வீட்டு வேலை செய்யுமாறு கூறிய தாய்…. கல்லூரி மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உலகானஅள்ளி கிராமத்தில் விவசாயியான பழனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இதில் இரண்டாவது மகள் பவித்ரா தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு…

Read more

கிணற்றில் விழுந்த 4 மாத குட்டியானை…. 1 மணி நேர போராட்டம்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து 4 மாத ஆண் குட்டி யானை தாயை பிரிந்து வெளியேறியது. இந்நிலையில் விவசாய நிலங்களில் சுற்றி திரிந்த யானை செல்வன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் தவறி விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வன்…

Read more

தாத்தாவின் இறப்பு காரியம்…. பேரனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நீலாபுரம் கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகேஷ்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முகேஷ் தனது குடும்பத்தினருடன் தாத்தாவின் 3- ஆம் மாத இறப்பு…

Read more

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. கட்டிட தொழிலாளிக்கு ஜெயில் தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் ஞானவேல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஞானவேல் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினர் தர்மபுரி அனைத்து மகளிர்…

Read more

“நிலுவை தொகை”… ஊராட்சி செயலாளர் வீடு முன்பு கொட்டப்பட்ட குப்பைகள்…. பேரூராட்சி ஊழியர்களின் செயல்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள போ.மல்லாபுரம் பேரூராட்சியில் செயல் அலுவலர் நாகராஜன் தலைமையில் ஊழியர்கள் வரி வசூல் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து வரி நிலுவைத் தொகை செலுத்தாத கட்டிடங்களுக்கு சீல் வைப்பது, ஜப்தி செய்வது உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

ரூ.60 லட்சம் கடன் தருவதாக கூறி தொழிலதிபரிடம் மோசடி…. 3 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரியாம்பட்டி பகுதியில் தொழிலதிபரான குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கிரானைட் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் குப்புசாமி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிவண்ணன் உள்பட 3 பேரிடம் 60 லட்சம் கடன் கேட்டுள்ளார். அதற்கு…

Read more

அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள்…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்குள் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. நேற்று கும்மனூர் கிராமத்திற்குள் நுழைந்த இரண்டு காட்டு யானைகள் கரும்பு, வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்களை தின்றும், மிதித்தும்…

Read more

வகுப்பறையில் ரகளை செய்த மாணவர்கள்…. வைரலாகும் வீடியோ…. கல்வித்துறை அதிகாரிகள் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அ.மல்லாபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 40 ஆசிரியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த வாரம் 11- ஆம் வகுப்பு மற்றும் 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை…

Read more

கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த டிராக்டர்…. சாலையில் சிதறிய கரும்புகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள கோவிலூரான் கொட்டாய் கிராமத்தில் விவசாயியான சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அறுவடை செய்த கரும்புகளை டிராக்டரில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளார். அந்த டிராக்டரை முருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கடமடை…

Read more

உரிய ஆவணங்கள் இல்லை…. 2 லாரிகள் பறிமுதல்…. போக்குவரத்து துறையினர் எச்சரிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டி பிரிவு சாலையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர் அப்போது தர்மபுரி நோக்கி வந்த 2 லாரிகளை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். அப்போது ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், வாகன வரி செலுத்தாமலும் லாரிகளை ஓட்டியது…

Read more

தமிழகத்தில் இன்று (மார்ச் 8) இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை….. வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பொதுவாக கோவில் திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வகையில் கோவில்களில் பக்தர்கள் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வதால் அவர்களின் வசதிக்காக அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படும். இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு இன்று  அதாவது…

Read more

தமிழகத்தில் நாளை (மார்ச் 8) இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை….. வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பொதுவாக கோவில் திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வகையில் கோவில்களில் பக்தர்கள் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வதால் அவர்களின் வசதிக்காக அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படும். என் நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு நாளை அதாவது…

Read more

பிளஸ்-2 மாணவி தற்கொலை…. காரணம் என்ன…? கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தாதம்பட்டி கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கவிப்பிரியா தனியார் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கவிப்பிரியா தனது வீட்டில் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். இதனை…

