செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு சிக்கல்…. வலைவீசி தேடும் அமலாக்கத்துறை…!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு நான்கு முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில் அவர் ஆஜராகாததால் அவரை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தலைமறைவாக இருக்கும்  அசோக்குமாரை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வழக்கில் 40 பேர்…

Read more

மேலும் 3 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை…. அடுத்த ஒரு வாரத்தில்…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!

இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளுமே ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகிறது. அது மட்டும் இன்றி ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கும் வங்கிகளுக்கும் எந்தெந்த நாட்களில் விடுமுறை அளிக்க வேண்டும் என்பது குறித்து ரிசர்வ் வங்கி தான்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்…. உடனே இதை செய்யுங்க…. தலைமை ஆசிரியர்க்ளுக்கு பறந்த உத்தரவு…!!

இலவச பஸ் பாஸ் திட்டத்திற்கு தகுதியான மாணவர்களுடைய விண்ணப்பங்களை போக்குவரத்து துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், பள்ளிக்கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்,…

Read more

5 மாசம் ஜெயில்ல சோப்பு தண்ணீ குடிச்சேன்…. நான் பயந்துகிட்டு நெஞ்சை பிடிச்சிட்டு அழல…. சசிகலா மறைமுக அட்டாக்…!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய சசிகலா, அமைச்சர் ஒருவர் மீது குற்றச்சாட்டு வருகிறது என்றால் அவரை விசாரிக்க தான் செய்வார்கள். அம்மாவையும் கைது செய்தார்கள் என்னை கூட தான் கைது செய்து பெங்களூர் சிறையில் போட்டாங்க. நான் அதற்கு பயந்தேனா. காலை 10:30…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்ட நிபந்தனைகளில் தளர்வு…? தமிழக அரசின் மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த நிலையில் யார் யாருக்கு இந்த உரிமைதொகை வழங்கப்படும் என்பது குறித்தான வழிகாட்டு நெறி முறைகளை வெளியிடப்பட்டிருந்தது. மேலும் ரேஷன் கடை…

Read more

BREAKING: தமிழகத்தில் அதிகாலையில் அதிரடி கைது…!!

விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் கலிவரதன் அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று விக்ரவாண்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும் திமுக எம்.பி. கனிமொழி குறித்தும் கலிவரதன் அவதூறு பேசியதாக தெரிகிறது. அதுகுறித்து திமுகவினர் அளித்த புகாரின்…

Read more

படியில் பயணம் நொடியில் மரணம்…. படிக்கட்டில் பந்தா காட்டும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் ஆபத்தை உணராமல் ஓடும் ரயில், பேருந்தில் சாகசம் என்ற பெயரில் மோசமாக செய்யும் செயலானது அவர்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடுகிறது. சமீப காலமாகவே பேருந்து, ரயில்களில் பயணம் செய்யும் இளைஞர்கள் படியில் தொங்கி கொண்டே பயணிக்கிறார்கள்.…

Read more

இன்று இந்த விரைவு ரயில் சேவை முழுமையாக ரத்து…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

மிக நீண்ட தூர பயணங்களுக்கு பாதுகாப்பானதாகவும் சவுகரியம் ஆனதாகவும் ரயில் பயணம் இருக்கிறது. டிக்கெட் செலவு குறைவு எனவே இந்திய ரயில்வேயில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இதற்கிடையில் ஒருசில நாட்களில் பராமரிப்பு காரணமாக ரயில் சேவைகள் மாற்றப்படுவது…

Read more

தாயன்புக்கே ஈடேதம்மா..! குழந்தையை செல்லமாய் கொஞ்சும் நயன்தாரா…. வெளியான புகைப்படம்…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தென்னிந்திய அளவில் அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் நயன்தாரா இருக்கிறார். இவர் நடிப்பில்  வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில்…

Read more

மாமியார் ஒடச்சா மண்குடம்… மருமகள் ஒடச்சா பொன்குடமா…? சீறிய சசிகலா….!!

கோவை விமான நிலையத்தில் சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கொங்கு நாட்டு மக்கள் பிரியமாக என்னை வரவேற்றது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவில் பிரிந்த அனைவரையும் இணைக்க நிச்சயமாக வாய்ப்பு உள்ளது. அனைவரையும் ஒருங்கிணைக்கும்…

Read more

மக்களே…! இன்று முதல் மகளிர் உரிமைத்தொகைக்காக சிறப்பு முகாம் தொடக்கம்… இதெல்லாம் மறக்காம கொண்டு போங்க…!!

