ஏழு வடை 30,000 ரூபாய்…. சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்குமா…? ஆச்சர்ய சம்பவம்…!!
ஆரணி அருகே சாமிக்கு படைக்கப்பட்ட 7 வடைகள் ரூ.30,000க்கு ஏலம் விடப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரணி அருகே ஆடிபுரத்தை முன்னிட்டு ஆதிபராசக்தி ஆலயத்தில் வெறும் கைகளால் கொதிக்கும் எண்ணெயில் மூன்று பூசாரிகள் வடை சுட்டார்கள். இந்த செயலை பக்தர்கள் ஆச்சர்யமாக கண்டுகளித்தனர்.…
Read more