“கட்டுக்கடங்காமல் போகும் நிலை!” பசி, பட்டினி, அடக்குமுறை.. பாகிஸ்தானுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய மக்கள்.. PoK-வில் வெடித்தது மாபெரும் பரபரப்பு..!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தற்போது பாகிஸ்தான் அரசுக்கு எதிராக மக்கள் கடும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். வரலாறு காணாத பணவீக்கம், கடுமையான வறுமை மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆத்திரமடைந்துள்ள மக்கள், பாகிஸ்தான் அரசின் அடக்குமுறைக்கு எதிராகக் குரல் எழுப்பி வருகின்றனர்.…

Read more

“பாகிஸ்தான் அமைச்சருக்கு இந்தியா கொடுத்த மரண அடி!” பிரதமர் மோடியின் விருது விவகாரம்.. ஆதாரத்துடன் வாயடைக்க வைத்த சீஷெல்ஸ்..!!”

பிரதமர் நரேந்திர மோடிக்கு சீஷெல்ஸ் நாடு வழங்கிய ‘கார்டியன் ஆஃப் தி ப்ளூ ஹொரைசன்’ விருதின் உண்மைத்தன்மையை பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குவாஜா ஆசிஃப் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த விருது பிரதமர் மோடியின் வருகைக்காகவே அவசர அவசரமாக உருவாக்கப்பட்டதாக அவர் விமர்சித்திருந்தார்.…

Read more

“நிமிஷத்துல பலன் கிடைச்சது!” நாயை அடிக்கப் போனவரின் கால் அதே நொடியில் முறிவு.. இணையத்தை அதிரவைக்கும் ‘உடனடி கர்மா’..!!”

காலை வேளையில் கடை திறக்க வந்த நபர், அங்கு இருந்த ஒரு சிறிய நாயைத் தனது ஊன்றுகோலால் அடிக்க முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில், ஏற்கனவே கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு உடைந்திருந்த அவரது கால் மீண்டும்…

Read more

“பாதுகாப்பா? காவலரின் அதிகாரமா?” ரயில்வே கேட்டை மீறிய இளைஞரை அடித்த RPF போலீஸ்.. வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், மூடப்பட்டிருந்த ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற இளைஞரை, அங்கிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பைக் மூலம் தண்டவாளத்தைக் கடக்க அந்த இளைஞர் மேற்கொண்ட முயற்சி…

Read more

“காப்பாற்ற வேண்டியவர்களே தாக்குகிறார்கள்!” காசு கொடுத்தும் அடி வாங்கிய இளைஞர்.. ரசீது கேட்டது குற்றமா? அரசு மருத்துவமனையில் நடந்த பகீர் சம்பவம்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியில் உள்ள சகஜான்வா சமூக சுகாதார மையத்தில், மருத்துவச் செலவுக்கான ரசீது கேட்ட இளைஞரை மருத்துவர்கள் ஒன்றுசேர்ந்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதியிலேயே இத்தகைய அத்துமீறல் நடந்திருப்பது, சுகாதார…

Read more

“என்னடா எடுக்க எடுக்க வந்துட்டே இருக்கு..” காருக்குள் கட்டு கட்டாக பணம்.. அரசு அதிகாரியின் அட்டூழியம்.. இந்தியாவை அரிக்கும் ஊழல் கரையான்..!!”

ஊழல் என்பது இந்தியாவை கரையான் போல அரிக்கத் தொடங்கிவிட்டது என்பதற்குச் சான்றாக, சத்தீஸ்கரில் அரசு அதிகாரி ஒருவர் தனது காரில் பல கோடி ரூபாய் பணத்துடன் பிடிபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் வரிப்பணமும், அரசு நிதியும் இதுபோல அதிகாரிகளின்…

Read more

“என் உயிரே போனாலும் சரி, அவளைக் காப்பாற்றுவேன்!” பால்கனியில் தொங்கிய சிறுமி.. கடைசி நேரத்தில் நடந்த அதிசயம் என்ன?