சென்னை மாநகராட்சி பகுதியில் மகளிர் உரிமை தொகை தருவதற்கான சிறப்பு முகாமானது இன்று (ஜூலை 24) முதல் தொடங்கி இரண்டு கட்டங்களாக நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக இன்று (ஜூலை 24) முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரையும்…

Read more

மக்களே ரெடியா…? தமிழகம் முழுவதும் மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய… இன்று முதல் சிறப்பு முகாம்…!!

தமிழகம் முழுவதும் வீட்டு இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய, மின் வாரிய இணையத்தில் விண்ணப்பித்து, ஆவணங்களை பதிவேற்றம் செய்ய  கட்டணம் செலுத்தும் வசதி இருக்கிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை போக்க கட்டணம் செலுத்திய அன்றே பெட்டர் மாற்றம் செய்து வழங்க…

Read more

+2 துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு…. இன்று(ஜூலை 24) தேர்வு முடிவுகள் வெளியீடு…. முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கடந்த மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 19ஆம் தேதி துணை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத 47,934  மாணவர்களுக்கு …

Read more

BREAKING: 45 துணை ஆட்சியர்கள் பதவி இறக்கம்… தமிழக அரசு அதிரடி..!!

45 துணை ஆட்சியர்களை வட்டாட்சியர்களாக பதவி இறக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 2014-2019 ம் ஆண்டு வரை வட்டாட்சியர்களுக்கான பதவி உயர்வில் முறைகேடு நடந்ததாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.…

Read more

கலைஞர் நூலகத்தில் செல்போன் பயன்படுத்த தடை…. வெளியான தகவல்…!!

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இன்று மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் செல்போன் பயன்படுத்த தடை என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில், “கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் புகைப்படம்…

Read more

கணவன் மீது புகாரளிக்க இரண்டாவது மனைவிக்கு உரிமையில்லை…. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

இந்திய தண்டனைச் சட்டம் 498 A பிரிவின் கீழ் கணவர் மீது புகார் அளிக்க இரண்டாவது மனைவிக்கு உரிமை இல்லை என கர்நாடக உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. தும்குருவை சேர்ந்த கந்தராஜூ என்னும் மாற்றுத்திறனாளி நபர் தன்னை துன்புறுத்துவதாக…

Read more

வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் போகும் பிரதமர்…. மணிப்பூர் பற்றி ஒரு வரத்தை பேசலையே…. கனிமொழி ஆவேசம்..!!

மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி அழைத்து சென்ற பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து திமுக கழகத் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, எம்.பி. தலைமையில் திமுக மகளிர் அணி சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பேசிய கனிமொழி, எம்.பி, “உலகத்தையே…

Read more

நாளை முதல் இங்கு ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

மிக நீண்ட தூர பயணங்களுக்கு பாதுகாப்பானதாகவும் சவுகரியம் ஆனதாகவும் ரயில் பயணம் இருக்கிறது. டிக்கெட் செலவு குறைவு எனவே இந்திய ரயில்வேயில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இதற்கிடையில் ஒருசில நாட்களில் பராமரிப்பு காரணமாக ரயில் சேவைகள் மாற்றப்படுவது…

Read more

தக்காளிக்கு பதில் ஆப்பிள் சாப்பிடலாம்…. புது யோசனை சொன்ன எடப்பாடி…!!

இரண்டும் ஒரே விலையில் விற்பதால் தக்காளிக்கு பதில் ஆப்பிள் வாங்கி சாப்பிடலாம் என EPS கூறியுள்ளார். விலை உயர்வு பற்றி பேசிய அவர், ‘எடைக்கணக்கில் வாங்கிய நிலை மாறி தற்போது எண்ணிக்கையில் தக்காளி வாங்கும் நிலை உள்ளது. அதிமுக ஆட்சிகாலத்தில் அத்தியாவசிய…

Read more

அரசியல் எதிரிகளை ஊதித்தள்ளுங்கள்…. தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின்

திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “இந்தியாவின் வெற்றி நம் கையில் என்பதில் நம்மைவிடவும் உறுதியாக இருக்கும் அரசியல் எதிரிகள், அவதூறுகளைப் பரப்பிடவும், நெருக்கடிகளை உருவாக்கிடவும் தொடர்ச்சியான செயல்திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறார்கள்.…

Read more

குஜராத்தில் கனமழை: வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் சிலிண்டர்கள்…. வீடியோ வைரல்…!

குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து அம் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

Read more

சொந்தமாக வெப்சைட் தொடங்கிய டாப்ஸி…. என்ன காரணம் தெரியுமா…? அவரே சொன்ன தகவல்…!!

தமிழில் ஆடுகளம், வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை, கேம் ஓவர், அனபெல் சேதுபதி உள்ளிட்ட படங்களிலும், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளிலும் நடித்து பிரபலமானவர் நடிகை டாப்ஸி. இந்நிலையில் இவர் சமீபத்தில் ‘taapseeclub.com’ என்ற இணையதளத்தை…

Read more

1000 ரூபாய் வாங்க 1008 கண்டிஷன்…. பெண்கள் கோபம் தேர்தலில் எதிரொலிக்கும்….. ஜெயக்குமார்…!!

2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில், தகுதியிருந்தும் உரிமைத் தொகைப் பெற முடியாத குடும்பத் தலைவிகளின் கோபம், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். நேற்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக நூற்றாண்டு…

Read more

நாலு காலு நாரை…. எப்படி உருவானது தெரியுமா…? ஆச்சர்யத்தில் மக்கள்…!!

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் மண்டலம் திர்சுமரு கிராமத்தில் நான்கு கால்களைக் கொண்ட நாரை பறவை ஒன்று காணப்பட்டது. பலத்த காற்று வீசியதால் இப்பறவையால் பறக்க முடியாமல் போயிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நாரை மீட்கப்பட்டு, மண்டல…

Read more

9KG அரிசி ஒரு வாரத்திற்கு முன் ரூ. 1,557.. இப்போது ரூ.3,889…. அலைமோதும் அமெரிக்க மக்கள்…!!

இந்தியாவில் பாசுமதி அரிசி தவிர பிற வகை அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டில் அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காகவும், நியாயமான விலையில் போதுமான அரிசி உள்நாட்டில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும், அரிசியின் சில்லறை விலை…

Read more

BREAKING: 5 நாட்களில் வங்கிக் கணக்கில் பணம்… வெளியான புதிய தகவல்…!!

ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை செப். 20க்குள் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. செப்.15ம் தேதி மகளிர் உரிமை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இத்திட்டம் தொடங்கிவைத்த 5 நாட்களுக்குள் (20ம் தேதி) அனைவருக்கும்…

Read more

நிர்வாணம் செய்ததை விட வெட்கக்கேடானது இதுதான்…. பாஜகவை கடுமையாக சாடிய நடிகை ரோகிணி…!!

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரமான சம்பவம் குறித்த வீடியோ வெளியானது அடுத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழ் நடிகர், நடிகைகள் பலரும் தாங்க முடியாத துயரத்தோடு சமூக வலைதளங்களில் மனம் திறந்து உள்ளனர். அந்தவகையில்…

Read more

உன்னை பன்னி மூஞ்சி வாயேன்னு சொல்றாங்க…. நீ அழகா தானே இருக்க…. கதறி அழுத தாய்க்கு ஆறுதல் சொன்ன யோகி பாபு…!!

காமெடி நடிகராக சினிமாவில் வளர்ந்து கொண்டிருப்பவர் நகைச்சுவை நடிகர் யோகி பாபு. இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து ரசிகர்களுடைய  பிரபலமானார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.…

Read more

CBSE மாணவர்களுக்கு குட் நியூஸ்… இனி தங்கள் தாய் மொழியிலேயே மேல்நிலை கல்வி வரை படிக்கலாம்…!!!

நாடு முழுவதும் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்திக்கு அடுத்தபடியாக தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் பாடம் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பன்மொழிக் கல்வியை போக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து CBSE பள்ளிகளிலும்  மழலையர் வகுப்பு…

Read more

தெருவோர வியாபாரிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. வங்கிகளுக்கு மத்திய அரசு போட்ட முக்கிய உத்தரவு…!!

மத்திய அரசானது  மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தெருவோர வியாபாரிகளின் டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்திலும், அவர்களுடைய டிஜிட்டல் கொடுப்பனைவுகளை அதிகரிப்பதற்கும் வங்கி உத்திகளை வகுத்து முயற்சிகளை முடுக்கி  விட வேண்டும்…

Read more

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திடீர் உடல்நலக்குறைவு… மருத்துவமனையில் அனுமதி..!!!

