திருப்புவனம் பா.ம.க பிரமுகர் ராமலிங்கம் கொலை தொடர்பான வழக்கில் NIA அதிகாரிகள் தமிழகம் முழுவதும் 24 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். ராமலிங்கம் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள நபர்களுக்கு தொடர்புடைய தஞ்சை, திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர், விழுப்புரம், நெல்லை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதனால், அதிகாலை முதலே பரபரப்பாக காணப்படுகிறது