வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி…. இன்ஜினியரிடம் பணம் மோசடி…. போலீஸ் அதிரடி…!;
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புலிவலம் பகுதியில் உத்ராபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரிங் பட்டதாரியான மணிகண்டன் என்ற மகன் உள்ளார். வேலை கிடைக்காததால் மணிகண்டன் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல முயற்சி செய்து…
Read more