“சாப்பாட்டுல எலி.. இதைப் பார்த்தா இனி ஹோட்டல் பக்கம் போக மாட்டீங்க!” ரயில்வே ஸ்டேஷன் உணவகத்தில் நடந்த பகீர் சம்பவம்.. வீடியோ பார்த்துப் பதறிப்போன நெட்டிசன்ஸ்..!!”

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் ரயில் நிலையம் அருகே உள்ள உணவகம் ஒன்றில், எலிகள் மாவினைச் சாப்பிடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் அந்த உணவகத்தில் பின்பற்றப்படும் சுகாதாரமற்ற முறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதோடு,…

Read more

முதல் போட்டியில் 14, இரண்டாவது போட்டியில் 13 ரன்கள்… 15 வயசு பையனுக்காக சீனியரை கழட்டிவிட்ட டீம்.. இந்திய அணியின் பரிசோதனை முயற்சியில் சஞ்சு பலிக்கடாவானாரா?

இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் முயற்சியாக, 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்ட போதிலும், சர்வதேச கிரிக்கெட்டின் அழுத்தத்தை உணர்ந்த வைபவ், இங்கிலாந்துக்கு எதிரான…

Read more

“பேட்ஸ்மேன்களுக்கு இனி தூக்கம் வராது.. 160 கி.மீ வேகத்தில் பந்துவீசுவாரா புதிய இந்திய புயல்?” அசோக் சர்மாவின் அதிரடி இலக்கு.. ஷோயப் அக்தரின் சாதனையை முறியடிப்பாரா?

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ள இளம் வேகப்பந்து வீச்சாளர் அசோக் சர்மா, தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்துள்ளார். உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 2026 ஐபிஎல் தொடரில் தனது மின்னல் வேகப் பந்துவீச்சால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள…

Read more

“வெற்றி பெற்றும் கிடைக்காத கோப்பை!” பாகிஸ்தான் அமைச்சரின் அலட்சியத்தால் அவமானமா? ஆசியக் கோப்பை விவகாரத்தில் ராஜீவ் சுக்லாவின் பகீர் தகவல்..!!”

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை வென்று பல மாதங்கள் கடந்தும், அந்த வெற்றிக்கான கோப்பை இன்னும் இந்திய அணிக்கு வந்து சேரவில்லை என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் நடந்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தானைத் தோற்கடித்து இந்தியா கோப்பையைக் கைப்பற்றியது. ஆனால்,…

Read more

“போரின் விலை சாமானியன் தலையிலா?” ஈரானின் ஏவுகணைத் தளங்களைச் சுக்குநூறாக்கிய அமெரிக்கா.. கச்சா எண்ணெய் நெருக்கடி ஆரம்பம்.. மத்திய கிழக்கில் போர் மேகம்..!!”

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது, இது உலகம் முழுவதும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா ரத்து செய்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் கப்பல்களைக் குறிவைத்தது. இதற்குப் பதிலடியாக அமெரிக்கா…

Read more

“இன்றிரவு ஈரான் மீது அதிரடித் தாக்குதல்!” டொனால்ட் டிரம்ப் விடுத்த பகீர் எச்சரிக்கை.. உலகப் போர் மூளுமா?

ஈரானுடனான அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மிகவும் மோசமாகச் செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டியதோடு, அந்நாட்டின் மீது இன்றிரவு மிகப்பெரிய தாக்குதலை நடத்தப்போவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே நேற்று இரவு தாக்குதல் நடத்தியுள்ள நிலையில்,…

Read more

“பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லையா?” நடுப்பகலில் நடந்த அராஜகம்.. வேடிக்கை பார்த்த பயணிகள்.. ரயில் நிலையத்தில் நடந்த வெறிச்செயல்.. வீடியோ இதோ..!!”

மும்பை தாதர் ரயில் நிலையம் அருகே ஒரு பெண் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபர் அந்தப் பெண்ணை மீண்டும் மீண்டும் காலால் உதைத்து தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.…

Read more

“வேலை இல்லைன்னு சொன்னா, அமெரிக்க மேனேஜர் என்ன சொன்னார் தெரியுமா?” இந்திய மேனேஜர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்த இளம்பெண்.. வைரலாகும் வீடியோ..!!”