துருக்கியின் டெனிஸ்லி பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனி பாதுகாப்பு வலையில் சிறுமி ஒருவர் சிக்கித் தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தச் சிறுமி கீழே விழுந்துவிடாமல் இருக்க, அவரது தாயார் சுமார் 10 நிமிடங்கள் வரை உறுதியாகக் கைகளைப் பிடித்துக்கொண்டு…

Read more

“பதிவு செய்யாமல் வராதீங்க!” அமர்நாத் யாத்திரையில் அதிரடி மாற்றம்.. பக்தர்களுக்கு முக்கிய உத்தரவு இதுதான்.. நிர்வாகம் விடுத்த எச்சரிக்கை..!!”

அமர்நாத் யாத்திரை 2026 தொடங்கியுள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் பக்தர்களுக்கு முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. யாத்திரையை பாதுகாப்பாகவும், முறையாகவும் நடத்துவதற்காக, முன்கூட்டியே பதிவு செய்யாமல் எந்தவொரு பக்தரும் ஜம்மு-காஷ்மீருக்கு வர வேண்டாம் என்று நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி,…

Read more

“பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம்!” இந்தியாவின் ஹிட் லிஸ்ட்டில் சிக்கிய 23 பேர்.. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!!”

எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள்சட்டத்தின் கீழ், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் 23 நபர்களைப் பயங்கரவாதிகள் என மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதச் செயல்களைத் தூண்டுதல், இளைஞர்களைத்…

Read more

“20 பேருடன்…” – உட*றவு… பெருமையாகப் பேசிய இந்தியப் பெண்.. ஆன்லைன் வீடியோ காலில் அதிர்ந்த நெட்டிசன்கள்..!!”

Omegle போன்ற ஆன்லைன் தளங்களில் முன்பின் தெரியாதவர்களுடன் ரேண்டமாக வீடியோ காலில் பேசி, அதை ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்து சமூக வலைத்தளங்களில் கன்டென்டாகப் பதிவிடும் கலாச்சாரம் தற்பொழுது இளைஞர்கள் மத்தியில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. இந்த வகையான வீடியோக்களில் பல கிரியேட்டர்கள்…

Read more

மாதம் ₹20 லட்சம் வருமானம்.. எதுக்குடா இதுக்கெல்லாம் காசு கொடுக்கிறீங்க? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!”

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் கிளாமராகத் தனது உடலமைப்பைக் காட்டி வீடியோக்கள் பதிவிடுவதன் மூலம் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வரும் ‘முஸ்கான் கரியா’ என்ற இன்ஃப்ளுயன்சருக்கு, ‘இலங்கையின் சிறந்த கன்டென்ட் கிரியேட்டர் 2026’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த அவார்ட் ஷோ…

Read more

பியூட்டி பார்லர் குடிநீரில் போதைப்பொருள்? உரிமையாளரைச் செருப்பால் அடித்த பெண் ஊழியர்கள்: ராஜஸ்தானில் பரபரப்பு வீடியோ!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில், பியூட்டி பார்லர் உரிமையாளர் ஒருவர் அங்குள்ள குடிநீரில் போதைப்பொருள் கலக்க முயன்றதாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பார்லரில் வேலை…

Read more

“பெண்களுக்கு இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரம் இதுதான்!” நள்ளிரவு 12:30 மணிக்கு மும்பை லோக்கலில் ஒரு இளம்பெண்ணின் அனுபவம்.. வைரலாகும் வீடியோ..!!”

மும்பை மாநகரம் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரம் என்பதற்குச் சான்றாக, அதீதி தாக்கூர் என்ற பெண்மணி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அனுபவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இரவு 12:30 மணிக்கு மெரைன் லைன்ஸ் ரயில் நிலையத்தில் தான் பாதுகாப்பாக உணர்ந்ததையும், அங்கு…

Read more

ராஜஸ்தானில் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: 32 பேர் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் – குற்றவாளிகளைத் தூக்கிலிட பொதுமக்கள் கோரிக்கை!

