21 குண்டுகள் முழங்க…. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உடல் தகனம்…!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி வ.உ.சி நகரில் ரமேஷ்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ரமேஷ் வீட்டிலிருந்து வேலைக்கு சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை…

Read more