அமெரிக்க மேலாளர்களுக்கும் இந்திய மேலாளர்களுக்கும் இடையே உள்ள பணி கலாச்சார வேறுபாடுகளைக் குறித்து ஆர்ஸூ சரவாகி என்ற பெண் பகிர்ந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தான் மூன்று நாட்களாக வேலையே இல்லாமல் சும்மா இருப்பதாக அமெரிக்க மேலாளரிடம்…

Read more

“9 to 6 வேலை.. ஆனா நைட்டிலும் டார்ச்சர்!” அவசர காலத்திலும் இரக்கமில்லாத மேனேஜர்.. கடுப்பாகி ஊழியர் எடுத்த அதிரடி முடிவு.. மொத்த கார்ப்பரேட் உலகையும் உலுக்கிய குமுறல்..!!”

ஒரு நிறுவனத்தில் கூடுதல் நேரம் வேலை செய்வது அவ்வப்போது ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமாக இருந்தாலும், கூடுதல் ஊதியம் இன்றி அது கட்டாயமான ஒன்றாக மாறும்போது ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர். ரெடிட் தளத்தில் ஒருவர் தனது மேலாளர் கூடுதல் நேர வேலையைத் தொடர்ந்து எதிர்பார்த்ததால் ஏற்பட்ட…

Read more

“நட்பு நாடுகளா? மோதல் நாடுகளா?” டிரம்ப்பின் அந்த ஒரே பதிவு.. அமெரிக்கா – இத்தாலி உறவில் விரிசல் ஏற்பட்டது எப்படி? நேட்டோ உச்சிமாநாட்டில் வெடித்த சர்ச்சை..!!”

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகியோருக்கு இடையேயான ராஜதந்திர மோதல், துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டின் போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. ஜி7 உச்சிமாநாட்டின் போது மெலோனி தன்னிடம் புகைப்படம் எடுக்க “யாசித்தார்” என்று டிரம்ப்…

Read more

“என் உடலில் இந்திய ரத்தம் ஓடுகிறது!” மரணணு பரிசோதனையில் வெளிவந்த உண்மை.. இந்தியாவை வியக்க வைத்த இந்தோனேசிய அதிபர்..!!”

இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னிலையில் ஜகார்த்தாவில் நடைபெற்ற இந்தியச் சமூகத்தினருக்கான நிகழ்வில், தனக்கு “இந்திய டிஎன்ஏ” இருப்பதாகப் பெருமையுடன் கூறியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தோனேசியாவிற்குப் பயணம் செய்வதற்கு முன்பாகத் தான் செய்த மரபணு…

Read more

“வீட்டிற்குள்ளும் பாதுகாப்பில்லை!” பக்கத்து வீட்டுக்காரரின் கொடூரமான தொல்லை.. பெற்றோரிடம் சொல்லியும் பலனில்லை.. கண்ணீருடன் புகார் அளித்த பெண்..!!”

கான்பூர் பர-2 பகுதியில் வசிக்கும் பூமி சிங் ரத்தோர் என்ற இளம் பெண், தனது அண்டை வீட்டுக்காரரின் மகனான நைதிக் கட்டியார் என்பவரால் நீண்ட நாட்களாகத் துன்புறுத்தப்படுவதாகச் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் வீட்டின்…

Read more

“பாகிஸ்தானை நம்பாதீங்க!” அமெரிக்கா போடும் அதிரடித் தடை.. ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராகத் திரும்பும் உலக நாடுகள்..!!”

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான பதற்றங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் ஒரு நடுநிலையான மத்தியஸ்தராகச் செயல்பட முடியாது என்று அமெரிக்கத் தரப்பில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஈரானின் மறைந்த தலைவர் அலி காமினேய் குறித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் புகழாரம் மற்றும்…

Read more

“பாலில் எச்சில் துப்பிய பால் விற்பனையாளர்!” கையும் களவுமாகப் பிடித்த மக்கள்.. வீடியோ ஆதாரத்துடன் சிக்கினார்.. சிசிடிவி வீடியோ..!!”

