திருப்புவனம் பா.ம.க பிரமுகர் ராமலிங்கம் கொலை தொடர்பான வழக்கில் NIA அதிகாரிகள் தமிழகம் முழுவதும் 24 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். ராமலிங்கம் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள நபர்களுக்கு தொடர்புடைய தஞ்சை, திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர், விழுப்புரம், நெல்லை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதனால், அதிகாலை முதலே பரபரப்பாக காணப்படுகிறது
BREAKING : தமிழகம் முழுவதும் ரெய்டு… அதிகாலை முதலே பரபரப்பு..!!
Related Posts
BREAKING: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி…!!!
பிரதமர் மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரிய ரிட் மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது கடவுள், கோயில் குறித்து மோடி பேசியது, தேர்தல் விதிமீறல் என ஜோன்டல் என்பவர் ஏப்ரல் 15ஆம் தேதி…
Read moreBREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!
மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…
Read more