தல தல தான்….. நீங்க சதம் (100) அடிங்க…. நான் பாத்துக்கிறேன்…. உறுதுணையா இருந்தாரு…. நினைவுகூர்ந்த கம்பீர்…. நெகிழ்ந்த ரசிகர்கள்..!!

இலங்கைக்கு எதிரான 2011 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியின் போது 2011 உலகக் கோப்பை வென்ற இந்திய கேப்டன் எம்எஸ் தோனி “மிகவும் உறுதுணையாக இருந்தார்” என்று முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் கெளதம் கம்பீர் கூறினார். 2023 ஆம் ஆண்டு…

Read more

ஜல்லிக்கட்டு – ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை..!!

மதுரை : அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் நாளில் டாஸ்மாக் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாட்களில் அவனியாபுரம், பாலமேடு மற்றும்  அலங்காநல்லூர் பகுதியில் உள்ள 16 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…

Read more

#BREAKING : கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது – ஐகோர்ட் மதுரைக்கிளை அதிரடி உத்தரவு..!!

கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடைபிடிப்பதோ கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. கோவிலினுள் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடை பிடிப்பது அல்லது வேறு ஏதேனும் அடையாளங்களால் குறிப்பிட்ட நபரின் அந்தஸ்தை…

Read more

மதுரையில் ஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் விமான சேவை – விமான போக்குவரத்து துறை அனுமதி..!!

மதுரை விமான நிலையத்தில் ஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் விமான சேவையை தொடங்க விமான போக்குவரத்து துறை அனுமதி வழங்கி உள்ளது. மதுரை மட்டுமின்றி அகர்தலா, இம்பால், போபால், சூரத் விமான நிலையங்களும் ஏப்ரல் 1 முதல் 24…

Read more

#INDvSL : குல்தீப், சிராஜ் அசத்தல் பவுலிங்…. இலங்கை 215 ரன்களுக்கு ஆல் அவுட்.!!

இலங்கை அணி 39.4 ஓவரில் 215 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது இலங்கை அணி. இதில் இரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2:1…

Read more

#BREAKING : பாசுமதி அரிசியில் நிறமூட்டிகள் மற்றும் பளபளப்பாக்குவதற்கான ரசாயனங்கள் சேர்க்க தடை..!!

பாசுமதி அரிசியில் நிறமூட்டிகள் மற்றும் பளபளப்பாக்குவதற்கான ரசாயனங்கள் சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாசுமதி அரிசியில் சேர்க்கை நிறமூட்டிகள் சேர்க்க உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் முதல் முறையாக உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய…

Read more

மூத்த பத்திரிகையாளர் திரு. துரைபாரதி மறைவு – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.!!

மூத்த பத்திரிக்கையாளரும், இலக்கியவாதியுமான துரைபாரதி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மூத்த பத்திரிக்கையாளர் திரு. துரைபாரதி (வயது 67) அவர்கள் நேற்று இரவு இயற்கை…

Read more

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. “ஆட்சியர் தலைமையில் கூட்டம்”…. தீர்வு ஏற்பட்டால் போட்டியை சேர்ந்து நடத்துங்க… ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

அவனியாபுரத்தை சேர்ந்த அனைத்து சமூக மக்களையும் இணைத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்த ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.. அவனியாபுரத்தில் அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து நாளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடத்த வேண்டும், சமாதான கூட்டத்தில் தீர்வு…

Read more

13,14 ஆகிய தேதிகளில்….. சென்னையில் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கும் – மெட்ரோ நிறுவனம்.!!

பொங்கல் விடுமுறையை ஒட்டி ஜனவரி 13, 14 ஆகிய தேதிகளில் சென்னையில் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி நாளை, நாளை மறுநாள் (13, 14ஆம் தேதி ) இரவு…

Read more

#BREAKING : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் நடத்த ஐகோர்ட் மதுரை கிளை ஆணை..!!

சமாதான கூட்டத்தில் தீர்வு ஏற்பட்டால் அனைத்து சமூக மக்கள் அடங்கிய குழு அமைப்பு ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. அவனியாபுரத்தைச் சேர்ந்த அனைத்து சமூக மக்களையும் இணைத்து ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு…

Read more

#INDvSL : டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை….. மாற்றத்துடன் களமிறங்கும் இரு அணிகள்..!!

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது இலங்கை அணி. இதில் இரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட…

Read more

பொங்கலை முன்னிட்டு 1,17,129 போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை – முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு..!!