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில், வீடுகளுக்கு விநியோகம் செய்யும் பாலில் எச்சில் துப்பிய பால் விற்பனையாளர் ஒருவர் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள சில வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் பாலில் பால் விற்பனையாளர்…

Read more

“புல்டோசர் மூலம் நீதி!” 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த ஹோட்டல்கள் தரைமட்டம்.. அதிரடி நடவடிக்கை..!!”

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கநகரில் 13 வயது சிறுமி கடத்தப்பட்டு, பல்வேறு ஹோட்டல்களில் பல நாட்களாகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் நான்கு ஹோட்டல்களை மாவட்ட நிர்வாகம்…

Read more

“மண்டபமே அலறியது!” மணமகன் ஓட.. பின்னாடியே துரத்தும் உறவினர்கள்.. மணப்பெண்ணை விட்டு ஓடியது ஏன்? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!”

அரியானா மாநிலம் கைத்தல் பகுதியில் நடந்த திருமணத்தின் போது, மணமகன் திடீரென மண்டபத்திலிருந்து தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது, மணமகனின் செல்போனுக்கு ஒரு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்ததாகவும், அதில் அவரது…

Read more

“டிவி ஓடினா தான் பால் தருவேன்!” எருமை மாட்டின் அதிரடி கண்டிஷன்.. இது என்ன புது டிராமா? வைரலாகும் விசித்திர வீடியோ..!!”

சிறு குழந்தைகள் உணவை உண்ண மறுக்கும்போது, அவர்களைச் சமாதானப்படுத்தப் பெற்றோர்கள் போன் அல்லது டிவியைப் பயன்படுத்துவது நாம் அறிந்ததே. ஆனால், இப்போது சமூக வலைதளங்களில் ஒரு எருமை மாடு செய்யும் விசித்திரமான செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த எருமை மாடு…

Read more

“கியர் மாற்ற நினைத்தால் பாட்டிலை மாத்துறாங்க!” டிரைவிங் சீட்டில் இளம்பெண் செய்த விபரீதம்.. இணையத்தில் கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.. வைரல் வீடியோ..!!”

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு இளம் பெண் கார் ஓட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், கார் ஓட்டிக்கொண்டிருக்கும் அந்தப் பெண், கவனக்குறைவாக கியர் மாற்றும் இடத்திலிருக்கும் தண்ணீர் பாட்டிலை, காரின் கியர் என்று நினைத்துக்கொண்டு…

Read more

தன் உயிரைப் பணையம் வைத்து ஒரு உயிர் மீட்பு!” தண்டவாளத்தில் பாய்ந்த நபர்.. கேட் கீப்பரின் துணிச்சலான செயல்.. சீர்காழியில் நடந்த சம்பவம்.. இணையத்தில் வைரல்..!!”

சீர்காழி அருகே உள்ள அரசூர் ரயில்வே கேட் பகுதியில், ரயில் தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற நபரை, அங்கிருந்த கேட் கீப்பர் தனது உயிரைப் பணையம் வைத்து மீட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்டவாளத்தில் நபர் ஒருவர் பாய்ந்ததைக்…

Read more

“வகுப்பறையில் பூட்டிவிட்டுச் சென்ற ஆசிரியர்கள்!” தூங்கிய மாணவன்.. 4 மணி நேரப் போராட்டம்.. நாடு முழுவதும் எழுந்த கண்டனம்.. ஊழியர்கள் அதிரடி சஸ்பெண்ட்..!!”

ஜம்மு காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், ஏழாம் வகுப்பு மாணவன் ஒருவன் வகுப்பறையில் தூங்கிப்போன நிலையில், பள்ளி முடிந்து பூட்டப்பட்ட வகுப்பறைக்குள் சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை விடுமுறைக்கு முந்தைய கடைசி வேலை நாளில்,…

Read more

பாத்ரூமில் தாடி ஷேவ் செய்யும் மனைவி.. 3 வருடங்களாக திருமண வாழ்க்கை மறைக்கப்பட்ட உண்மை.. ஆத்திரத்தில் கணவர் செய்த கொடூர சம்பவம்..!!”