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில் கடந்த ஜூன் 18-ஆம் தேதி, 13 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டிற்குச் செல்வதற்காக ஈ-ரிக்ஷாவில் ஏறியுள்ளார். ஆனால், அந்த ரிக்ஷா ஓட்டுநர் சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல், கடத்திச் சென்று ஒரு ஹோட்டலில் விற்றுள்ளார். ஜூன்…

Read more

“ரயிலில் துணிந்தே நடந்த அத்துமீறல்!” மேல் இருக்கையில் தூங்கிய பெண்ணுக்கு நேர்ந்த பகீர் சம்பவம்.. கதறி அழுத இளம் பெண்.. இணையத்தில் கொதிக்கும் நெட்டிசன்கள்..!!”

பீகாரில் ரயிலில் தனியாகப் பயணித்த இளம் பெண் ஒருவர், சக பயணிகளால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 3-ஆம் தேதி சீவானிலிருந்து பாடலிபுத்ரா செல்லும் ரயிலின் பொதுப் பெட்டியில் பயணித்தபோது,…

Read more

நிழலை வச்சே உலகத்தை மிரட்டிய 3 பேர்.. கார்த்திக் சுப்பராஜ் சொன்ன அந்த ரகசியம்… வைரலாகும் நேர்காணல் வீடியோ..!!”

திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்துப் பேசிய வீடியோ தற்பொழுது இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “இந்த உலகத்திலேயே வெறும் சில் அவுட் வெளிச்சத்தை மட்டுமே வைத்து, ஒரு மனிதரின்…

Read more

“ராஜினாமா செய்ததும் இடியாப்பச் சிக்கல்!” வேலையை விட்டதும் மேலாளருக்கு வந்த பயம்.. ஊழியர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. இணையத்தில் வைரலாகும் சம்பவம்..!!”

வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தம் மற்றும் குறைவான சம்பளம் காரணமாக ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்த சம்பவம், இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் பணிபுரிந்த நிறுவனத்தில் மேலாளர் ஊழியர்களை மிகவும் மோசமாக நடத்தியதாகவும், சம்பளம் குறைவு மற்றும்…

Read more

“70 வருஷ ஹிஸ்ட்ரி எங்க.. 2 வருஷ ஹிஸ்ட்ரி எங்க?!” தவெக ரகசியங்களை அம்பலப்படுத்திய சாட்டை துரைமுருகன்… இணையத்தில் பரவும் வீடியோ!

நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள்” என்று தமிழக வெற்றிக் கழகமும் அதன் தலைவர் விஜய்யும் தங்களை முன்னிறுத்தி வரும் வேளையில், முதன்முறையாக தவெக கட்சிக்குள்ளேயே நடந்துள்ள ஊழல் அம்பலமாகி இருப்பதாக சாட்டை துரைமுருகன் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக…

Read more

“நாம வாழ்றதுக்காக வேலை செய்றோமா? இல்ல வேலை செய்றதுக்காகவே வாழ்றோமா?” இந்திய கார்ப்பரேட் கலாச்சாரம் குறித்து இணையத்தில் வெடித்த பெரும் விவாதம்..!!”

இந்தியாவிற்கும் நார்வேக்கும் இடையிலான பணி கலாச்சாரத்தை ஒப்பிடும் ஒரு பதிவு, சமூக வலைதளங்களில் பணி சார்ந்த மன அழுத்தம் மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலை குறித்துப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நார்வேயில் ஒரு நாளைக்கு 7.5 மணிநேரம் மட்டுமே வேலை என்ற முறை…

Read more

சினிமா போலீஸ் தோத்துடும்.. நிஜ சிங்கங்களின் மாஸ் ஆக்ஷன்… இணையத்தைக் கலக்கும் ரோந்து போலீஸாரின் அதிரடி வேட்டை..!!