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி 1, 17,129 பணியாளர்களுக்கு ரூபாய் 7.01 கோடி சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது.  இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில்…

Read more

#BREAKING : போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1, 17,129 பணியாளர்களுக்கு ரூபாய் 7.01 கோடி சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்து கழக…

Read more

ஆப்கானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆட மாட்டோம்…. ஆஸி கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவு…. காரணம் இதுதான்..!!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட போவது இல்லை என ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.பெண்களுக்கான சுதந்திரத்தை தலிபான்கள் நசுக்குவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக…

Read more

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் அனைத்தும் மீண்டும் இயக்கம் – அமைச்சர் சிவசங்கர்..!!

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் அனைத்தும் மீண்டும் இயக்கப்படுகிறது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.. நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ஆம் தேதி ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கியது. இதையடுத்து 2ம் நாள் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்படுவதாக…

Read more

#INDvSL : இன்று 2வது ஒருநாள் போட்டி…. இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது இலங்கை அணி. இதில் இரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி…

Read more

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் 2,500 சிம் கார்டுகள் பதுக்கல் – கேரள தம்பதிக்கு வலை..!!

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் வாடகை வீட்டில் 2500 சிம் கார்டுகளை பதுக்கிய கேரள தம்பதியை போலீஸ் தேடி வருகிறது. சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் வாடகை வீட்டில் 2500 சிம் கார்டுகளை தம்பதி ஒன்று பதுக்கியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த பஷீர்…

Read more

நான் நிரந்தரமாக ஆடமாட்டேன்..! குழப்பம் வேண்டாம்…. பயப்படாதீங்க…. கிங் கோலி பேசியது இதுதான்..!!

நான் என்றென்றும் நிரந்தரமாக விளையாடப் போவதில்லை என்றும், ஆடும்போது விளையாட்டை ரசிப்பதாகவும் சதமடித்த கிங் விராட் கோலி தெரிவித்துள்ளார்.. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.. அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ்…

Read more

இப்படியே ஆடுங்கள்..! ஒளிரச் செய்யுங்கள்…. கோலியை பாராட்டிய ஜாம்பவான் சச்சின்..!!

தொடர்ந்து இது போல் சிறப்பாக விளையாடுங்கள் என விராட்கோலியை பாராட்டினார் சச்சின் டெண்டுல்கர்.. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து…

Read more

#BREAKING : ஆளுநர் விவகாரம் – குடியரசுத் தலைவருடன் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் நாளை சந்திப்பு..!!

ஆளுநர் விவகாரம் தொடர்பாக நாளை குடியரசுத் தலைவரை சந்திக்கிறது தமிழக அரசு.. ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரை  தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் நாளை சந்திக்கின்றனர். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆ ராசா என் ஆர் இளங்கோ சந்திக்கின்றனர்.. தமிழ்நாடு சட்டத்துறை…

Read more

பொதுக்குழு வழக்கு இங்கேயே இருந்தால்….. “கட்சி செயல்பாடுகளை எவ்வாறு நிர்வகிப்பீர்கள்?…. தீர்ப்பை ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட்..!!

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைதது சுப்ரீம் கோர்ட்.. அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,…

Read more

#BREAKING : அமெரிக்கா முழுவதும் விமான சேவை முடக்கம்…. என்னாச்சு?

தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதும் விமான சேவை முடக்கப்பட்டுள்ளது.. அமெரிக்காவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவை முடக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து துறை தலைமையகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் விமான சேவை பாதிப்பு என தகவல் வெளியாகி உள்ளது. எனவே…

Read more

#BREAKING : அனுமதியின்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உத்தரவு – ஐகோர்ட் மதுரைக்கிளை அதிரடி..!!

உரிய அனுமதி இன்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிடப் பகுதிகளை இடிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டிடத்திற்கு துணை போன அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. திருச்சி உய்யக்கொண்டான் பகுதியில்…

Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நிறைவு : தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அந்த வழக்கின்…

Read more

திருமகன் ஈவேரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு..!!

சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அனுப்பியது சட்டப்பேரவை செயலகம். ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட…

Read more

தமிழ்நாட்டில் குறவன், குறத்தி என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்த தடை…. மீறினால்…. ஐகோர்ட் மதுரைக்கிளை அதிரடி உத்தரவு..!!