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், சமூக வலைதளத்தின் மூலம் அறிமுகமான நபரை இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீயுஷ் என்ற இளைஞரும், சந்தன் என்ற நபரும் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒன்றாகக் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.…

Read more

“இந்தியாவுல ₹2,500.. அமெரிக்காவுல ₹42,000!” கோடீஸ்வரர்களுக்கே கிடைக்காத வசதிகள் இந்தியர்களுக்கு இலவசமா? மருத்துவ செலவைக் கேட்டு அதிர்ந்த முதியவர்..!!”

அமெரிக்காவில் தங்கியிருந்த இந்திய முதியவர் ஒருவர், அந்நாட்டு மருத்துவச் செலவுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். இந்தியாவில் சுமார் 2,500 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு மருந்து, அமெரிக்காவில் காப்பீடு இருந்தும் சுமார் 21,000 ரூபாய்க்கு வாங்க வேண்டியிருந்ததாக அவர் கூறியுள்ளார். அமெரிக்காவில்…

Read more

“ரூ. 5 லட்சம் சம்பளத்தை விட்டுவிட்டு வந்து, இப்போது நடுத்தெருவில் நிற்கிறேன்!” குடும்பத்திற்காகத் தன் வாழ்வையே இழந்த மென்பொருள் பொறியாளர்.. அதிர்ச்சிகரமான கதை..!!”

துபாயில் மாதம் ரூ. 5.2 லட்சம் சம்பளத்தில் நல்ல வேலையில் இருந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர், குடும்பத்திற்காகத் தனது வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது தந்தையின் ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட குழப்பங்கள் மற்றும் தனது…

Read more

“சி.இ.ஓ கேட்ட அந்த ஒரு கேள்வி!” 40 நிமிட நேர்காணலையும் வீணடித்த அந்த நிமிடம்.. கார்ப்பரேட் உலகில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை..!!”

வேலை நேர்காணலின் இறுதி கட்டத்தில் கேட்கப்படும் ஒரு கேள்வி, வேலை வாய்ப்பையே இழக்கச் செய்யும் என்பதை கரண் கோக்னா என்ற மென்பொருள் மேலாளர் தனது அனுபவத்தின் மூலம் பகிர்ந்துள்ளார். பயன்படுத்தப்பட்ட கார்களை விற்கும் ஸ்டார்ட்-அப் நிறுவன ஒன்றில் நேர்காணல் செய்துகொண்டிருந்தபோது, நிறுவனத்தின்…

Read more

“கடைசி கார் பயணம்.. கண்ணீருடன் விடைபெற்ற நாய்!” வளர்ப்புத் தாயிடமிருந்து பிரிந்து புதிய வீட்டுக்குச் சென்ற கமினோவின் வைரல் வீடியோ..!!”

ஜானிஸ் என்ற வளர்ப்புத் தாய், தான் அன்புடன் பராமரித்து வந்த ‘கமினோ’ என்ற நாய்க்குட்டியுடன் மேற்கொண்ட கடைசி கார் பயணம் குறித்த வீடியோ இணையத்தில் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு வயதான லேப் ரக நாய்க்குட்டியான கமினோ, தனது வளர்ப்புத் தாயிடமிருந்து…

Read more

“பரிசு வாங்கப் போன சிறுமி, சடலமாகக் கிடைத்த சோகம்!” சிறுமி படுகொலையால் உறைந்து போன மேற்கு வங்கம்.. மம்தா பானர்ஜி தலைமையில் மெழுகுவர்த்தி ஊர்வலம்.. கொதித்தெழுந்த மக்கள்..!!”

