“யாரும் இல்லாத போது அந்த மிருகத்தனம்..!” சாலையோரம் நின்றிருந்த பசுவுக்கு நேர்ந்த கொடூரம்..! – வைரலான சிசிடிவி காட்சியால் சிக்கிய டெலிவரி பாய்..!!”
பெங்களூரு அக்கிபேட்டையில் சாலையோரம் நின்றிருந்த பசு மாட்டிடம் தகாத முறையில் நடந்துகொண்ட 24 வயது டெலிவரி ஊழியரை பெங்களூரு நகர போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த மே 5-ஆம் தேதி அதிகாலை காட்டன்பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த அதிர்ச்சி ஊட்டும்…
Read more