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (73) திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய நீதித்துறை மறுசீரமைப்புத் திட்டம் குறித்த முக்கிய நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடைபெறவுள்ள சூழலில் அந்நாட்டு மக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கடந்த வாரம் நீரிழப்பு…

Read more

என்ன இப்படி பண்ணிட்டாரே…! ஷூட்டிங் முடிந்ததும் சட்டுனு காரில் ஏறி சென்ற விஜய்…. ஷாக் ஆன படக்குழு…!!

நடிகை விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், இயக்குனர் கௌதம் மேனன் போன்ற நட்சத்திரக் கூட்டமே நடிக்கின்றனர். படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் படமானது வரும்…

Read more

BREAKING : தகாத உறவு.. தமிழகத்தை உலுக்கிய கொலை… வெளியான திடுக்கிடும் தகவல்!!

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் 2 நாட்களுக்கு முன்பு, ராஜேஸ்வரி என்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. தகாத உறவால் தங்கை நாகவள்ளி சிறைக்கு செல்ல…

Read more

பொன்மகளை பெற்ற பெற்றோரே…! உங்க குழந்தைக்கு ரூ.50,000 கிடைக்கும்…. இந்த திட்டம் பற்றி தெரியுமா…??

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் குழந்தைகளுக்கு மஜி கன்யா பாக்யஸ்ரீ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பெண் குழந்தை பிறக்கும் பொழுது பெற்றோருக்கு 50,000 ரூபாய் கிடைக்கும். அதுமட்டுமின்றி காப்பீடும் கொடுக்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளின்…

Read more

தரிசன கட்டணம் ரூ.50லிருந்து ரூ. 500ஆக உயர்வு…. பக்தர்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!

தமிழ்நாட்டிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இந்த கோவிலில்  தினமும் உள்மாநிலத்தில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அதுமட்டுமின்றி கிரிவலம் செல்ல ஏராளமான பக்தர்கள் தமிழகம் மட்டுமல்லாது நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும்…

Read more

பயணிகள் கவலை வேண்டாம்…. விரைவில் புதுசு வருது…. தெற்கு ரயில்வே ஹேப்பி அறிவிப்பு…!!

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 600க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நாள்தோறும் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும்   ரயில் சேவைக்கான புதிய கால அட்டவணை…

Read more

திமுக உறுப்பினர் அட்டை வைத்திருப்பவர்களுக்கே ரூ.1000…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்…!!

தமிழகத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வழங்கப்பட இருக்கிறது. இதற்காக டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டு தகுதி உள்ளவர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த மகளிர் உரிமைக்காக திட்டம் குறித்து…

Read more

பிரபல நடிகர் விநாயகனின் வீட்டில் சோதனை…. செல்போன் பறிமுதல்…!!

பிரபல நடிகர் விநாயகனின் கலூரில் உள்ள குடியிருப்பில் எர்ணாகுளம் வடக்கு சிஐ தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். மறைந்த கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டிக்கு எதிராக இழிவான கருத்துகளை கூறியதற்காக நடிகர் பயன்படுத்திய மொபைல் போனை அதிகாரிகள் கைப்பற்றினர். பின்னர்…

Read more

இந்த காக்காவிடமிருந்து நாம பாடம் கத்துக்கணும்….. என்னனு நீங்களே பாருங்க…. வைரல் வீடியோ..!!

ஒருசில விடியோக்கள்  இதில் .உலகின் மூலை முடுக்கெல்லம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. இதில் ஒருசில விடீயோக்கள் இணையத்தில்  வெளியாகி வைரலாகி வருகிறது. குறிப்பாக விலங்குகளின் விடியோக்கள் இணையத்தில் அதிகளவில் வைரலாகி வருகிறது. சமூக…

Read more

மண்ட மேல இருந்த கொண்டய மறந்துட்டயே….! அதிமுக ஆலோசனை கூட்டத்தில்… பேனர் எழுத்து பிழையால் சலசலப்பு…!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட அதிமுக சார்பாக தனியார் மஹால் ஒன்றில் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில், அதிமுக கழக மகளிர் அணி செயலாளர்  வளர்மதி முன்னிலையில்…

Read more

உங்க போன் Internet ரொம்ப Slow-ஆ இருக்கா…? அப்போ இதை கட்டாயம் பண்ணுங்க…!!