மேற்கு வங்க மாநிலம் பருப்பூரில் 11 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோழிக்கு பிறந்தநாள் பரிசு வாங்கச் சென்ற சிறுமி காணாமல் போன நிலையில், மறுநாள் அந்தப்…

Read more

“ஆபீஸ் வேலையில காட்டுற அதே அக்கறையை.. உங்க வாழ்க்கைல காட்டுறீங்களா?” 15 வருட கார்ப்பரேட் அனுபவம் சொல்லும் பாடம்.. வீடியோ உள்ளே..!!”

வேலையில் காட்டும் அதே அர்ப்பணிப்பையும் ஒழுக்கத்தையும் சொந்த வாழ்க்கையிலும் கடைப்பிடித்தால், வாழ்க்கை எவ்வளவு சிறப்பாக மாறும் என்பதை ஷிரின் ராய் பரத்வாஜ் என்ற பெண்மணி தனது அனுபவத்தின் மூலம் விளக்கியுள்ளார். 34 வயதில் தான் உணர்ந்த இந்த மாற்றத்தைப் பற்றி அவர்…

Read more

“சுகாதார அமைச்சரின் மாவட்டத்திலேயே இப்படியா?” ஆம்புலன்ஸ் இல்லை, சாலை இல்லை.. கட்டிலில் சுமந்து சென்ற பெண்ணின் பரிதாப மரணம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பழங்குடியினப் பெண் ஒருவர் கட்டிலில் சுமந்து செல்லப்பட்ட துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மங்காவன் பகுதியில் சரியான சாலை வசதி இல்லாததால், கிராம மக்கள் அந்தப்…

Read more

“இனி பயமே இல்லை.. எல்லோரும் பயந்த இந்தியா.. ஆனா நிஜம் இதுதான்!” வெளிநாட்டுப் பெண் சொன்ன ஷாக்கிங் உண்மை.. இணையத்தில் வெடித்த விவாதம்..!!”

வெளிநாடுகளில் இந்தியா பற்றிய பாதுகாப்பு குறித்த எதிர்மறையான பிம்பம் நிலவி வரும் நிலையில், எம்மா என்ற பெண் பயணி ஒருவரின் அனுபவம் பலரையும் வியக்க வைத்துள்ளது. கேரளா, மேகாலயா உள்ளிட்ட பல மாநிலங்களில் பயணம் செய்த எம்மா, தான் இந்தியாவில் பொது…

Read more

“கண்ணு தெரியாமலேயே அதிவேக பயணம்!” சாலைகளில் நடக்கும் இந்த அலட்சியம் யாருக்குத்தான் ஆபத்து? ஹரியானாவில் நடந்த விபரீதம்..!!”

சிறு சரக்கு வாகனம் ஒன்றில் அளவுக்கு அதிகமான பொருட்களை ஏற்றிச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாகனத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள், முன்பக்கக் கண்ணாடியையும் முழுமையாக மறைத்திருப்பதால், ஓட்டுநருக்குச் சாலை தெரிவதற்கே…

Read more

“சாக்லேட்டுக்குள் நெளியும் புழுக்கள்!” பிரபல நிறுவனத்தின் முகத்திரை கிழிந்தது.. உணவுத் துறையிடம் புகார் அளித்த தந்தை.. இணையத்தில் வைரலாக்கும் வீடியோ..!!”

அகோலாவில் பிரபல நிறுவனம் ஒன்றின் சாக்லேட்டைத் தனது குழந்தைக்கு வாங்கி வந்த தந்தை ஒருவர், அதைப் பிரித்தபோது அதிர்ச்சியடைந்தார். சாக்லேட்டுக்குள் புழுக்கள் நெளிவதைக் கண்டு பதறிய அவர், உடனடியாக அந்தத் துயரச் சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.…

Read more

கேமிங் உலகையே அதிர வைத்த மைக்ரோசாப்ட்!” ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் பணிநீக்கம்.. மூடப்படும் பிரபல கேமிங் ஸ்டுடியோக்கள்..!!”