Read more

குடோனில் திடீர் தீ விபத்து…. பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கெங்கலாபுரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே தனியார் பிளாஸ்டிக் குடோன் அமைந்துள்ளது. நேற்று இரவு நேரத்தில் திடீரென குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறுது நேரத்தில் குடோன் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு…

Read more

ரூ.8 லட்சத்து 74 ஆயிரம் நிலுவை…. 10-ஆம் தேதி வரை கால அவகாசம்…. அதிகாரிகள் எச்சரிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளது.  இந்நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜன் தலைமையில், அலுவலர்கள் வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

அடுப்பிற்கு அருகே விளையாடிய போது…. தீயில் கருகி 4 வயது சிறுமி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ராஜாதோப்பு கிராமத்தில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இச்சிதா(6), தர்ஷினி(4) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் தர்ஷினி வீட்டிற்கு முன் பகுதியில் இருக்கும் விறகு அடுப்பிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தர்ஷினியின்…

Read more

மிதித்து கொன்ற யானை…. குடல் சரிந்து இறந்த மாடு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பள்ளம் கிராமத்தில் விவசாயியான கோபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை ஒரு பசு மாடை தாக்கியுள்ளது. இந்நிலையில் மாட்டின் அலறல் சத்தம்…

Read more

மயங்கி கிடந்த ஹோட்டல் ஊழியர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தங்கராஜ் தெருவில் குப்பன்(77) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைதால் பாதிக்கப்பட்ட குப்பன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்ற சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது…

Read more

லஞ்சம் கேட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்…. கையும், களவுமாக பிடித்த போலீஸ்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2011-ஆம் ஆண்டு குழந்தைகள் நல மையம், அரசு பள்ளிகள், சிறுவர் பள்ளிகளுக்கு பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து காளியப்பன் முட்டைகளை எடுத்து சென்று வினியோகம் செய்து…

Read more

“காதல் விவகாரம்”…. கல்லூரி மாணவியை தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சக்தி நகர் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வி.ஜெட்டிஅள்ளி பகுதியை சேர்ந்த 20 வயதுடைய கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மாணவி செல்போனில் விக்னேஷிடம் பேசுவதற்கு…

Read more

மோட்டார் சைக்கிள்-மினி லாரி மோதல்…. சக்கரத்தில் சிக்கி பலியான தொழிலாளி…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தளவாய்அள்ளி கிராமத்தில் தங்கவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கவேல் தனது நண்பரான கிருஷ்ணன் என்பவர் உடன் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 9 பேர்…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது கரகப்பட்டி ஏரி பகுதியில் சிலர் பணம்…

Read more

மாட்டு கொட்டகையில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவுளுகொட்டாய் கிராமத்தில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சரவணன், அசோக் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு…

Read more

மகனுடன் நடந்து சென்ற தாய்…. சரக்கு வாகனம் மோதி 3 வயது குழந்தை பலி…. கோர விபத்து….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆலப்புரம் கள்ளியூர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் சதீஷ்(29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியங்கா(25) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கிரிஜா(6) என்ற மகளும், லக்ஷன்(3) என்ற ஆண் குழந்தையும் இருந்துள்ளது. நேற்று மாலை…

Read more

கோவில் அர்ச்சகர் தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரசாமி பேட்டையில் சரவணன்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அம்மன் கோவிலில் அர்ச்சகராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சரவணன் மருத்துவமனைகளுக்கு…

Read more

புகார் அளித்தும் பலனில்லை…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நடூரில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் சார்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால்…

Read more

காதலிக்குமாறு வற்புறுத்திய 17 வயது சிறுவன்…. பெற்றோர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10- ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி பள்ளிக்கு சென்று வரும்போது பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 17 வயது…

Read more

டிராக்டர் மீது மோதிய ஆம்னி பேருந்து…. பச்சிளம் குழந்தை உள்பட 5 பேர் பலி…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவுளூர் கிராமத்தில் முனுசாமி(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை முனுசாமியின் குடும்பத்தினர் உட்பட 12 பேர் ஆந்திர மாநிலம் வி.கோட்டாவிற்கு காற்றாலை கயிறு திரிக்கும் கூலி வேலை செய்வதற்காக…