இந்த நவீன காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கையில் செல்போன் இருக்கிறது. செல்போன் அன்றாட தேவைகளில் முக்கியமான ஒன்றாகவே மாறிவிட்டது என்றே சொல்லலாம். உங்கள் ஸ்மார்ட் போனில் உங்கள் தேவைகளுக்காக பல ஆப்ஸ்களை வைத்திருப்பீர்கள். இதனால், உங்கள் போனில்…

Read more

சற்றுமுன்: பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து.. 17 பேர் பலி…!!

வங்காளதேசம் சத்திரகாண்டா பகுதியில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 35 பேர் உ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின் நிலை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.…

Read more

  • July 23, 2023
வருமானவரி தாக்கல் செய்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. Accountஇல் பணம் வரத் தொடங்கியது…. உடனே செக் பண்ணுங்க…!!

வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கான Refund தொகையை செலுத்தத் தொடங்கி விட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. நிதியாண்டு 2022 – 2023 வரையிலான வருமான வரித் தாக்கலினை செய்ய ஜூலை 31 கடைசி நாளாகும். இந்நிலையில் ஏற்கனவே தாக்கல் செய்தோருக்கு பணம்…

Read more

இனி மோசடிக்கு GOOD BYE சொல்லுங்க…! Whatsapp கொண்டுவந்த அசத்தல் அப்டேட்…. முழு விவரம் இதோ…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்படுத்தி வரும் நிலையில் அவர்கள் முக்கியமாக whatsapp செயலியையும் பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலமாக பல ஆன்லைன் மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன் மூலமாக பல ஆயிரம் மக்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்.…

Read more

BREAKING : தமிழகம் முழுவதும் ரெய்டு… அதிகாலை முதலே பரபரப்பு..!!

திருப்புவனம் பா.ம.க பிரமுகர் ராமலிங்கம் கொலை தொடர்பான வழக்கில் NIA அதிகாரிகள் தமிழகம் முழுவதும் 24 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். ராமலிங்கம் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள நபர்களுக்கு தொடர்புடைய தஞ்சை, திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர், விழுப்புரம், நெல்லை,…

Read more

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை…. ஆகஸ்ட்-15 கடைசி தேதி…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு 80 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு வித்யாதன் கல்வி உதவித்தொகை  வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை குறித்த முழு விவரங்கள் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த உதவி தொகை பெற குறைந்தபட்ச வருமானம்…

Read more

அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியா…. அமெரிக்காவில் அரிசிக்காக அடித்துக்கொள்ளும் மக்கள்…!!

இந்தியாவில் பாசுமதி அரிசி தவிர பிற வகை அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டில் அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காகவும், நியாயமான விலையில் போதுமான அரிசி உள்நாட்டில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும், அரிசியின் சில்லறை விலை…

Read more

பெண்களின் பாதுகாப்புக்கு கேரண்டி…. 128 ரயில் நிலையங்களில் முக்கிய வசதி…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் பயணிகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்றும், இரவு நேரங்களிலும் ஆர்பிஎப் காவல்துறையினர் பணியில் இருப்பார்கள் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கோட்டத்தில் 128 ரயில் நிலையங்களில் சிசிடிவி…

Read more

கனவுகளை கட்டுப்படுத்த…. மண்டையில் ஓட்டை போட்ட நபர்…. யூடியூப்பால் நேர்ந்த கொடூர சம்பவம்…!!

ரஷ்யாவைச் சேர்ந்தவர் மைக்கேல் (40). இவர் யூடியூப்பில் வீடியோக்களை பார்த்து, தூங்கும் போது கனவுகளை கட்டுப்படுத்த மூளையில் சிப் பொருத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். மருத்துவர்களிடம் இதுகுறித்து ஆலோசனை கேட்டுள்ளார். ஆனால் அவரின் இந்த முடிவுக்கு மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். இதனையடுத்து…

Read more

ஏழு வடை 30,000 ரூபாய்…. சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்குமா…? ஆச்சர்ய சம்பவம்…!!

ஆரணி அருகே சாமிக்கு படைக்கப்பட்ட 7 வடைகள் ரூ.30,000க்கு ஏலம் விடப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரணி அருகே ஆடிபுரத்தை முன்னிட்டு ஆதிபராசக்தி ஆலயத்தில் வெறும் கைகளால் கொதிக்கும் எண்ணெயில் மூன்று பூசாரிகள் வடை சுட்டார்கள்.   இந்த செயலை பக்தர்கள் ஆச்சர்யமாக கண்டுகளித்தனர்.…

Read more

Other Story