மைக்ரோசாப்ட் நிறுவனம் கேமிங் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. அதன்படி, அதன் எக்ஸ்பாக்ஸ் பிரிவில் மட்டும் சுமார் 20 சதவீத ஊழியர்கள், அதாவது 3,200 பேர் வரை பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர். செலவுகளைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்டுள்ள…

Read more

“இனி யாருக்குமே இடமில்லை!” வீரர்களின் மனதில் பயத்தை விதைக்கும் கம்பீர்.. அஸ்வின் கொடுத்த பகீர் எச்சரிக்கை.. இந்திய அணியில் நடப்பது என்ன?

இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனைத் திடீரென அணியிலிருந்து நீக்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சனை, சில போட்டிகளில் ரன் எடுக்கவில்லை என்ற காரணத்திற்காக நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக…

Read more

“அதிகாரிகளை மீறிய உறவு!” இடமாற்றம் செய்தும் அடங்காத காதல்.. மனைவியின் அதிரடி என்ட்ரி.. கையும் களவுமாக சிக்கிய காவலர் ஜோடி.. வீதியில் நடந்த அடிதடி..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூரில், பெண் காவலர் ஒருவருடன் திருமணமான காவலர் ஒருவர் கணவன்-மனைவியாக வசித்து வந்த நிலையில், அவரது உண்மையான மனைவி அதிரடியாக நேரில் வந்து பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதாப்கடில் பணிபுரிந்தபோது அறிமுகமான இவர்கள், அங்கு…

Read more

“நான் தெய்வத்தின் அவதாரம்!” பேருந்து மேலே ஏறி நின்று ஆட்டம் போட்ட பெண்.. இது பக்தியா அல்லது மனநல பாதிப்பா? போலீஸாரை திணறடித்த சம்பவம்..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள தாம்னோத் பேருந்து நிலையத்தில், திங்கள்கிழமை இரவு சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடத்திய விசித்திரமான செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீல நிற ஆடை அணிந்திருந்த அந்தப் பெண், திடீரென…

Read more

“பாம்பையே கையோடு கொண்டு வந்த மூதாட்டி!” கடித்த பாம்பைப் பிடித்து மருத்துவமனைக்கு வந்த தாய்.. ஆஸ்பத்திரியே அலறியது.. இணையத்தில் வைரல்..!!”

நாந்தேட் மாவட்டத்தில், வயலில் வேலை செய்துகொண்டிருந்த சுசீலா வாக்மாரே என்ற 60 வயது மூதாட்டியை பாம்பு ஒன்று கடித்தது. பாம்பு கடித்த அதிர்ச்சியிலும், அது தன் கையைச் சுற்றி இறுக்கமாகப் பிடித்துக் கொண்டதாலும் செய்வதறியாது தவித்த அந்த மூதாட்டி, சற்றும் தயங்காமல்…

Read more

“15 வயதில் உலகையே மிரட்டிய வைபவ் சூர்யவன்ஷி!” சச்சின், சேவாக்கோடு ஒப்பிட வேண்டாம்.. அஸ்வின் சொன்ன அந்த ரகசியம்..!!”

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணிக்காக அறிமுகமானார். தனது முதல் போட்டியிலேயே ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜோஷ் டங் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சில் அசத்தலாக சிக்ஸர்களை விளாசி, தான் ஒரு…

Read more

“2012 vs 2026.. அந்த ஒரு புகைப்படம் சொல்லும் உண்மை!” ஆங்கிலம் கூட தெரியாது.. வறுமையை வென்று ஜெர்மனியில் செட்டில் ஆன இந்திய இளைஞர்.. உலகமே வியக்கும் சாதனை.. !!”

மும்பை நகரின் சிறிய குடிசைப் பகுதியில் வசித்து, கல்வி மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் அவதிப்பட்ட சந்தோஷ் யாதவ், இன்று ஜெர்மனியில் சொந்த வீட்டில் வசிக்கிறார் என்பது பலருக்கும் ஊக்கமளிக்கும் செய்தியாகும். பள்ளிப் படிப்பில் பின்தங்கியிருந்த அவர், ஆங்கில அறிவு இல்லாததாலும், குடும்ப…

Read more

“அம்மா எங்கே போனாங்கன்னு தெரியாத பிஞ்சு குழந்தைகள்!” தண்ணீர் எடுக்கச் சென்ற தாய் கிணற்றில் தவறி விழுந்து பலி.. கிராமத்தையே உலுக்கிய சம்பவம்..!!”

