சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் இருக்கும் மளிகை கடையில் மதன்ராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி மளிகை கடைக்கு வந்து சென்ற போது மதன் ராஜுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனை அறிந்த சிறுமியின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த 14-ஆம் தேதி மதன்ராஜ் சிறுமியை சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு கடத்தி சென்று பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்தார். இதற்கிடையே சிறுமியின் தந்தை திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் மதன்ராஜை கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கடைக்கு சென்ற போது மலர்ந்த காதல்…. வாலிபர் போக்சோவில் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
திக்.. திக்.. டெலிவரிக்கு வந்தவன் செஞ்ச காரியம்… ஊழியரின் அராஜகத்தால் அலறிய இளம்பெண்… பகீர் பின்னணி..!!!
சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளைப் பெறுவதற்காகக் காத்திருந்தபோது, அதைக் கொண்டு வந்த டெலிவரி ஊழியரால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த…
Read more“என் வாழ்க்கையை கெடுத்துட்டீங்க”… ஒரே வீட்ல நடந்த கள்ளக்காதல் லீலைகள்… போலீஸிடம் பிடிபட்ட பெண் கொடுத்த அதிரடி வாக்குமூலம்..!!!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் கிராமத்தில், கள்ளத்தொடர்பு விவகாரத்தால் கணவர் மற்றும் அக்காவை மனைவி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமுதா என்பவரது கணவர் சிதம்பரம், அமுதாவின் அக்காவான கண்ணம்மாவுடன் நீண்டகாலமாக கள்ளத்தொடர்பு…
Read more