதி ரேகா விறகு அடுப்பில் வெந்நீர் வைத்துக் கொண்டிருந்தார். அப்போது விறகு தீப்பிடிக்காததால்…

Read more

ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு சித்திரவதை…. 2-வது திருமணம் செய்த கணவர்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அல்லாளச்சேரி கிராமத்தில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருந்து பொருட்கள் விற்பனையாளராக இருக்கிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் சொந்தமாக மருந்தகம் வைக்க…

Read more

மனைவியின் கழுத்தை அரிவாளால் அறுத்து…. தொழிலாளி தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி பேருந்து நிலையம் அருகே மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பந்தல் அமைக்கும் தொழிலாளி. இவருக்கு சீதாலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மாரியப்பனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி…

Read more

மகளின் நகையை திருப்பி கொடுக்காத ஆசிரியர்…. தந்தை அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கோட்டூரில் தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் ஆவார். இவரது மகள் ஜமுனா ராணியும் அதே பகுதியில் வசிக்கும் மலைச்சாமி கடந்த 2007-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதில்…

Read more

பிறந்தநாள் கொண்டாட ஹோட்டலுக்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் முகமதுஷாபுரம் நான்காவது தெருவில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்து பால்பாண்டி என்ற மகனும், புவனேஸ்வரி என்ற மருமகளும் இருக்கின்றனர். இதில் பால்பாண்டி மதுரையில் கண் கண்ணாடி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் முத்து…

Read more

பாலத்தில் அமர்ந்து பேசிய 5 பேர்…. வேன் மோதி முறிந்த கால்கள்…. கோர விபத்து…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அழகர் தேவன் கோட்டை ஊராட்சி அண்ணாமலை கிராமத்தில் சுரேஷ்(42) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுரேஷ், அதே பகுதியில் வசிக்கும் கணேஷ் பிரபு(40), கண்ணன்(40), பிரபாகரன்(40), பதினெட்டான்(49) ஆகியோர் இரவு நேரம் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே…

Read more

உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி… பரிசோதனையில் தெரிந்த உண்மை…. வாலிபர் போக்சோவில் கைது…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பிரசாந்த் 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி தற்போது…

Read more

பள்ளிகளுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தால் நடவடிக்கை…. போக்குவரத்து துறை அதிகாரியின் எச்சரிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலை விதிகளை விளக்கி கூறும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் பாலாஜி தலைமை தாங்கியுள்ளார். மேலும் வட்டார போக்குவரத்து அலுவலர் சேக்…

Read more

மின்சாரம் பாய்ந்து இறந்த வாலிபர்…. கணவரின் ஆசையை நிறைவேற்றிய மனைவி…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நைனான்கொல்லை கிராமத்தில் சுப்ரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கேசவன் விவசாயம் பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கேசவன் சுரேஷ் என்பவர் வீட்டிற்கு முன்பு இருக்கும் மரத்தில் ஏறி…

Read more

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்த செல்போன் கடைக்காரர்…. போலீஸ் விசாரணை…!!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் போதையற்ற தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வந்தனர். அதன் நிறைவு விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும்…

Read more

மருத்துவம் படிக்காமல் சிகிச்சை…. போலி பெண் டாக்டர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோபால்பட்டியில் இருக்கும் ஒரு வீட்டில் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. அங்கு ஒரு பெண் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட மருத்துவர் நலப்பணிகள் இணை இயக்குனர் பூமிநாதன் தலைமையிலான மருத்துவ…

Read more

பால் பாக்கெட் வாங்குவது போல நடித்து…. 7 1/2 பவுன் தங்க சங்கிலி அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள நரசிம்மபுரம் மேற்கு பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார்.இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் தங்கள் வீட்டின் தரைத்தளத்தில் ஆவின் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளை வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர்.…

Read more

ஆண்டுக்கு 1 முறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ…. ஆர்வமுடன் பார்த்து ரசித்த பொதுமக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பக்கம் பட்டியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அமைச்சு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது வீட்டில் பிரம்ம கமலம் பூச்செடியை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம்…

Read more

ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற கல்லூரி மாணவர்…. எரிந்து நாசமான மோட்டார் சைக்கிள்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வட்ட மழையில் திருமலை ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் திருமலை ராஜா பவானி புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஹோட்டலுக்கு சாப்பிடுவதற்காக…

Read more

Other Story