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேர் மாவட்டத்தில், தண்ணீர் எடுக்கச் சென்ற தாய் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோகன்ஹர் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண், தனது வீட்டின் அன்றாடத் தேவைக்காக நீர்நிலைக்குச் சென்றபோது எதிர்பாராதவிதமாக…

Read more

“யார் முடிவு எடுப்பது?” ரோஹித், கோலியின் காலம் முடிந்துவிட்டதா?” 2027 உலகக் கோப்பை பற்றி கபில்தேவ் சொன்ன கசப்பான உண்மை.. அணித் தேர்வில் புதிய சர்ச்சை..!!”

2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரைச் சேர்ப்பது குறித்து, தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்குப் பெரிய அளவில் அதிகாரம் இருக்க வேண்டியதில்லை என்று முன்னாள் கேப்டன்…

Read more

“இதுதான் விளையாட்டை விட அழகான தருணம்” டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மகனுடன் களமிறங்கிய கேப்டன்.. நெகிழ்ந்து போன ரசிகர்கள்..!!”

மகளிர் டி20 உலகக்கோப்பை 2026-ன் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த முக்கியமான ஆட்டத்தில், இங்கிலாந்து கேப்டன் நாட் சைவர்-ப்ரண்ட் தனது மகன் தியோவை கையில் ஏந்திக்கொண்டு மைதானத்திற்குள் நுழைந்த…

Read more

“சஞ்சு சாம்சனுக்கு ஏன் இந்த அநீதி?” சாம்சனை நீக்கிவிட்டு சொதப்பிய வைபவ்.. இந்திய அணியின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்? கொதித்துப்போன சஞ்சய் மஞ்ச்ரேக்கர்..!!”

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியைச் சந்தித்தது. உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தோல்வியைத் தழுவியிருப்பது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியில், கடந்த…

Read more

“இனி பனைமரம் ஏற ரிஸ்க் எடுக்கவேண்டாம்!” புதுமையான படிக்கட்டு முறை.. வருமானத்தை பல மடங்கு உயர்த்திய விவசாயி.. வியந்து பார்க்கும் ஊர் மக்கள்.. வைரலாகும் வீடியோ..!!”

தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவர், பனைமரத்தின் மீது எளிதாக ஏறி நுங்கு மற்றும் பதநீர் சேகரிப்பதற்காக, 60 ஆயிரம் ரூபாய் செலவில் தனது வீட்டின் மாடிக்குச் செல்வது போன்ற விசித்திரமான மற்றும் பயனுள்ள படிக்கட்டுகளை அமைத்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக பனைமரம்…

Read more

“கோடீஸ்வரன் என நம்பி ஏமாந்த பெண்!” திருமண ஆசை காட்டி பாலியல் கொடுமை.. மேட்ரிமோனி தளத்தில் நடந்த 41 லட்சம் மோசடி.. தலைமறைவான குற்றவாளிக்கு வலைவீச்சு..!!”

மகாராஷ்டிராவின் நந்துர்பார் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது நபர் ஒருவர், மேட்ரிமோனி இணையதளத்தில் தன்னை ஒரு கோடீஸ்வர ஹோட்டல் உரிமையாளர் மற்றும் சிவில் இன்ஜினியர் என்று போலியாகச் சித்தரித்து, கல்யாண் பகுதியைச் சேர்ந்த 36 வயது விவாகரத்து பெற்ற பெண்ணை ஏமாற்றிய…

Read more

“ChatGPT-ஐ விட இவரைப் பார்த்துதான் பயப்படணும்!” ஒரே நாளில் பிரெஞ்சு மொழி கற்கும் வித்தை.. ஆசிரியர் கொடுத்த ஷாக் ரியாக்‌ஷனன்.. இந்திய இளைஞரின் அசத்தல் சாதனை..!!”

