மாணவியை மிரட்டி எடுத்த ஆபாச படம்…. கணவன், மனைவி போக்சோவில் கைது…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பகுதியில் வசிக்கும் தமிழ்செல்வன், அவரது மனைவி தெய்வானை ஆகியோர் மாணவியிடம் நட்பாக பழகி வந்தனர்.…

Read more

Other Story