தமிழ்நாட்டில் குறவன், குறத்தி என்ற பெயரில் ஆடல் பாடல் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்த ஐகோர்ட் மதுரைக்கிளை தடை விதித்துள்ளது. குறவன் குறத்தி என்ற பெயரில் ஆபாச நடனம்  ஆடுவதாக ஐகோர்ட்  மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதில் இணையதளத்தில் குறவன் குறத்தி…

Read more

குறவன், குறத்தி நடனம் என்ற பெயரில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாசம் கூடாது : தனி பிரிவை உருவாக்க ஐகோர்ட் ஆணை..!!

ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் குறவன், குறத்தி நடனம் என்ற பெயரில் ஆபாசமாக நடனமாட அனுமதிக்க கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைகிளை தெரிவித்துள்ளது.. ஆபாசமாக நடனம் ஆடினால் புகார் அளிக்க சைபர் பிரிவில் தனி பிரிவை உருவாக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை…

Read more

காஷ்மீரில் ரோந்து பணியின்போது ராணுவாகனம் கவிழ்ந்து விபத்து : ராணுவ அதிகாரி உட்பட 3 பேர் பலி..!!

குப்வாரா அருகே மாச்சலில் ரோந்து பணியின்போது ராணுவாகனம் கவிழ்ந்து ராணுவ அதிகாரி உட்பட 3 பேர் பலியாகினர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (மாச்சல்) ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆழமான பள்ளத்தாக்கில் தவறி…

Read more

ஆளுநரின் விருந்தினர் மீது தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரிமை மீறல் தீர்மானம்.!!

ஆளுநரின் விருந்தினர் மீது தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரிமை மீறல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவை நேற்று முன்தினம் கூடியபோது ஆளுநர் உரையுடன் தொடங்கியபோது, அவருடன் வந்த விருந்தினர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்ததார். இந்நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி…

Read more

#INDvSL : போராடி அதிரடி சதமடித்த ஷானகா..! ஆனாலும் 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்தியா..!!

முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 1:0 என முன்னிலை வகிக்கிறது. இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில்…

Read more

நாயகன் மீண்டும் வர….. 1,144 நாட்களுக்குப் பின் முதல் சதம்….. “அதுவும் சொந்த மண்ணில்”….. ட்ரெண்டாகும் கிங் கோலி..!!

விராட் கோலி 1,144 நாட்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.. இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டி20 தொடரை…

Read more

#BREAKING : ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை உயிருடன் மீட்பு – NDRF குழுவினருக்கு குவியும் பாராட்டுக்கள்..!!

உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தையை தேசிய பேரிடர் மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர். உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் கோட்லா சதத்தில் குடியிருப்பு பகுதிகளில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன்…

Read more

45வது சதம்..! கோலி மிரட்டல் அடி…. ரோஹித், கில் அதிரடி அரைசதம்…. இலங்கைக்கு 374 ரன்கள் இலக்கு..!!

விராட் கோலியின் அதிரடி சதம் மற்றும் ரோஹித், கில் அதிரடி அரைசதத்தால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 373 ரன்கள் குவித்தது.  இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3…

Read more

அதிரடி சதம் (117)..! சச்சின் சாதனையை சமன் செய்த கோலி…. குவியும் பாராட்டுக்கள்..!!

உள்நாட்டில் சச்சினுக்கு அடுத்தபடியாக 20 சதங்களை அடித்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.. இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டி20 தொடரை ஹர்திக் பாண்டியா…

Read more

அகவிலைப்படி உயர்வு…! கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக்கொடை ரூ 3000 வழங்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின்.!!

திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியும், பொங்கல் கருணைக்கொடையாக ₹3000 வழங்கியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவதோடு பொங்கல் கருணைகொடையாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருக்கோயில்களில் மேம்பாட்டிற்கும், திருக்கோயில் சொத்துக்களை…

Read more

#BREAKING : திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவதோடு பொங்கல் கருணைகொடை ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவதோடு பொங்கல் கருணைகொடையாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 1.1. 2023 முதல் அகவிலைப்படி 34 சதவீதத்திலிருந்து 38 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் திருக்கோயில் பணியாளர்களுக்கு…

Read more

அதிர்ச்சி..! ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது குழந்தை…. மீட்பு பணிகள் தீவிரம்..!!

ஹபூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது குழந்தையை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை ஈடுபட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.…

Read more

#INDvSL : கில், ஹிட்மேன் ரோஹித் அதிரடி அரைசதம்..! 25 ஓவர் முடிவில் இந்தியா 185 ரன்கள் குவிப்பு…!!

ரோஹித் கில் இருவரின் நல்ல தொடக்கத்தால் இந்திய அணி 25 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 185 ரன்கள் குவித்து ஆடி வருகிறது. இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள்…

Read more

#INDvSL : டாஸ் வென்ற இலங்கை…. பேட்டிங்கில் களமிறங்கும் இந்தியா..!!

முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டி20 தொடரை ஹர்திக்…

Read more

கனல் கண்ணன் மீது 3 மாதத்தில் குற்றப்பத்திரிக்கை : ஐகோர்ட் உத்தரவு..!!

பெரியார் சிலை குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் கனல் கண்ணன் மீது 3 மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.. திருவரங்கத்தில் உள்ள பெரியார் சிலை குறித்து ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் சர்ச்சைக்குரிய வகையில் உரையாற்றினார்.…

Read more

ஜெய்ஹிந்த்..! ‘பதான்’ ட்ரெய்லரை வெளியிட்ட தளபதி விஜய், ராம்சரண்… ஆக்ஷனில் மிரட்டும் ஷாருக்கான்…!!

ஜனவரி 10 ஆம் தேதி, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பதான் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. ட்ரெய்லரின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளை வெளியிட்ட ஷாருக்கான் மற்றும் பதான் குழுவினருக்கு தளபதி விஜய் மற்றும் ராம் சரண் ஆகியோர் ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.…

Read more

துணிவு, வாரிசு படத்தை இன்டர்நெட்டில் வெளியிட தடை…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

துணிவு, வாரிசு திரைப்படங்களை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. ஹெச் வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியார்,…

Read more

#BREAKING : துணிவு, வாரிசு திரைப்படங்களை இணையத்தில் வெளியிடை ஐகோர்ட் தடை..!!

துணிவு, வாரிசு திரைப்படங்களை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. வாரிசு படத்தை வெளியிட 4,548 இணையதளங்கள், துணிவு படத்தை வெளியிட 2754 இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்…

Read more

எந்தக்குறையும் இல்ல..! ஆனா ரோஹித் உடல்தகுதி கேள்விக்குறி?…. பிட்னஸ் சகவீரர்களை ஊக்குவிக்க வேண்டும்… கபில் தேவ் கருத்து.!!

ரோஹித் ஷர்மாவின் கிரிக்கெட் திறமையில் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் அவரது உடற்தகுதி ஒரு முக்கிய கவலையாக உள்ளது என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கூறினார். கடந்த ஆண்டு தொடக்கத்தில் ரோஹித் சர்மா அனைத்து வடிவ கிரிக்கெட்…

Read more

#BREAKING : மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்த ஐகோர்ட் உத்தரவு ரத்து – உச்சநீதிமன்றம்.!!

மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்த ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.. கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டம் குன்னுர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் தலைமை தளபதி பிபின் ராவத் மரணமடைந்திருந்தார். இந்த ஹெலிகாப்டர் விபத்தை சுட்டிக்காட்டி தமிழ்நாடு காஷ்மீராக…

Read more

அனைவருக்கும் நன்றி..! தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு..!!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தென்னாப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் டுவைன் பிரிட்டோரியஸ் ஓய்வு பெற்றார் தென்னாப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் டுவைன் பிரிட்டோரியஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்துஓய்வு பெற்றார். 2016 ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமானதில் இருந்து, 33 வயதான அவர் தென்னாப்பிரிக்காவை 30 டி20…

Read more

மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தடை – ஐகோர்ட் உத்தரவு.!!

மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவை அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை காலை முதல்…

Read more

#BREAKING : மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சென்னை உயர்நீதிமன்றம் தடை…!!

மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்கள் சங்கத்தினர்…

Read more

அரசு- ஆளுநர் நாணயத்தின் இரு பக்கங்கள்…. ஆளுநரின் செயல் ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்காது…. பாமக தலைவர் அன்புமணி கண்டனம்..!!

சட்டப்பேரவையில் படிக்கும் போது சில வார்த்தைகளையும், சில பத்திகளையும், ஆளுனர் தவிர்த்ததற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என் ரவி முழுமையாக படிக்காததற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்…

Read more

#BREAKING : ஆர்எஸ்எஸ் முகம் மீண்டும் அம்பலம்..! ஜனவரி 13ஆம் தேதி ஆளுநர் மாளிகை  முற்றுகை போராட்டம் – விசிக தலைவர் திருமாவளவன்..!!

ஜனவரி 13ஆம் தேதி ஆளுநர் மாளிகை  முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என விசிக தலைவர் தொல்  திருமாவளவன் அறிவித்துள்ளார்.. 2023 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் இன்று காலை தொடங்கியது. ஆளுநர் ரவி…

Read more

Other Story