பிரெஞ்சு மொழி ஆசிரியர் பியன்கா லாலா என்பவர் தனது மாணவர் ஒருவரைப் பற்றிப் பகிர்ந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு இந்தியத் தொழில்முனைவோர், சுவிட்சர்லாந்தில் தனது நிறுவனத்தைத் தொடங்கவிருப்பதாகக் கூறி, ஒரே நாளில் ஏழரை மணிநேரம் பிரெஞ்சு வகுப்புகளுக்குப்…

Read more

“மீண்டும் சேருமா அந்த அழகான நினைவுகள்?” ஓவியங்கள், பாடல்கள், சாக்லேட்டுகள்.. சாலையோரத்தில் மழையில் நனைந்த கிடைத்த டைரி.. உரிமையாளரைத் தேடும் இளைஞர்..!!”

சாலையோரத்தில் மழையில் நனைந்த நிலையில் கிடந்த நாட்குறிப்பு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆதித்யா என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சென்றபோது கண்டெடுத்த அந்த நாட்குறிப்பைத் திறந்து பார்த்தபோது, அதில் கையெழுத்தில் எழுதப்பட்ட நினைவுகள், காதல் பாடல்கள், அழகான ஓவியங்கள்…

Read more

“தூக்க மாத்திரையில் தீர்ந்த உயிர்!” கணவனைப் புதைத்துவிட்டு சாதாரணமாக வாழ்ந்த மனைவி.. போலீஸையே அதிரவைத்த கொடூரம்.. ஆக்ராவில் நடந்த திகில் சம்பவம்..!!”

ஆக்ராவில் சுரேந்திர சர்மா என்ற நபர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் வீட்டின் குளியலறையிலேயே புதைக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது கணவர் சுரேந்திர சர்மாவுக்கு உணவில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துக் கொன்றதாக, அவரது மனைவி ரூபி காவல்துறையிடம்…

Read more

“90 கி.மீ தூரம் டார்ச் லைட் வெளிச்சத்தில் பயணம்!” 15 நாட்களாகப் பழுதான ஹெட்லைட்.. உயிரை கையில் பிடித்துப் பயணித்த பயணிகள்.. அதிர்ச்சியூட்டும் வைரல் வீடியோ..!!”

கர்நாடக மாநிலம் கலபுரகியில் இருந்து சிஞ்சோளி செல்லும் அரசுப் பேருந்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்தப் பேருந்தின் முகப்பு விளக்குகள் கடந்த 15 நாட்களாகப் பழுதடைந்துள்ள நிலையில், அதைச் சரி செய்ய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வேறு…

Read more

“மறைந்து மறைந்து சாப்பிட்ட முதியவர்!” அந்த இளைஞர் கேட்ட ஒரே கேள்வி.. கண்ணீரை வரவழைக்கும் மனிதாபிமான வீடியோ..!!”

மும்பை நகரத்தின் பரபரப்பான வாழ்க்கையில் வேலைப்பளு காரணமாக பலர் உணவு உண்ணக்கூட நேரமில்லாமல் ரயில் நிலையங்களில் அமர்ந்து சாப்பிடுவதை நாம் அன்றாடம் பார்க்கிறோம். அந்த வகையில், ஒரு வயதானவர் ரயில் நிலைய நடைமேடையில் மற்றவர்கள் தன்னை கவனிக்கக்கூடாது என்பதற்காக மறைந்திருந்து அவசரமாகச்…

Read more

“ஊழல் செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது!” அதிமுகவினரை விட்டு வைக்க மாட்டோம்.. உதயநிதி ஸ்டாலினின் பகீர் பேச்சு..!!”

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் குறிப்பிட்டதைப் போல, தவறு செய்த எவரையும் விட்டுவைக்க மாட்டார் என்று உறுதியளித்துள்ளார். ஊழல் புகாரில் சிக்கிய அதிமுகவினர் யாரையும் தப்பவிட மாட்டோம் என்று கூறிய அவர்,…

Read more

Other Story