சமூக வலைத்தளங்களில் தற்பொழுது நெஞ்சைப் பதறவைக்கும் அதே வேளையில், பார்ப்போரைக் கைதட்ட வைக்கும் ஒரு சிசிடிவி காட்சி பரவி வருகிறது. ஹெல்மெட் அணிந்த நபர் ஒருவன் தனது இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்தபடி நிற்க, அவனுடன் வந்த மற்றொருவன் சாலையோரமாக நடந்து…

Read more

“கிரிக்கெட் உலகில் புதிய சரித்திரம்!” 15 வயதில் டீம் இந்தியா அறிமுகம்.. திலக் வர்மாவிடமிருந்து தொப்பியைப் பெற்ற வைபவ்..!!”

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி, இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அறிமுகமாகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். பீகாரைச் சேர்ந்த 15 வயது 99 நாட்கள் மட்டுமே ஆன வைபவ், இந்திய அணியின் துணைக் கேப்டன்…

Read more

இயற்கை வளம் இருந்தும் என்ன பிரயோஜனம்? உலக நாடுகளிடம் இந்தியா அசிங்கப்படும் அந்த ‘ஒரு’ விஷயம்! வருந்தும் இந்திய நெட்டிசன்கள்

ஐரோப்பிய நாடு ஒன்றில் எடுக்கப்பட்டதாகக் கருதப்படும் வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வைரலாகி, இந்தியர்களிடையே ஒரு மிகப்பெரிய சுயபரிசோதனை விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், நபர் ஒருவர் கோகோ கோலா குடித்துவிட்டு, அதன் காலி டின்னைச் அசால்ட்டாகச் சாலையிலேயே தூக்கி எறிந்துவிட்டுச்…

Read more

“வகுப்பறையில் வெள்ளரிக்காய் பார்ட்டி!” மாணவர்களைத் தள்ளிவிட்டு ஆவேசம் காட்டிய ஆசிரியை.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்.. வைரலாகும் வீடியோ..!!”

மத்தியப் பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதாசுலா கிராமத்தில் உள்ள அந்தப் பள்ளியில், மாணவர்கள் ஆசிரியர்கள் யாரும்…

Read more

தேனி பஸ் ஸ்டாண்டில் ரத்த வெள்ளத்தில் கதறிய பயணி! நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்… போலீஸ் விடுத்த பகீர் எச்சரிக்கை!

தேனி பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் பயணி ஒருவரைத் தாக்கி, அவரது புதிய செல்போன் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற துயரச் சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால், நள்ளிரவு…

Read more

“பெரிய ஹீரோயின்களே ஓடிட்டாங்க!” கரப்பான் பூச்சியைக் கண்டு அலறிய பெண்கள்.. ரயிலுக்குள்ளே நடந்த காமெடி சம்பவம்..!!”

மும்பை புறநகர் ரயிலில் கூட்ட நெரிசலுக்கு இடையே நடந்த ஒரு வேடிக்கையான மற்றும் அதே சமயம் பரபரப்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலத்த மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில், பயணிகள் கூட்டம் அலைமோதிய ரயிலின் பெட்டிக்குள் திடீரென…

Read more

“கரடி பொம்மை செஞ்ச வேலை!” வண்டியை பள்ளத்தில் விட்ட இளைஞர்கள்… வைரலாகும் மலைப்பாதை விபத்து வீடியோ!

மலைப்பாதை ஒன்றில் இளைஞர்கள் சிலர் தங்களது இருசக்கர வாகனங்களில் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் சென்ற பாதையின் ஓரத்தில், “இப்பகுதியில் கரடிகள் நடமாட்டம் உள்ளது, எச்சரிக்கையுடன் செல்லவும்” என்று அறிவுறுத்தும் ஒரு விழிப்புணர்வு சைன் போர்டு  வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பாதையில் தங்களது…

Read more

“கண்டென்ட் முக்கியமா? மனிதாபிமானம் முக்கியமா?” ஏழைத் தொழிலாளியின் வயிற்றிலடிக்கும் ‘ஸ்மார்ட் ஆப்’.. இணையத்தில் கொந்தளிக்கும் மக்கள்..!!”

சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் ஷேர்ஸ் பெறுவதற்காக, சிலர் எத்தகைய கீழ்த்தரமான செயல்களில் இறங்குகிறார்கள் என்பதற்கு இந்த ‘ஈ-ரிக்ஷா பிராங்க்’ ஒரு மோசமான உதாரணமாகும். ஒரு குறிப்பிட்ட ‘ஸ்மார்ட் ஆப்’ மூலம் சாலையில் செல்லும் ஏழை ரிக்ஷா ஓட்டுநர்களின் வாகனத்தை திடீரென…

Read more

“குளியலறைக்குள் பிணம்!” கணவர் காணவில்லை எனப் போலீஸுடன் சேர்ந்து தேடிய மனைவி.. தரைக்கு அடியில் மறைந்திருந்த உண்மை.. ஆக்ராவையே அதிர வைத்த சம்பவம்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், கணவரைப் படுகொலை செய்து வீட்டின் குளியலறையில் புதைத்த வழக்கில் மனைவி ரூபி கைது செய்யப்பட்டுள்ளார். சுரேந்திர ஷர்மா என்ற நபர் கடந்த 45 நாட்களாகக் காணவில்லை எனத் தேடப்பட்டு வந்த நிலையில், அவரது குடும்பத்தினர் அளித்த…

Read more

உதவி செய்யப் பணம் தேவையில்லை!” வெயிலில் தவித்த முதியவர்கள்.. கையில் காசு இல்லைன்னு சொன்னதும் அந்த ரிக்ஷாக்காரர் செய்த காரியம்.. நெஞ்சை உலுக்கும் காட்சி..!!”

இன்றைய இயந்திரத்தனமான உலகில், மனிதநேயம் குறைந்து வரும் சூழலில், ஒரு சாதாரண ஈ-ரிக்ஷா ஓட்டுநரின் செயல் பலரது நெஞ்சங்களையும் நெகிழ வைத்துள்ளது. வயதான தம்பதி ஒருவர் வெயிலில் நடந்து செல்வதைக் கண்ட அந்த ஓட்டுநர், அவர்களைத் தனது ரிக்ஷாவில் அன்புடன் ஏற்றி,…

Read more

“ஆண்கள் பயணம் செய்றதே ஆபத்தா?” ரயிலில் வாலிபரைத் தொடர்ந்து முறைத்துப் பார்த்த நபர்.. துணிச்சலாகத் தட்டிக்கேட்ட இளைஞர்.. என்ன நடந்தது? வைரல் வீடியோ..!!”

சென்னையில் புறநகர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், சக பயணி ஒருவர் தன்னைத் தொடர்ந்து முறைத்துப் பார்த்ததாகக் கூறி பதிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 25-ஆம் தேதி அம்பத்தூர் அருகே இந்தச் சம்பவம்…

Read more

“மருந்து நிறுவனங்களின் அராஜகம்!” அமெரிக்காவில் கொள்ளை.. இந்தியாவில் மலிவு.. இந்திய மருத்துவத் துறையின் பெருமையை உலகிற்குச் சொன்ன அமெரிக்கப் பெண்..!!”

அமெரிக்காவில் வசிக்கும் பெண் ஒருவர், இந்தியா மற்றும் அமெரிக்காவில் புற்றுநோய் மருந்துகளின் விலையை ஒப்பிட்டுப் பதிவிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ‘ரெவ்லிமிட்’ என்ற புற்றுநோய் மருந்து ஒரு மாத்திரையின் விலை சுமார் 85,000 ரூபாய்…

Read more

“12 கோடி ரூபாய் சேமிப்பு!” குளிரில் ஹீட்டர் கூட போடாமல் சிக்கனம்.. 40 வயதிலேயே ரிட்டையர் ஆன தம்பதி..!!”