Read more

15 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை…. கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு சிறுமியின் தந்தை தனது மகளை கட்டாயப்படுத்தி எச்.புதுப்பட்டியை சேர்ந்த 25 வாலிபருக்கு திருமணம் செய்து கொடுத்தார். பின்னர் அந்த சிறுமி கர்ப்பமானார். கடந்த…

Read more

தர்ணாவில் ஈடுபட்ட கண்டக்டர்…. நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து கழக நகர கிளையில் சண்முகம் என்பவர் டவுன் பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தர்மபுரி மண்டல அலுவலகத்தில் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் சண்முகத்திற்கு வேலை வழங்காமலும், விடுமுறை அளிக்காமலும் இருந்ததாக தெரிகிறது. நேற்று வழக்கம்போல்…

Read more

மோட்டார் சைக்கிளில் இருந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குப்பன்கொட்டாய் கிராமத்தில் அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிளில் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அலுவலகத்திற்குள் சென்று திரும்பி வந்த அரவிந்த் மோட்டார் சைக்கிளின் இன்ஜின் பகுதியில் பாம்பு இருப்பதை கண்டு…

Read more

16-ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு…. ஆய்வு குழுவினரின் தகவல்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கருபையனஅள்ளி கிராமத்தில் அரசு கலைக் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் சந்திரசேகர் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தி 16- ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல்லை கண்டுபிடித்தனர். இந்நிலையில் நடுக்கல்லில் வீரன் வலது கையில் பெரிய வாளை ஓங்கி…

Read more

ரூ.32 லட்சம் வாடகை பாக்கி…. பொக்லைன் எந்திரம் மூலம் கடைகள் இடித்து அகற்றம்…. அதிரடி நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரசாமிபேட்டையில் இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் மாரியம்மன், செல்லியம்மன் கோவில்கள் அமைந்துள்ளது. இந்த கோவில்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் நேதாஜி நகர் பைபாஸ் சாலையில் இருக்கிறது. இங்கு ஏராளமானோர் கடை அமைத்து கோவிலுக்கு வாடகை…

Read more

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்…. தனி தாசில்தார் திடீர் மரணம்…. பெரும் சோகம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் அரசு ஊழியர்களுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. இதில் தர்மபுரி மாவட்ட இலங்கை தமிழர் முகாம் தனி தாசில்தார் அதியமான் இறகு பந்து போட்டியில் பங்கேற்று விளையாடி உள்ளார். அப்போது திடீரென…

Read more

டிரான்ஸ்பார்மர் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. மனைவி கண்முன்னே கணவர் பலி…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சீங்கேரி பகுதியில் விவசாயியான பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜாமணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் பாப்பாரப்பட்டியில் இருக்கும் அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில்…

Read more

பழக்கடைக்குள் புகுந்த கல்லூரி பேருந்து…. தந்தை-மகள் பலி…. தர்மபுரியில் கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் காந்திநகரில் கர்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடத்தூர் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளில் சுங்க கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்ததாரராக வேலை பார்த்து வந்துள்ளார். இதற்கு விக்னேஷ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஷாசிகா(10) என்ற…

Read more

கடித்து குதறிய மர்ம விலங்கு…. இறந்து கிடந்த ஆடுகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள புதூர் சோழப்பாடி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் விவசாய நிலத்தில் 20 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று அதிகாலை மர்ம விலங்கு கடித்து 10 ஆடுகள் இருந்து கிடப்பதை கண்டு…

Read more

மக்களே உஷார்…! இளம்பெண்ணிடம் ரூ.63 ஆயிரம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் பகுதியில் மனோ- பவித்ரா(23) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பி.எஸ்.சி கணிதம் படித்த பவித்ரா விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக வந்த விளம்பரத்தை பார்த்து அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில்…

Read more

கீழே விழுந்த வாலிபர்கள்…. அரசு பேருந்து டிரைவர் மீது தாக்குதல்….போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள அதியமான் கோட்டை பகுதியில் அரசு பேருந்து டிரைவரான அசோக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தர்மபுரியில் இருந்து சேலத்திற்கு நேற்று முன்தினம் பேருந்தை ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு அசோக்குமார்…

Read more

பள்ளி ஆசிரியர் தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. தம்பதியை கைது செய்த போலீஸ்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பி.பள்ளிப்பட்டி லூர்துபுரத்தில் அருண் பிரசாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பத்திரெட்டிஅள்ளி அரசு உயர்நிலை பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தணிகையேஸ்வரி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் அருண்…

Read more

இளைஞர்களே ரெடியா…? மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய தகவல்…!!

தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை காலை 10 மணிக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் பங்கேற்று விற்பனையாளர்கள், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், மேலாளர், கணினி ஆபரேட்டர்கள், தட்டச்சர் உள்ளிட்ட…

Read more

அடித்து துரத்தப்பட்ட இளம்பெண்…. 2-வது திருமணம் செய்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் பிரசாத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வெங்கடேஸ்வரி தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் எனது கணவர் பிரசாத்குமாரும்,…

Read more

“இதை விற்பனை செய்ய கூடாது”…. 50 கிலோ மீன்கள் பறிமுதல்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு மீன் மார்க்கெட்டில் 15-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கிறது. இந்நிலையில் மேட்டூர் ஒகேனக்கல் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து வரப்படும் மீன்கள் இந்த மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது .சமீப காலமாக தரமற்ற மீன்களை விற்பனை செய்வதால் பொதுமக்களுக்கு…

Read more

கிணற்றில் இருந்து வந்த துர்நாற்றம்…. காட்டுப்பன்றி குட்டிகளின் உடல் மீட்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைகிறது. இந்நிலையில் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சாம்ராஜ் என்பவரது விவசாய கிணற்றில் துர்நாற்றம்…

Read more

கல்லூரி வேன்-கார் மோதல்…. மாணவிகள் உள்பட 5 பேர் காயம்…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான கல்லூரி வேன் மேட்டூரில் இருந்து மாணவிகளை ஏற்றிக்கொண்டு தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இthe போல் அதியமான் கோட்டையில் இருந்து ஒரு கார் அந்தியூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மேட்டூர் அனல்…

Read more

அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பி.பள்ளிப்பட்டி லூர்துபுரத்தில் அருண் பிரசாத்(46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பத்திரெட்டிஅள்ளி அரசு உயர்நிலை பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தணிகையேஸ்வரி(42) என்ற மனைவி உள்ளார். இவர் மணலூர் அரசு நடுநிலைப் பள்ளியில் இடைநிலை…

Read more

ஊரிலிருந்து வந்து கொண்டிருந்த கணவர்….. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள புதுகரம்பு கிராமத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மூர்த்திக்கு அவரது அக்காள் மகள் அம்பிகாவுடன் திருமணம் நடைபெற்றது. மேலும் மூர்த்தி சென்னையில் பேக்கரி மற்றும் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில்…

Read more

“இப்படி செய்ய கூடாது”…. அடிக்கடி சாலையை கடந்து செல்லும் யானைகள்…. பொதுமக்களுக்கு அறிவுரை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் அமைந்துள்ள முண்டச்சி பள்ளம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி சுற்றி திரிகிறது. இந்நிலையில் அடிக்கடி காட்டு யானைகள் ஒகேனக்கல்- பென்னாகரம் சாலையை கடந்து செல்வதால் சுற்றுலா…

Read more

கர்ப்பமாக இருந்த பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வேடம்பட்டி கிராமத்தில் அஞ்சலா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோவிந்தராஜ் என்ற கணவர் உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் 6 மாத கர்ப்பிணியாக இருந்த அஞ்சலாவுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால்…

Read more

“அது ஒரிஜினல் இல்லை”…. ரூ. 40 லட்சம் மோசடி செய்த வட மாநில வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பள்ளம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சமூக வலைதளம் மூலம் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குணாள்தாஸ் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இந்நிலையில் 5 லட்ச ரூபாய் கொடுத்தால் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்ப ஏற்பாடு…

Read more

Other Story