ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை செப். 20க்குள் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. செப்.15ம் தேதி மகளிர் உரிமை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இத்திட்டம் தொடங்கிவைத்த 5 நாட்களுக்குள் (20ம் தேதி) அனைவருக்கும் ரூ.1000 வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதனால், வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு நாளை முதல் புதிய கணக்கை தொடங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
BREAKING: 5 நாட்களில் வங்கிக் கணக்கில் பணம்… வெளியான புதிய தகவல்…!!
Related Posts
BREAKING: ஆம்னி, அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் பலி…!!!!
சென்னையை அடுத்த மதுராந்தகம் அருகே லாரி, ஆம்னி மற்றும் அரசு பேருந்து அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின்…
Read moreBreaking: செந்தில் பாலாஜி வழக்கு நாளை ஒத்திவைப்பு…!!
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையில், 330 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதாகவும், முதல்கட்டமாக இடைக்கால ஜாமின் வழங்குமாறு செந்தில் பாலாஜி தரப்பில் கோரப்பட்டது.…
Read more