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆலன் மற்றும் கேட்டி டோனேகன் தம்பதியினர், அதீத சிக்கனத்தைக் கடைப்பிடித்து 12 கோடி ரூபாய்க்கும் மேல் சேமித்து, தனது 40-வது வயதிலேயே முன்கூட்டியே ஓய்வு பெற்று வியக்க வைத்துள்ளனர். இங்கிலாந்தின் கடும் குளிர்காலத்திலும் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க ஹீட்டர்களைப்…

Read more

“தண்ணீர் கொடுத்தது ஒரு குற்றமா?” டெலிவரி பாயின் அநாகரிக கேள்வி.. ‘செருப்படி’ கொடுத்த பெண்.. பிளிங்கிட் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை..!!”

சமூக வலைதளங்களில் பிளிங்கிட் நிறுவனத்தின் டெலிவரி ஊழியர் ஒருவருக்கும், வாடிக்கையாளர் பெண்ணுக்கும் இடையே நடந்த மோதல் குறித்த வீடியோ ஒன்று தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில், பெண் ஒருவர் தனது வீட்டுக்கு வந்த டெலிவரி ஊழியருக்கு மனிதாபிமான…

Read more

“லீவ் கேட்டா வேலை செய்யச் சொல்றாங்களா?” ‘எமர்ஜென்சி’ இல்லைன்னா லீவ் தரமாட்டோம்.. நவீன அலுவலகங்களின் கொடூர முகத்திரை.. ரெடிட் தளத்தில் வெடித்த ஊழியரின் கோபம்..!!”

உடல்நிலை சரியில்லாத போது விடுப்பு எடுத்தால் நிம்மதியாக ஓய்வெடுக்க வேண்டும், ஆனால் அதற்குப் பதிலாக வேலை தொடர்பான கவலைகளையே ஊழியர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சமீபத்தில் ரெடிட் தளத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவு இது குறித்து விவாதிக்க வழிவகுத்துள்ளது. அதில், ஒரு ஊழியர்…

Read more

பள்ளிக்குள் புகுந்த ரவுடி, பெண் ஆசிரியரின் கையைப் பிடித்து இழுத்து நாற்காலியை உடைப்பு.. பயந்து நடுங்கிய குழந்தைகள்.. அரசுப் பள்ளி பாதுகாப்பின் அவல நிலை..?”

மத்தியப் பிரதேச மாநிலம் அசோக் நகர் மாவட்டத்தில் உள்ள சகராயி காவல் நிலையத்திற்கு உட்பட்ட தேவார்ச்சி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பள்ளியில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது, உள்ளே புகுந்த வாலிபர் ஒருவர் வகுப்பறையில் இருந்த…

Read more

“கேட் போட்டா நில்லுங்கடா!” தண்டவாளத்துல இருந்து ஓடிய நபர்.. பைக்கை துண்டு துண்டாக்கிய ரயில்.. பதற வைக்கும் காட்சி..!!”

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ரயில் கேட் போடப்பட்ட பிறகும் அவசரப்பட்ட நபர் ஒருவர், தனது பைக்கை ரயில் தண்டவாளத்தின் குறுக்கே எடுத்துச் செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்தப் பாதையில் வந்த ரயில்,…

Read more

“சட்டம் கையில்.. தண்டனை விசித்திரம்!” கயிறுக்குப் பதில் ஒட்டும் நாடா.. இந்தோனேசியாவில் திருடர்களை மம்மி போல சுற்றிய மக்கள்..!!”

இந்தோனேசியாவில் திருட்டில் ஈடுபட்ட நான்கு பேரை, உள்ளூர் மக்கள் கயிறுக்குப் பதிலாக ஆரஞ்சு நிற ஒட்டும் நாடாக்களைக் கொண்டு மம்மி போல உடல் முழுவதும் சுற்றிய விசித்திரமான சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வசிப்பிடப் பகுதி ஒன்றில் உள்ள…

Read more

திருடிய நகைகளை அணிந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்த வீட்டுப் பணிப்பெண்.. முதலாளி வீட்டில் கைவரிசை.. 1 வருஷம் கழிச்சு போலீஸ் வலையில் சிக்கியது எப்படி?

டேராடூனைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் வேலை செய்த வீட்டில் ஒரு வருடத்திற்கு முன்பு திருடிய நகைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டதால் சிக்கியுள்ளார். அந்தப் பெண், தனது முன்னாள் முதலாளியின் வீட்டில் இருந்த லாக்கரை நோட்டமிட்டு, அங்கிருந்து வைர…

Read more

“15 லட்சத்துல லஸ்ஸியா?” நிதி எங்கிருந்து வருதுன்னு கேட்ட ரிப்போர்ட்டர்.. நக்கலாகப் பதில் சொல்லித் தெறிக்கவிட்ட தன்னார்வலர்.. நீட் போராட்டக் களத்தில் நடந்த சம்பவம்..!!”

தேசிய அளவில் நீட் மற்றும் பிற அரசுப் பணித் தேர்வுகள் நடைபெறும்போது, அதில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு நடப்பதாகக் கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஜூன் 20-ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர்…

Read more

“9,330 கோடி ரூபாய் யாருக்குச் சொந்தம்?” பல வருடங்களாக உரிமை கோரப்படாத கோடிக்கணக்கான ரூபாய்.. RTI வெளியிட்ட பகீர் உண்மை..!!”

இந்தியாவில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி விதிகளில் அரசு பல சீர்திருத்தங்களைச் செய்து, பணத்தை எடுப்பதை எளிதாக்கி வரும் நிலையிலும், ஒரு கவலைக்குரிய தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் தரவுகளின்படி, சுமார் 30.91 லட்சம் செயலற்ற EPF…

Read more

“திறமைக்கு முன்னுரிமையா?” முன்னணி வீரர்கள் சொதப்பல்.. இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷிக்குக் கிடைக்குமா வாய்ப்பு? ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் அந்த தருணம்..!!”

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மழையினால் முதல் போட்டி கைவிடப்பட்ட நிலையில், ஜூலை 4-ஆம் தேதி மன்செஸ்டரில் நடைபெறவுள்ள இரண்டாவது போட்டிக்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றன. இந்தத்…

Read more

“ஏன் இன்னும் வாய்ப்பு தரல?” 16 இன்னிங்ஸில் 776 ரன்கள்.. இளம் புயலை பெஞ்சில் உட்கார வைத்தது பெரிய தவறா? கபில்தேவின் அதிரடி எச்சரிக்கை..!!”

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், இளம் அதிரடி பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷியின் சர்வதேச அறிமுகத்தை தாமதப்படுத்த வேண்டாம் என்று பிசிசிஐ மற்றும் அணி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார். அயர்லாந்துக்கு எதிரான தொடரில் இந்தியா அதிர்ச்சிகரமான தோல்வியைச் சந்தித்த நிலையில், 15…

Read more

“திறமைசாலி வெளியே, சொதப்பும் வீரர் உள்ளே?” சஞ்சு சாம்சனை விட வைபவ் தான் சிறந்த தேர்வா? இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20.. பத்ரிநாத் வைத்த அதிரடி கோரிக்கை..!!”

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், பார்ம் இல்லாத சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் எஸ்.பத்ரிநாத் வலியுறுத்தியுள்ளார். டி20 உலகக்கோப்பையில் சிறந்த வீரராகத் தேர்வான பிறகு, சஞ்சு…

Read more

“விஜய் – திரிஷாவ கலாய்க்கிறாரா விஷ்ணு விஷால்?” ‘கட்டா குஸ்தி 2’ படத்தில் மறைந்திருக்கும் அந்தப் புடவை சீக்ரெட்.. விஜய் ரசிகர்களுக்கு செம கடுப்பு..!!”

