வீட்டு வேலை செய்யுமாறு கூறிய தாய்…. கல்லூரி மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உலகானஅள்ளி கிராமத்தில் விவசாயியான பழனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இதில் இரண்டாவது மகள் பவித்ரா தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு…
Read more