ஏழு வடை 30,000 ரூபாய்…. சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்குமா…? ஆச்சர்ய சம்பவம்…!!

ஆரணி அருகே சாமிக்கு படைக்கப்பட்ட 7 வடைகள் ரூ.30,000க்கு ஏலம் விடப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரணி அருகே ஆடிபுரத்தை முன்னிட்டு ஆதிபராசக்தி ஆலயத்தில் வெறும் கைகளால் கொதிக்கும் எண்ணெயில் மூன்று பூசாரிகள் வடை சுட்டார்கள்.   இந்த செயலை பக்தர்கள் ஆச்சர்யமாக கண்டுகளித்தனர்.…

Read more

கி.பி. 15-ஆம் நூற்றாண்டின் சதிகல் சிற்பங்கள்….. வரலாற்று ஆய்வாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா…?

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சேவூர் என்ற கிராமத்தில் சம்புவராயர் வரலாற்று ஆய்வு மைய அறக்கட்டளையைச் சேர்ந்த அ.அமுல்ராஜ் மற்றும் ஓய்வு பெற்ற வரலாற்று ஆசிரியர் ஆர்.விஜயன் ஆகியோர் களஆய்வு மேற்கொண்டனர். அப்போது கி.பி. 15-ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் கால…

Read more

Other Story