விஷ்ணு விஷால் நடிப்பில் செல்லா அய்யாவு இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குடும்பங்கள் கொண்டாடும் வகையில் ஒரு தரமான கமர்ஷியல் படமாக இது அமைந்துள்ளதாகப் படம் பார்த்த அனைவரும் சமூக வலைதளங்களில்…

Read more

பாகிஸ்தானுக்கு மீண்டும் அவமானகரமான சாதனை!” ஒரே இன்னிங்ஸில் 6 பேர் டக் அவுட்.. கிரிக்கெட் வரலாற்றிலேயே யாரும் பார்க்காத சோகம்..!!”

கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக 6 வீரர்கள் ரன் ஏதுமின்றிக் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழப்பது மிகவும் அவமானகரமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரையில் மொத்தம் 6 முறை மட்டுமே இத்தகைய நிகழ்வு நடந்துள்ளது. இதில் மிகவும்…

Read more

“இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தானின் புதிய சதி!” ரகசியக் கூட்டங்களை நடத்தித் துடிக்கும் பாகிஸ்தான் ராணுவம்.. அம்பலமான பிளான்.. முழு உண்மை இதோ..!!”

இந்தியாவின் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராகத் தீவிரமான அவதூறு பிரசாரங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டு வருகிறது. இதற்காக பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டு உளவுத்துறை, சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் இந்தியாவுக்கு…

Read more

“என் சம்பளம் 2 கோடி.. நான் ஏன் திருடணும்?” 1.95 டாலர் சர்ச்சையில் சிக்கிய ஃபோர்டு.. நிறுவனத்தையே அலறவிட்ட ஊழியரின் அதிரடி முடிவு.. நடந்த என்ன?

ஃபோர்டு நிறுவனத்தில் 11 ஆண்டுகளாக பணியாற்றி வந்த 60 வயது ஊழியர் கியூர்த் க்ரோம் என்பவர், வெறும் 1.95 டாலர் மதிப்புள்ள பிஸ்கட் பாக்கெட்டைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு வேலையிலிருந்து நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உள்ள…

Read more

“சுபநிகழ்ச்சிக்கு வந்த அதிர்ச்சி!” திருமணமான ஒரே நாளில் மேற்கூரை வழியாகத் தாவிய காதலனுடன் ஓட்டம் பிடித்த மணமகள்.. அதிர்ச்சியில் உறைந்த மணமகன்‌..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், திருமணமான மறுநாளே மணமகள் தனது காதலனுடன் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குவாலியரைச் சேர்ந்த ஜிதேந்திர ஜோஷி என்பவருக்கும், முரைனாவைச் சேர்ந்த நம்ரதா ஜோஷி என்பவருக்கும் ஜூன் 28-ம் தேதி திருமணம் நடைபெற்றது.…

Read more

“இது என்ன கிறுக்குத்தனம்?” ரயிலைக் குறிவைத்து கல் வீசிய பெண்..‌பயணிகள் உயிருடன் விளையாடும் பொறுப்பற்ற செயல்.. அதிர்ச்சி வீடியோ..!!”

கிழக்கு ரயில்வே பகுதியில் ஓடும் ரயிலில் இருந்து மற்றொரு ரயிலைக் குறிவைத்து பெண் ஒருவர் கல் எறியும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் ஓடும் ரயிலின் வாசலில் நின்று கொண்டு, எதிரே வந்த…

Read more

“3 அடி ஆழம்.. ஒரு நொடி மரணம்.. ஆற்றில் குளித்த பெண்ணைக் கொன்ற ராட்சத முதலை!” கண் முன்னே நடந்த கொடூரம்.. கதறிய காதலர்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!”

புளோரிடாவில் உள்ள லிட்டில் பிக் எகான் மாநிலக் காட்டில், ஆற்றில் நீச்சலடித்த 31 வயதுடைய பிரிட்னி கிளார்க் என்ற பெண், ராட்சத முதலையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 28-ம் தேதி, தனது காதலர் மற்றும்…

Read more

Other Story