விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் கலிவரதன் அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று விக்ரவாண்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும் திமுக எம்.பி. கனிமொழி குறித்தும் கலிவரதன் அவதூறு பேசியதாக தெரிகிறது. அதுகுறித்து திமுகவினர் அளித்த புகாரின் பேரில் கலிவரதன் கைது செய்யப்பட்டுள்ளார்.